Daily Archives: July 25, 2026

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: டெல்லி சிஜேபி போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது? நேரலை

பட மூலாதாரம், Getty Imagesபிரசுரிக்கப்பட்டது 25 ஜூலை 2026, 09:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே சிஜேபி-யின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த பதவி விலகல்…

Held in ‘Digital Arrest’ for Two Weeks: 73-Year-Old Man Realizes He Was Scammed of ₹8 Crore After Police Alert-2 வாரம் டிஜிட்டல் கைது: போலீஸார் உஷார் செய்த பிறகு ரூ.8 கோடி சைபர் மோசடியை உணர்ந்த 73 வயது முதியவர்

அழைத்தவர் தன்னை டெல்லி போலீஸ்துறையைச் சேர்ந்த ராகுல் குப்தா என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்க எனது ஆதார் அட்டை விவரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் 7 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், வாட்ஸ்அப் மூலமாகவே கைது வாரண்ட் அனுப்பப்போவதாகவும் அவர் மிரட்டினார். இதனால் நான் பயந்துபோனேன். கடந்த 18ம் தேதி சைபர் பிரிவு அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து நான் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளாகியிருப்பதாக கூறியபோதுதான், நான் ஏமாற்றப்பட்டதை…

‘பாடலின் முதல் வரிகளில் அர்த்தமே இருக்காது’ – விஜய் ஆண்டனி உடனான அனுபவம் பகிரும் பிரபலங்கள்

பட மூலாதாரம், ThinkMusicIndia/YTகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சிசுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தமிழின் முதல் நாவல் என்று போற்றப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரனான இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் இன்று.திருச்சியில் பிறந்து வளர்ந்த விஜய் ஆண்டனி, அரசு ஊழியரான தந்தையின் திடீர் மறைவுக்குப் பின் திருநெல்வேலியில் குடியேறினார். பள்ளியில் படிக்கும்போது அவருக்கு இசை மீது ஆர்வம் ஏற்பட்டு பின்னாளில்…

"நான் முதலிலிருந்தே மாணவர்களுடன் தான் நிற்கிறேன்" – மம்தா பானர்ஜி

haடெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் குறித்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… “நான் முதலிலிருந்தே மாணவர்களுடனும் அவர்களின் போராட்டத்துடனும் உறுதியாக நின்றிருக்கிறேன். அவர்களின் இந்தப் போராட்டம் நீட் முறைகேட்டிற்கு நீதி கேட்பதற்கானது மட்டுமல்ல- ஒவ்வொரு இந்திய இளைஞரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் ஆகும்.அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய கொடூரமான தாக்குதல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது… முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ‘கரப்பான்பூச்சி ஜனதா…