Browsing: செய்திகள்

‘போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஈ – சிக்ரெட்டை பயன்படுத்திய ரியான் பராக்?’ – வைரலாகும் வீடியோ |“Riyan Parag Spotted Using Banned E-Cigarette During Match? Viral Clip Raises Questions”

IPL நடத்தை விதிகளில் ‘வேப்பிங்’ குறித்து நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்திய சட்டப்படி இது ஒரு கடுமையான குற்றமாகும்.இந்தியாவில் 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்னணு சிகரெட் தடைச் சட்டத்தின் (PECA) படி, இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது.IPL போட்டிகள் நடக்கும் அனைத்து மைதானங்களும் ‘புகைபிடிக்கத் தடைசெய்யப்பட்ட’ இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மைதானத்திற்குள் நுழையும்போதே லைட்டர், தீப்பெட்டி அல்லது மின்னணு புகைபிடிக்கும் கருவிகள் கொண்டுவரக் கூடாது எனத் தடை உள்ளது.இந்தச் செயல் கிரிக்கெட்டின் மரியாதையைக் குலைப்பதாகக்…

PBKS vs RR: பஞ்சாப் அணி 222 ரன்களை குவித்தபோதிலும் முதல் தோல்வியை சந்தித்தது ஏன்?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இந்தப் போட்டியில் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் யஷஷ்வி ஜெய்ஸ்வால்28 ஏப்ரல் 2026, 13:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 40வது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 28) பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த சீசனின் முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத பஞ்சாப்…

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இந்தியா மீது ஐ.நாவில் பாகிஸ்தான் புகார் – ஓராண்டில் பாகிஸ்தான் சந்தித்த இழப்பு எவ்வளவு?

பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Imagesபடக்குறிப்பு, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள ஜீலம் ஆற்றின் மீது கட்டப்பட்ட கீழ் ஜீலம் நீர்மின் திட்ட அணையில் இருந்து, மே 6, 2025 அன்று வெளியேறும் நீர்.கட்டுரை தகவல்சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் ‘ஒருதலைப்பட்சமான முடிவை’ கவனத்தில் கொள்ளுமாறு பாகிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தெற்காசியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பாகிஸ்தான்…

மதுரை: சிவசக்தி சங்கமம் – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் | Photo Album

திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்மீனாட்சி அன்னைக்கு பட்டாபிஷேகம்; களைகட்டிய மதுரை சித்திரை திருவிழா! | Photo Album Source link

பழம் மற்றும் காய்கறிகளின் தோலில் உள்ள நன்மைகள் – எவ்வாறு பயன்படுத்தலாம்?

பட மூலாதாரம், Getty Images49 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட இதர பழங்கள் மற்றும் காய்கறிகளின் உண்ணக்கூடிய மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த தோலை பல வழிகளில் பயனுள்ளவாறு உபயோகப்படுத்த முடியும்.நம்மில் பெரும்பாலானவர்கள் வாழைப்பழத்தின் தோலை தூக்கி எறியவே செய்கிறோம். வாழைப்பழத்தின் தோல் சராசரி எடையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது.வாழைப்பழத் தோலில் பல பயனுள்ள ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்தின் எடையில் அதன் தோல் 20 சதவிகித பங்கு வகிக்கிறது. 2018-ஆம்…

`அவர் சகோதரிதான் அவரின் இரண்டாவது மனைவி'- 28 வருட உறவை முறிக்க மனைவி முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர், தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கு கூறியிருக்கும் காரணம், அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த ஒரு பெண், 1998-ம் ஆண்டு மார்க்கெட்டிங் கம்பெனியில் பணியாற்றும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மார்க்கெட்டிங் பணி என்பதால் அடிக்கடி அப்பெண்ணின் கணவர் வெளியூர் செல்வது வழக்கம். இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2015ம் ஆண்டில் இருந்து இரண்டு பேரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். அப்பெண் எப்படியாவது தனது…

ஆர்சிபி மிரட்டல் பந்துவீச்சு – டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்.சி.பி.

பட மூலாதாரம், ANI27 ஏப்ரல் 2026, 13:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 39வது போட்டியில் இன்று (ஏப்ரல் 27) டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.இந்த சீசன் இவ்விரு அணிகளும் இதற்கு முன் மோதிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது. பெங்களூருவில் நடந்த அந்தப் போட்டியில் 1…

தேர்தல் முடிந்த சூட்டோடு விநாயகர், காளி கோயிலில் சாமி தரிசனம்; சொந்த ஊரில் வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்ட சூழலில் பதிவான அதிக வாக்கு சதவிகிதத்தால் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மே 4 ம் தேதியை திக் திக் மனநிலையுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சில தலைவர்களோ மனநிலையைக் கொஞ்சம் கூல் ஆக்கிக் கொள்ள மலைப் பிரதேசங்களுக்குக் கிளம்பி விட்டனர்.இந்தப் பின்னணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவோ சொந்த ஊர் பக்கம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்திருக்கிறார். கலிங்கப்பட்டி…

ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கும் இரான் வெளியுறவு அமைச்சர்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

1 2 3 483