Browsing: செய்திகள்

திருப்பூர்: உடுமலை அருகே வேன் – டெம்போ மோதி விபத்து… தாய், மகள் உள்ளிட்ட 4 பேர் பலி | Four died in van, tempo accident in udumalai

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவர் தனது உறவினரின் திருமணத்துக்காக நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து (57) என்பவரின் ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து, தாய் ரசிதா பேகம் (55), மனைவி ஆசிபா பானு (35) மகள் சஸ்மிதா (10), மகன் இஸ்மாயில் (14) ஆகியோரை உடுமலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து, மடத்துக்குளத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, நரசிங்கபுரம் பகுதியில் முன்னால் சென்ற டிராக்டரை முந்த ஆம்னி வேன் ஓட்டுநர் முத்து…

குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – புதுக்கோட்டையில் விஷமச் செயல் – போலீஸ் விசாரணை

கட்டுரை தகவல்புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத விஷமிகள் மலம் கலந்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு காணப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி…

மெட்டா இந்தியாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அஜித் மோகன்: ஸ்னாப்பில் இணைகிறார்!

மெட்டா இந்தியாவின் தலைவராக இருந்த அஜித் மோகன் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு நேரடி தொழில் போட்டியாளரான ஸ்னாப் நிறுவனத்தில் இணைவதாக தெரிய வந்துள்ளது.பேஸ்புக் ஆனது மெட்டா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு புதிய மாற்றங்களை செய்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் அதற்கு கடும் போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு போட்டியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபட்டு வருகின்றனர். அரசியலில் கட்சி விட்டு கட்சி தாவுவது போல, தொழில்போட்டி நிறுவனங்களுக்கிடையே…

சோனிட்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 35 வயதான பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது!

அசாம்: சோனிட்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 35 வயதான பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தலை மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்த பெண், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

'விடு ஜூட்' – போலீஸிடமே கைவரிசை… ஹெல்மெட் ஆசாமிகளைத் தேடும் விழுப்புரம் போலீஸ் – என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ளது கிளியனூர். இங்கு, புதுவை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனைச்சாவடி அமைந்திருக்கிறது. புதுச்சேரியிலிருந்து கடத்தப்படும் மதுபானங்கள் மற்றும் சாராயம் போன்றவற்றை தடுப்பதற்காக 24 மணி நேரமும் காவல்துறையினர் அங்கு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் மின்னணு சாதனத்தின் மூலம் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 12 மணி அளவில் கிளியனூர் காவல்…

அமெரிக்காவில் உயிர் பலி வாங்கும் பனி: அதிகரிக்கும் மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images17 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 34 பேர் பனிப்புயலுக்கு உயிரைப் பறிகொடுத்துள்ளனர். நியூயார்க் மாகாணத்தில் பஃபல்லோ நகரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மெரிட் நகரில் பனிபடர்ந்த சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர். பனிப்புயலின் தாக்கம் இதுவரை இல்லாத வகையில் கனடாவில்…

போன் வந்தால் மொத்த விவரமும் வந்து விழும்.. ட்ராய் கொண்டுவரும் சூப்பர் அப்டேட்.. எப்படி வேலை செய்யும்?

ஃபோன் வந்தால் அழைப்பவரின் பெயரை தெரியப்படுத்தும் புதிய அம்சத்தை ட்ராய் நிறுவனம் அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறது. இதற்காக கே.ஒய்.சி தரவுகளின்படி வாடிக்கையாளரின் விவரங்களை திரட்ட திட்டமிட்டுள்ளது. Source link

கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்.கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கற்றுள்ளனர். Source link

`அடுத்தவங்க காசு நமக்கு எதுக்கு தம்பி?!’ – தவறி விழுந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கூலித்தொழிலாளி |news about the palanivel who was praised by police

‘அவசர தேவைக்காக கொண்டு சென்ற பணம். பையோடு தொலைந்துவிட்டதே என்று வருத்தத்தில் இருந்தேன். ஆனால், பழனிவேல் அதை மீட்டுக் கொடுத்துட்டார்’ என்று பழனிவேலுக்கும், ஆய்வாளருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு, அந்த பையை நெஞ்சோடு அணைத்தபடி, வீட்டுக்குப் புறப்பட்டார் அர்ஜூனன். இதற்கிடையில், ஏழ்மையாக இருந்தும் அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாமல் அதை நேர்மையாகக் கொண்டுவந்து ஒப்படைத்த கூலித்தொழிலாளி பழனிவேலின் நல்ல மனதை ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.இந்நிலையில், தனது நேர்மை குறித்து பலரும் பாராட்டுவதைக் கேட்ட பழனிவேல்,”நானே கூலிவேலைப் பார்த்து வாழ்ந்துட்டு…

புத்தாண்டு: நவீனகால நாட்காட்டியை உருவாக்குவதற்காக வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள்

கட்டுரை தகவல்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்25 டிசம்பர் 2022, 08:21 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 1870ஆம் ஆண்டு ஐயர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த சித்தரிப்பு ஓவியம்இன்று நாம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது தொடங்கியது? இன்று நாம் பின்பற்றும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நாட்காட்டி முறை எப்போது தொடங்கியது?நாட்காட்டி என்பது கிட்டத்தட்ட அனைத்து நாகரிகங்களிலுமே, சமூகரீதியாக மிக முக்கியப் பங்காற்றக்கூடிய ஒன்று. நாட்காட்டிகளைப் பொறுத்தவரை,…

1 412 413 414 415 416 529