Browsing: செய்திகள்

Tamil News Live : தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை!

20ம் தேதி 9 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 20ம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Source link

தீண்டாமை என்ற 1000 ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் போராடி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தீண்டாமை என்ற 1000 ஆண்டு சமூக அழுக்கை ஒழிக்கத்தான் நாம் போராடி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ கூடியது அல்ல என நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக, பாடுபடுவது தான் திராவிட மாடல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Source link

Vijay: அவரு பேரு ஜோசப் விஜய்… – விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

தன் படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய் வழக்கமாக குட்டி கதை ஒன்று சொல்வது வழக்கம். அதேபோல இன்று நடைபெற்று வரும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் பேசியபோது ஒரு குட்டி கதை சொன்னார். அந்தக் கதை,“ஒரு குடும்பத்தில ஒரு அப்பா அம்மா தங்கை அண்ணன் இருக்காங்க. அப்பா தினமும் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்கிட்டு வராரு. தங்கச்சிக்கு கொடுத்த சாக்லேட்டை தினமும் உடனே சாப்பிட்ருவாங்க. அண்ணன் மட்டும் சாக்லேட்டை ஒளிச்சு வைச்சு சாப்பிடுவான்.…

‘ராகுல் நேருவின் கொள்ளுப் பேரன்; நான் காந்தியின் கொள்ளுப் பேரன்’ – கமல்

பட மூலாதாரம், Makkal Needhi Maiam Twitter15 நிமிடங்களுக்கு முன்னர்காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள ‘இந்திய ஒற்றுமை’ யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டாம் என பலர் தனக்கு அறிவுறுத்தியதாகவும், தான் ஓர் இந்திய குடிமகனாக கலந்துகொண்டதாகவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிகழ்வில் பங்குபெற்ற கமல்ஹாசன் ஓர் அரசியல் தலைவராக இல்லாமல், ஓர் இந்திய குடிமகனாக ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.…

மானியம் பெற மின் இணைப்பு உடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக் கூடாது

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது.இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு  எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,…

‘வெண்ணிலா கபடிக் குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் மறைவு

சென்னை: ‘வெண்ணிலா கபடிக் குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோயால் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Source link

IPL Auction 2023: ரூ.16.25 கோடிக்கு ஏலம்போன பென் ஸ்டோக்ஸ் – சி.எஸ்.கே தட்டித் தூக்கிய ஜாக்பாட்! | IPL 2023 player auction: Chennai Super Kings get Ben Stokes amidst heavy competition

கடந்த சீசன் ஐபிஎல்லில் பென் ஸ்டோக்ஸ் ஆடவில்லை. முதன் முறையாக 2017-ம் ஆண்டு தோனி தலைமையிலான புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில்தான் அவர் களமிறங்கினார். அந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 316 ரன்கள், 12 விக்கெட்டுகள் எடுத்து மிகுந்த விலைமதிப்புள்ள வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புனே அணியில் தோனியுடன் விளையாடிய அனுபவம் சி.எஸ்.கே அணியில் பென் ஸ்டோக்ஸ்க்கு நிச்சயம் கை கொடுக்கும். அது மட்டுமின்றி, தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறவிருப்பதால் பென் ஸ்டோக்ஸ் சி.எஸ்.கே-வின் எதிர்கால…

கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்லண்டனின் அறிவியல் அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய கண்காட்சியில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் விநியோகம் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.ஓர் அலமாரியில் ஓர் ஊசி, ஒரு மருந்து பாட்டில் மற்றும் அட்டையிலான ஒரு தட்டு ஆகியவை உள்ளன. இவை, 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி 90 வயதான மார்கரெட் கீனன் என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியுடன் தொடர்புடையவை. மருத்துவ ஆய்வுகளுக்கு வெளியே கொரோனா தடுப்பூசியைப் பெற்ற உலகின்…

Live: ஜன. 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

சாம் கரனை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வேண்டும்: சி.எஸ்.கே-வுக்கு சுரேஷ் ரெய்னா டிப்ஸ்

மும்பை: “சாம் கரனை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வேண்டும்; சேப்பாக்கம் பிட்ச்களில் அவரது பந்துவீச்சு பெரியளவில் உதவும் என சி எஸ் கே அணி நிவாகிகளிடம் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். அவரிடம் நல்ல தலைமைப் பண்பும் உள்ளது; வருங்காலத்தில் சி.எஸ்.கே-வின் கேப்டனாக சாம் கரன் உயரலாம் என சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். Source link

1 413 414 415 416 417 529