Browsing: செய்திகள்

‘நேரத்தை வீணடிக்காதீர்கள்’ – போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அவசர விசாரணைக்கு தலைமை நீதிபதி மறுப்பு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, போராட்டக்காரர்களான மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்துவிட்டார்.பிரசுரிக்கப்பட்டது 22 ஜூலை 2026, 05:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை ஜந்தர் மந்தரில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று காலை மழையிலும் போராட்டக்காரர்கள் தார்பாலின் கூரை அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோ…

டெல்லி போராட்டம்: "நெஞ்சு பொறுக்குதில்லையே… மாணவர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை.!"- எம்.பி ஜோதிமணி

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் இல்லம் அருகே நேற்று (ஜூலை. 22) போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி கைது போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை குண்டுகட்டாகத் தூக்கி சென்று…

டெல்லியில் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மோதி அரசின் கவலைகளை அதிகரித்தது எப்படி?

“அவர்கள் மீது தடியடி நடத்தி, பலப்பிரயோகம் செய்யப்பட்டது. அதையும் மீறி, அவர்கள் மீண்டும் திரும்பி வந்து அவர்களை எதிர்கொண்டனர். இது அரசுக்கு ஒரு தீவிரமான எச்சரிக்கையாகும். அதாவது ஒருவித ஏமாற்றமும் விரக்தியும் நிலவுகிறது, அதைக் கேட்காவிட்டால், இன்று ஒரு பலூனைப் போல வெடித்தது, வரும் நாட்களிலும் மீண்டும் வெடிக்கக்கூடும்” Source link

‘குழந்தைகள் இல்லை, சிரிப்பும் இல்லை’ – அமைதியாகும் மெரினா ராட்டினங்கள் | ‘No children, no laughter’ – Marina’s merry-go-rounds fall silent.

சென்னை மெரினா கடற்கரையில் ஒருகாலத்தில் குழந்தைகளின் சிரிப்பால் சுழன்ற ராட்டினங்கள், இன்று பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் மெரினா கடற்கரை, தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வரவேற்கிறது. கடலலைகளை ரசிக்கவும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும், நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கவும் மக்கள் இங்கு வருவது வழக்கம். இந்தக் கடற்கரையின் மாலை நேரத்தை இன்னும் உற்சாகமாக மாற்றியவற்றில் முக்கியமானவை ராட்டினங்கள்.மறைந்த மகிழ்ச்சிஒருகாலத்தில் மெரினா கடற்கரைக்கு வந்த குழந்தைகள், ராட்டினத்தில் ஏறாமல் வீடு திரும்புவது அரிது. ராட்டினம் சுற்றும்போது எழுந்த…

சிஜேபி போராட்டத்தில் படுகாயமடைந்த 21 வயது மாணவி – குடும்பத்தினர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிஜேபி, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தது (கோப்புப் படம்).கட்டுரை தகவல்காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் 21 வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.திங்கள்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற போராட்டப் பேரணியின் போது, காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் மற்றும்…

‘Calling Cockroaches’ Protest Sparks Outrage; Demonstrations Erupt in Tamil Nadu, Intelligence Agencies on High Alert |’அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்; தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்;அலர்ட்டில் உளவுத்துறை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காக்ரோச் பார்ட்டியை சேர்ந்த மணிகண்டனிடன் பேசினோம், “நீட் தேர்வு எல்லாருக்கும் சம வாய்ப்புகளை வழங்கவில்லை. இன்னார் மட்டும் மருத்துவப்படிப்பை படித்தால் போதும் எனும் நிலையை உருவாக்குகிறது. அடிப்படையிலேயே அறத்துக்கும் சமூக நீதிக்கும் எதிராக இருக்கும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதைப் பற்றி கவலைப்படாமல் அப்படியே பதவியில் தொடர்கிறார். அவர் பதவி விலக வேண்டும். மேலும், நீட்டால்…

அர்ஜென்டினா அணிக்கு புதிய சிக்கல்: 4 வீரர்கள் மீது ஃபிஃபா நடவடிக்கை பாயுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, போட்டிக்குப் பிந்தைய மோதலில், அர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் பின்கள வீரர் எரிக் கார்சியாவின் தொண்டையில் தாக்குவது போல் தெரிந்ததுகட்டுரை தகவல்எழுதியவர், டேல் ஜான்சன்பதவி, கால்பந்து விவகாரங்கள் செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து ஆர்ஜென்டினா விசாரணைக்கு உள்ளாகும் என்பதை ஃபிஃபா உறுதிப்படுத்தியுள்ளது.மெட்லைஃப் மைதானத்தில் இறுதி விசில் ஊதப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதை மதிப்பிடுவதற்கு…

தருமபுரி : மாணவன் தற்கொலை; துயரம் தாங்காமல் பிளஸ் டூ மாணவி தற்கொலை!/School girl student suicide

இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் தன்னுடைய அறையில் இருந்த மாணவி, மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வீட்டிலுள்ளவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிக்க சம்பவ இடத்துக்கு வந்த பாலக்கோடு காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைசித்திரிப்புப் படம்அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் பாட புத்தகத்திலிருந்த கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர்.அந்த கடிதத்தில், “என்னுடன்…

சிஜேபி போராட்டத்தில் பரபரப்பு; என்ன நடந்தது? சமீபத்திய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, டெல்லி போராட்டக்களத்தில் போராட்டக்காரர்கள் மீது போலிசார் தடியடி.காணொளி: சிஜேபி போராட்டத்தில் பரபரப்பு; என்ன நடந்தது? சமீபத்திய தகவல்கள்பிரசுரிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source link

CJP:“நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் அவை ஒத்திவைப்பு” – சு. வெங்கடேசன் | Su. Venkatesan has alleged that the House was adjourned every 30 minutes in Parliament.

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்தது. இந்தப் போராட்டத்தைக் கலைக்க மத்திய அரசு காவல்துறையை ஏவி பெரும் அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறது. இந்த நிலையில், மதுரை எம்.பி.சு வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக்கொள்கை ரத்து, தர்மேந்திர பிரதான் ராஜினா…

1 4 5 6 7 8 528