Browsing: செய்திகள்

வாசிக்கவா? படிக்கவா? – புத்தகங்கள் சொல்லும் புதிய பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்புத்தகம் என்றவுடன் அனைத்து தரப்பினரும் மறுக்க மற்றும் மறக்க இயலாத சொல் “படிப்பு” (study). இந்த சொல்லால் சிறுவர் பருவத்தின் முதலே புத்தகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட வெறுப்பின் காரணமாக பல அறிஞர்கள், அறிவியல் வல்லுனர்கள், தத்துவ மேதைகள் போன்ற திறமைசாலிகளை இழந்துள்ளோம் என்று கூறினால் மிகையாகாது. ஏனெனில், “வாசித்தல்” மற்றும் “படித்தல்” என இரு வேறு மதிப்பான…

‘சாய் சுதர்ஷன் சதம் வீண்’ – கோலி அதிரடியால் பெங்களூரு வென்றது எப்படி?

பட மூலாதாரம், ANI24 ஏப்ரல் 2026, 13:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 34வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த சீசன் இந்த மைதானத்தில் ஆர்சிபி விளையாடிய கடைசி ஹோம் லீக் போட்டி இது. அந்த அணியின் மற்ற ஹோம் ஆட்டங்கள் ராய்ப்பூரில் நடைபெறும். இந்நிலையில்…

‘ஜனநாயகன்’ பட எடிட்டரை இடைநீக்கம் செய்த படத்தொகுப்பாளர்கள் சங்கம்! |Film Editors’ Association Suspends Editor of ‘Jananayagan’

விஜய்யின் “ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், படத்திற்குச் சென்சார் கிடைக்கத் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. இன்று வரை அப்படத்திற்குச் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கூடிய விரைவில் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் சான்றிதழ் பெற்றுவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.Jananayagan – ஜனநாயகன்சில நாட்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. அதனைத் தொடர்ந்து முழு படமும் இணையத்தில் நல்ல பிரிண்டில் லீக் ஆனது. அந்த கசிந்த…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026: “வருமான வரி சோதனை நடந்தது உண்மை” – சிசிடிவி பதிவுகளை வெளியிட்ட செல்வப்பெருந்தகை

பட மூலாதாரம், ANIகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், கார்கேவுக்கு ‘பதிலளிக்க மிகக் குறைந்த நேரமே வழங்கப்பட்டது’ என்று காங்கிரஸ் கூறியுள்ளது. “நோட்டீஸில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்ட நேரம் மிகவும் குறைவு. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் பல தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக இருக்கும்போது, ​​இந்த நேரம் நிச்சயமாகப் போதாது,” என்று காங்கிரஸ்…

தஞ்சை மாவட்டம், கொரநாட்டுக் கருப்பூர் பெட்டிக்காளி கோயில்: குபேர நிதி அளிக்கும் ஈசனின் சந்நிதி! | tanjore koranattu karuppur petti kaliamman

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், ராகுகால வேளையில் பெட்டி திறக்கப்படும். அப்போது சுந்தர மகாகாளிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும். அவ்வேளையில் அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மற்ற நாள்களில் பெட்டி திறக்கப்படுவதில்லை. பெட்டியைத் திறந்தபிறகு, வண்ணமிகு மலர்கள், புனுகு, ஜவ்வாது, சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பழங்கள் வைத்து அர்ச்சனை செய்து ஆராதிப்பது வழக்கம். சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.குங்குமம், எலுமிச்சைப்பழம் மற்றும்…

'சாம்சன் சதம், அகீல் 4 விக்கெட்டுகள்' – 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை சிஎஸ்கே வீழ்த்தியது எப்படி?

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய தோல்வி இதுதான். இதன் மூலம் இந்த சீசனில் தங்களுடைய மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். Source link

”8 மாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் மீது திமுக-வினர் தாக்குதல்”- போலீஸ் விசாரணை!- naam talimar katchi women candidate attck with dmk persons

அப்போது போலீஸார் தலையிட்டு புகார் மனு எழுதி கொடுங்கள் என சொல்ல நாங்கள் புகார் மனு எழுதினோம். இதையடுத்து, அங்கிருந்த தி.மு.க-வினர், ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலையில், என் மனைவியை கீழே தள்ளிவிட்டு, செங்கல்லால் தாக்கினர். இதனால் நிலைகுலைந்த எனது மனைவி மயக்கமடைந்து விட்டார். இதைதொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். 48 மணி நேரம் கழித்து தான் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 82.24% வாக்குகள் பதிவு – நேரலை

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். Source link

திருவண்ணாமலை: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கிய ஏஜென்ட்; காவல்துறை விசாரணை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று (ஏப்ரல்.23) நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என எல்லோரும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் ஏஜென்ட் ஒருவர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு கலசபாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டிருக்கிறது. திரும்ப பயன்படுத்த முடியாத அளவிற்கு வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதால் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.…

ராமநாதபுரம்: 3 சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link