Browsing: செய்திகள்

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றிய வேல்ராஜ், 2004 முதல் 2010 வரை துணை இயக்குநராகவும், 2010 முதல் 2013 வரை இயக்குநராகவும், 2013-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் (institute for energy studies) இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.அண்ணா பல்கலைக்கழக முன்னாள்…

ஓ. பன்னீர்செல்வம் எந்த பக்கம் சாய்வார்? விஜய் உடனா அல்லது திமுகவா?

படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலம் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், திடீரென ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். அவர் தூத்துக்குடி விமான…

இல்லாத ஊருக்கு சிறப்பு பேருந்து, பாேலீஸ் பாதுகாப்பு, வருவாய் அலுவலர் தந்த பாஸ் – சோக காட்சிகள்

கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி வயநாட்டின் சூரல்மலை பகுதியில் வரலாறு காணாத ஊருள்பொட்டல் – நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை என மூன்று கிராமங்கள் இயற்கையின் கோரத்திற்கு இறையாகின. அந்த கிராமங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான கல்லறை புத்துமலை பகுதியில் அரசு அமைத்துள்ளது. இந்த காேர சம்பவத்திற்கு பிறகு புஞ்சிறிமட்டம், முண்டகை, சூரல்மலை ஆகிய பகுதிகள் மக்கள் வாழத் தகுதியில்லாத இடம் என கேரள…

நீதிபதியின் மீது புகார் எழுந்தால் என்ன செய்ய முடியும்? தனக்கு எதிரான புகாரை ஒரு நீதிபதி தானே விசாரிக்கலாமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஒரு நீதிபதி தன் மீதான புகாரை தானே விசாரிக்க முடியுமா, நீதித்துறை அதை அனுமதிக்கிறதா? இந்த கேள்வி தற்போது எழுவதற்கு காரணம் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். நீதிபதி சுவாமிநாதன் சாதி பாகுபாட்டுடன், வலதுசாரி சித்தாந்த சார்புடன் செயல்படுவதாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கான சில…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 31 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |31072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது ஏன்? விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நிலநடுக்கத்தைப் பற்றி கணிப்பவர் என்று பிரெண்ட் டிமிட்ரக் தன்னைக் கூறிக் கொள்கிறார்.கலிஃபோர்னியா மாகாணத்தின் மேற்கு மூலையில் இருக்கும் சிறிய கடற்கரை கிராமமான யுரேகாவின் தெற்கே ஒரு நிலநடுக்கம் விரைவில் ஏற்படும் என்று அக்டோபர் மத்தியில் தன்னை சமூக ஊடகத்தில் பின்பற்றும் பல்லாயிரக்கணக்கானோருக்குத் தெரிவித்தார்.இரண்டு மாதங்கள் கழித்து, வட கலிஃபோர்னியாவில் 7.3 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் வசிக்கும் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு அடுத்த நிலநடுக்கத்தை…

அப்பாக்களும் அழலாம்! – பெண்ணழைப்பு வைபவங்களின் அழகியல்| #ஆஹாகல்யாணம் | My Vikatan article about emotional marriage moments

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்நம்ம ஊர் கல்யாணங்களில் பெண்ணழைப்பு என்பது மிக முக்கியமான, உணர்வுப் போராட்டங்கள் நிறைந்த, மகிழ்ச்சியான நிகழ்வு. கல்யாணத்திற்க்கு முதல் நாள் நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம், பூ, புடவை, மாலை என பலவித தட்டுகள்…

ரஷ்யா: நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடத்தில் இருந்து ஒருவர் அவசரமாக வெளியேறிய காட்சி

காணொளிக் குறிப்பு, நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் அவசரமாக வெளியே நபர்நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் – அவசரமாக வெளியேறிய நபர்30 ஜூலை 2025, 07:27 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள 8.8 அளவிலான நிலநடுக்கத்தால் ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பல கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளில் நிலநடுக்கத்தால் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.ரஷ்யாவில் கம்சட்கா க்ரேவில் ஒரு கட்டடம் நில நடுக்கத்தால் அதிர்ந்ததால் அதில் வசித்து வந்த நபர் பதறிய நிலையில்…

Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சென்னையில் எட்டு மாதக் குழந்தைக்கு, சளி பாதிப்புக்கு கற்பூரத்தில் தைலம் கலந்து தடவியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டோம். சளி பிடித்தால் கற்பூரத்தைத் தடவுவது என்பது காலங்காலமாக வழக்கத்தில் உள்ளதுதானே… இதை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்.எஸ். ஸ்ரீநிவாஸ்இராசயனம் கலந்த கற்பூரம் என்பது வீடுகளில் பொதுவாக பூஜை அறைகளில் பயன்படுத்தப்படுகிற பொருள். ஆனால், அது இருமல், சளிக்காக கடைகளில் விற்கப்படும் தைலங்களிலும், களிம்புகளிலும் சேர்க்கப்படுவதையும் பார்க்கலாம்.இராசயன கற்பூரம்…

நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சிகள் – மோதியின் பதில் என்ன? முழு விவரம்

காணொளிக் குறிப்பு, பஹல்காம் தாக்குதல் நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சிகள் – மோதியின் பதில் என்ன? முழு விவரம்6 மணி நேரங்களுக்கு முன்னர்பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதல் கூறித்து நாடாளுமன்றத்தில் இன்று கடுமையான விவாதம் நடைபெற்றது.பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் மூலம் கொல்லப்பட்டதாக உள் துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு தெரிவித்தார். இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும்…