Browsing: செய்திகள்

“இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது” – ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

மோடி அதைக் கொன்றுவிட்டார்!ராகுல் காந்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்களை ஆமோதிப்பதைப் பலரும் விமர்சித்தனர். இதற்கு விளக்கமளிக்கும் வகையில், “இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது. மோடி அதைக் கொன்றுவிட்டார்” எனப் பதிவிட்டிருந்தார். அதற்கான 5 காரணங்களை முன்வைத்தார், “1. அதானி-மோடி கூட்டு 2. பணமதிப்பிழப்பு மற்றும் குறைபாடுள்ள ஜிஎஸ்டி 3. “அஸ்ஸெம்பல் இன் இந்தியா” தோல்வியடைந்தது 4. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அழிக்கப்பட்டன 5. விவசாயிகள் நசுக்கப்பட்டனர்.இங்கே எந்த வேலையும் இல்லை. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை…

கிங்டம் விமர்சனம்: விஜய் தேவரகொண்டா இலங்கை தீவில் மறைந்த உண்மையை கண்டுபிடித்தாரா?

பட மூலாதாரம், X/@TheDeverakonda30 நிமிடங்களுக்கு முன்னர்கிங்கடம் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனூர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான ஜெர்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். விஜய் தேவரகொண்டா கல்கி படத்தில் கேமியோ பாத்திரத்தில் தோன்றிய பிறகு, வெளியாகியிருக்கும் அடுத்த படம் இது. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் வீட்டை விட்டு…

2025 ஆகஸ்ட் 17-ம் நாள் 10 AM திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது | 2025 great parihaaram homam in kumbakonam lord siva temple

பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் காரணமா! சங்கல்பித்தால் தீர்வுவரும்! 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.பிரம்மஹத்தி பரிகார ஹோமம்உங்கள் ஜாதகத்தை வைத்து அதில் என்னென்ன தோஷங்கள் உள்ளன என்று கணித்துவிடலாம் என்கிறது ஜோதிடம். பல்வேறு தோஷங்களில் முதன்மையானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் உள்ளவர்களின் வாழக்கையில்…

டிரம்பின் வரிவிதிப்பு இந்தியா – அமெரிக்க உறவுகளை மேலும் கசப்பாக்குமா?

பட மூலாதாரம், Andrew Harnik/Getty Imagesபடக்குறிப்பு, இந்த ஆண்டு, பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்தார்கட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவிக்கும்போது, இந்தியாவை நட்பு நாடு என்று அழைத்தார். ஆனால் மற்ற எந்த நாட்டுடனும் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் கடுமையான மற்றும் பொருளாதாரத்துக்கு உகந்ததற்ற தடைகள் உள்ளதாகவும் கூறினார்.இந்த ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது…

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றிய வேல்ராஜ், 2004 முதல் 2010 வரை துணை இயக்குநராகவும், 2010 முதல் 2013 வரை இயக்குநராகவும், 2013-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் (institute for energy studies) இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.அண்ணா பல்கலைக்கழக முன்னாள்…

ஓ. பன்னீர்செல்வம் எந்த பக்கம் சாய்வார்? விஜய் உடனா அல்லது திமுகவா?

படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலம் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், திடீரென ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். அவர் தூத்துக்குடி விமான…

இல்லாத ஊருக்கு சிறப்பு பேருந்து, பாேலீஸ் பாதுகாப்பு, வருவாய் அலுவலர் தந்த பாஸ் – சோக காட்சிகள்

கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி வயநாட்டின் சூரல்மலை பகுதியில் வரலாறு காணாத ஊருள்பொட்டல் – நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை என மூன்று கிராமங்கள் இயற்கையின் கோரத்திற்கு இறையாகின. அந்த கிராமங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான கல்லறை புத்துமலை பகுதியில் அரசு அமைத்துள்ளது. இந்த காேர சம்பவத்திற்கு பிறகு புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை ஆகிய பகுதிகள் மக்கள் வாழத் தகுதியில்லாத இடம் என கேரள…

நீதிபதியின் மீது புகார் எழுந்தால் என்ன செய்ய முடியும்? தனக்கு எதிரான புகாரை ஒரு நீதிபதி தானே விசாரிக்கலாமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஒரு நீதிபதி தன் மீதான புகாரை தானே விசாரிக்க முடியுமா, நீதித்துறை அதை அனுமதிக்கிறதா? இந்த கேள்வி தற்போது எழுவதற்கு காரணம் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். நீதிபதி சுவாமிநாதன் சாதி பாகுபாட்டுடன், வலதுசாரி சித்தாந்த சார்புடன் செயல்படுவதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கான சில…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 31 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |31072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது ஏன்? விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நிலநடுக்கத்தைப் பற்றி கணிப்பவர் என்று பிரெண்ட் டிமிட்ரக் தன்னைக் கூறிக் கொள்கிறார்.கலிஃபோர்னியா மாகாணத்தின் மேற்கு மூலையில் இருக்கும் சிறிய கடற்கரை கிராமமான யுரேகாவின் தெற்கே ஒரு நிலநடுக்கம் விரைவில் ஏற்படும் என்று அக்டோபர் மத்தியில் தன்னை சமூக ஊடகத்தில் பின்பற்றும் பல்லாயிரக்கணக்கானோருக்குத் தெரிவித்தார்.இரண்டு மாதங்கள் கழித்து, வட கலிஃபோர்னியாவில் 7.3 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் வசிக்கும் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு அடுத்த நிலநடுக்கத்தை…