'எவ்வளவு அடிச்சாலும் பத்தல; ஒண்ணுமே புரியலங்கய்யா!' – குழம்பிய ராஜஸ்தான்; அடிதடி சன்ரைசர்ஸ்!
“என்னதான் ஆச்சு நம்ம ஐபிஎல்லுக்கு?” – இதுதான் இப்போதிருக்கும் பழைய ஐபிஎல் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஒரு காலத்தில் 150 ரன்கள் எடுத்தாலே “கெத்தா” டிஃபெண்ட் செய்யலாம் என்று நினைத்த காலம் போய், இப்போது 250 ரன்கள் எடுத்தாலும் “இதெல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை” என இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் போதே மேட்சை முடித்து விடுகிறார்கள். RR vs SRHநேற்று நடந்த இரண்டு போட்டிகளும் அப்படியே ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ படம் பார்த்த உணர்வைத்…









