Browsing: விளையாட்டு

2026 T20 World Cup: “அணியின் காம்பினேஷனை மனதில் வைத்துதான் முடிவுகளை எடுத்தோம்”- அஜித் அகர்கர் | Ajit Agarkar explains about team india selection

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது…

2026 T20 World Cup: “சொந்த மண்ணில் விளையாடுவது சவாலாக இருக்கும், ஆனால்.!”- சூர்யகுமார் யாதவ் | suryakumar yadhav about 2026 T20 World Cup

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது…

சிக்சர்களுக்கு பின் ஹர்திக் பாண்ட்யா பறக்கவிட்ட `முத்தங்கள்' – யார் இந்த மஹிகா ஷர்மா?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்ஸ்ருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 63 ரன்களைக் குவித்தார். இதனையடுத்து 232…

"நல்லா விளையாடியும் இந்திய அணியில என் பேரு இல்லை; வேதனையா இருந்துச்சு, ஆனா.!"- இஷான் கிஷன்

சையத் முஷ்டாக் அலி டிராபியின் இறுதிப்போட்டி நேற்று (டிச.18) புனேவில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஜார்கண்ட், ஹரியானா அணிகள் மோதின. இதில் ஹரியானாவை மடக்கி ஜார்கண்ட் அணி வெற்றி வாகையை சூடியது.குறிப்பாக 49 பந்துகளில் சதம் விளாசி, ஜார்க்கண்ட் அணிக்கு சாம்பியன் பட்டம் வெல்ல கேப்டன் இஷான் கிஷன் முக்கிய பங்காற்றினார்.இஷான் கிஷன்அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இஷான் கிஷன், ” நான் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போதும் இந்திய அணியில் என் பெயர் இல்லாதது,…

CSK : ஓய்வை நோக்கி தோனி; பாலிசியை மாற்றிய சி.எஸ்.கே! – மினி ஏலமும் சென்னையின் அதிரடியும்!

ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமாக 30+ வயதில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அனுபவ வீரர்கள் மீது கவனம் செலுத்தும் சி.எஸ்.கே இந்த முறை இளம் வீரர்களாக குறிவைத்து வாங்கியிருக்கிறது. அதுதான் ரசிகர்களுக்கும் ஆச்சர்யம்! ஆனால், சென்னை அணியின் இந்த பாலிசி மாற்றத்துக்கு பின்பாக நிறைய காரணங்கள் இருக்கிறது.CSKதோனி மேதமை சென்னை அணியின் பிரதான நம்பிக்கை தோனியும் அவர் மீதான நட்சத்திரத்தன்மையும்தான். தோனி இந்திய அணியை வழிநடத்திய ஆகச்சிறந்த கேப்டன். இந்திய அணிக்கு கேப்டனாக…

Parents sacrificed jewellery and went hungry: How did CSK player Kartik Sharma make it to the IPL?-நகை, பசியை தியாகம் செய்த பெற்றோர்: சி.எஸ்.கே வீரர் கார்த்திக் சர்மா ஐ.பி.எல் வந்தது எப்படி?

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐ.பி.எல், கிரிக்கெட் போட்டிக்கு சென்னை அணி புதிதாக கார்த்திக் சர்மா என்ற வீரரை ரூ.14.20 கொடுத்து ஏலத்தில் வாங்கி இருக்கிறது. 19 வயதாகும் இளம் வீரரான கார்த்திக் சர்மா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். மிகவும் அடிமட்டத்தில் இருந்து கடினமாக போராடி தனது தந்தையின் வழிகாட்டுதலில் சர்மா இந்த இடத்திற்கு வந்துள்ளார். கார்த்திக் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையை சிறுவயதிலேயே தொடங்கினார். இது குறித்து கார்த்திக் தந்தை மனோஜ் கூறுகையில், “‘எங்களது குடும்பம்…

IPL: “தரமான வீரர்களை பிற அணிகள் எடுப்பது பொறாமையாகத்தான் இருக்கும். ஆனால்.!”- ஸ்டீபன் பிளெமிங்|“Watching quality players being picked up by other teams does make you feel envious. But…!” — Stephen Fleming

19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது. எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், ” சில சமயங்களில் கடந்த கால வெற்றிகளை வைத்து சில கோட்பாடுகளையும், தத்துவத்தையும் மாற்றாமல் அதனை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்போம்.மாற்றம் அவசியம்அதனால் இந்த முறை மாற்றம் அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.…

Messi: “வந்தாரா செய்யும் பணிகள் உண்மையிலேயே அழகானது”- ஆனந்த் அம்பானியின் வந்தாரா மையத்தை பார்வையிட்ட மெஸ்ஸி| “The work done by Vandhara is truly beautiful” – Messi visits Anand Ambani’s Vantara Center

14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை இன்று (டிச.17) பார்வையிட்டிருக்கிறார். விலங்குகளைப் பார்வையிட்ட மெஸ்ஸி அவற்றுக்கு உணவுப் பண்டங்களை அளித்திருக்கிறார். வந்தாரா மையத்தில் மெஸ்ஸிலியோனல் மெஸ்ஸியைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும் வந்தாரா மையத்தில் நடைபெற்ற சில பூஜைகளிலும் மெஸ்ஸி கலந்துகொண்டிருக்கிறார். நன்றி

CSK: “வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை செய்வார்கள்”- காசி விஸ்வநாதன்|“As usual, Thala Dhoni and Rutu will do great things for the team,” said Kasi Viswanathan

அவர்கள் தெரிவித்த முதல் வீரர் பிரசாந்த் வீர் தான். ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு டிரேடிங் செய்துவிட்டோம். அதனால் அணியில் நம்பர் 7 க்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். அந்த வீரர் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் திறமை கொண்டவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். காசி விஸ்வநாதன்- தோனி அந்தவகையில் தான் பிரசாந்த் வீரை அணிக்கு தேர்வு செய்தோம். நாங்கள் நல்ல அணியை உருவாக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை…

IPL: "என்னுடைய அந்த கனவு நிஜமாகவில்லை; தோனி பாய்.!" – சிஎஸ்கே குறித்து பதிரனா உருக்கம்

19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராக இருந்த மதீஷா பதிரனாவை வாங்க டெல்லி, லக்னோ, கொல்கத்தா அணிகள் போட்டி போட்ட நிலையில் இறுதியில் ரூ.18 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார் பதிரனா. பதிரனாஅவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” கிரிக்கெட்டை தாண்டி நம்பிக்கை, தைரியம், மற்றும்…