Browsing: செய்திகள்

அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.15 லட்சம் பேரம் பேசிய தவெக நிர்வாகி; வெளியான ஆடியோ – அறிக்கை விட்ட மா.செ

த வெ.க குமரி மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமாருடன் அனிஷ்குமார்கட்சி மேலிடத்துடன் தொடர்பிருப்பதாகக் கூறி, அரசு வழக்கறிஞர் பதவிக்கு பகிரங்கமாக பல லட்சங்களில் பேரம் பேசப்படும் இந்த ஆடியோ உரையாடல், வழக்கறிஞர்கள் மத்தியிலும் பொதுமக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து த.வெ.க மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து அனிஷ் குமார் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து த வெ.க கன்னியாகுமரி மத்திய மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:`த.வெ.க கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினராக…

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்? மேலும் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்”1,400 ரூபாய்க்கு விற்பனையான 25 கிலோ மூட்டை அரிசி இன்று 1,700 முதல் 1,800 ரூபாய் வரை விற்பனையாகிறது. அடுத்தடுத்த வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அரிசி வணிகர்கள் தெரிவிக்கின்றனர்”திருப்பூர் மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் மைதிலியின் கருத்து இது. அரிசியின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பதால் சில்லறை விற்பனை விலையையும் அதிகரிக்க வேண்டிய…

”டெல்லி மாணவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” – ஆர்எஸ்எஸ் ஆதரவாளரின் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணை | “Delhi students should be shot dead” – Inquiry into controversial remarks by RSS supporter

டெல்லி மாணவர்கள் போரட்டம் குறித்து யூ டியூப் மூலம் கேரளத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான டி.ஜி.மோகன்தாஸ் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதில், “ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல மூன்று முறை உத்தரவிட்ட பிறகு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும். அதில் பலர் உயிரிழக்கவும், உறுப்புகளை இழக்கவும் நேரிடும். வெறும் நான்கு மணி நேரத்திற்குள் நிலைமையைச் சீராக்கி பிணங்களை அப்புறப்படுத்திவிடலாம்” எனப் பேசியிருந்தார். மற்றொரு வீடியோவில்…

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இரு இளம் பெண்களின் சடலம் மாறிய சம்பவம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமிபதவி, பிபிசி தமிழ்பிரசுரிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இறந்த இளம்பெண் ஒருவரின் சடலம் வேறொரு குடும்பத்துக்கு மாற்றி வழங்கப்பட்டு, அச்சடலத்துக்கு இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் வேறொரு குடும்பத்தினரிடம் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தன் மகள் உயிரிழந்த சோகத்தில் இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக, பெண்ணின் தந்தை பிபிசி தமிழிடம்…

இன்று இப்படம் கடைசி! | The Fading Charm of Single-Screen Theaters and the Loss of Collective Cinema

​தொழில்நுட்ப வளர்ச்சியும் மாற்றத்தின் தொடக்கமும்​காலம் மாற மாற, தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் சினிமா பார்க்கும் முறையையே தலைகீழாக மாற்றியது.​தொலைக்காட்சியின் வருகை: வண்ணத் தொலைக்காட்சிகளும், கேபிள் டிவிகளும் வீட்டிற்குள் நுழைந்தபோது திரையரங்குகளுக்குச் செல்லும் கூட்டம் சற்றே குறையத் தொடங்கியது.​மல்டிபிளக்ஸ் கலாச்சாரம்: ஒற்றைத்திரை (Single Screen) திரையரங்குகள் மெல்ல மறைந்து, ஷாப்பிங் மால்களுக்குள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வந்தன. இது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் சினிமா ரசனையைச் சற்றே செலவுமிக்கதாக மாற்றியது.​OTT தளங்களின் ஆதிக்கம்: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் Netflix,…

கரூர் கூட்ட நெரிசல்: அரசு வேலை உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது 27 ஜூலை 2026, 12:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை வழங்கும் அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.கரூரில் தவெக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த…

`உழைச்சா தான் வாழுறதுக்கு பெருமை சாமி' – 76 வயதில் அதிரசம் சுட்டு விற்கும் செல்லாயி பாட்டி!

அதிரசம் சுட்டு வாழ்க்கையை இனிமையாக்கிய செல்லாயி பாட்டியின் கதை!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பச்சளூர் கிராமத்தைச் சேர்ந்த 76 வயதான செல்லாயி பாட்டி, இன்றும் தனது உழைப்பால் பலருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.வயது முதிர்ந்தாலும், தனது கைவினைத் திறமையான அதிரசம் தயாரிக்கும் பணியை அவர் இன்னும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.செல்லாயி பாட்டியின் கணவர் விவசாயம் செய்து வந்தார். விவசாய வருமானம் மட்டும் குடும்பத்தின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாத சூழலில், குடும்பத்திற்குத் துணையாக செல்லாயி…

ஜென் ஸி போராட்டம் இந்திய அரசியலில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜென் ஸி தலைமுறையின் போராட்டத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். (படம்: ஜூலை 25) கட்டுரை தகவல்எழுதியவர், பிரவீன்பதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் தெற்காசியாவில் கடந்த சில ஆண்டுகளில் பரவலாக எதிரொலித்த ஒரு சொல் என்றால், அது ஜென் ஸி (Gen Z) என்பதுதான்.இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்திய தலைமுறை…

“நான் அசிங்கமான பெண் என்று கூறி பிரிந்து சென்றார்” – கணவரின் நினைவுகளைப் பகிர்ந்த நடிகை அபராமேத்தா | He left me, calling me a very ugly woman: Actress Aparna Mehta shares memories of her husband

பாலிவுட் நடிகையும், டிவி நடிகையுமான அபரா மேத்தா பாலிவுட் நடிகர் தர்சன் ஜரிவாலா என்பவரை 1982ம் ஆண்டு திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளாமல் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாகப் பிரிந்து வாழ்கின்றனர். தர்சன் ஜரிவாலா மிகவும் பிரபலமான காந்தி, குரு, மைபாதர் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். நடிகை அபரா ஏக்தா கபூரின் “கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’யில் சவிதா மன்சுக் விராணியாக…

பிரதமர் மோதி ‘தேர்வு சீர்திருத்தம்’ குறித்து முக்கிய அறிவிப்பு – நந்தன் நிலேக்கனிக்கு புதிய பொறுப்பு

பட மூலாதாரம், narendramodi/instagramபிரசுரிக்கப்பட்டது 26 ஜூலை 2026, 14:42 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்பிரதமர் நரேந்திர மோதி, பிரபல தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேக்கனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ளார்.அந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை பதிவிட்ட பிரதமர் மோதி, “மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்காக விரைவு…