Browsing: செய்திகள்

722 நாட்களுக்கு பிறகு சதம் அடித்த கேன் வில்லியம்சன்!

பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கராச்சியில் தொடக்கியுள்ள முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றோரு பாகிஸ்தா வீரர் சல்மான், டெஸ்டில் முதல் சதம் அடித்தார்.  நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சவுதீ…

திருத்தணி அருகே கல்குவாரிக்கு எதிராக லாரிகளை சிறைப்பிடித்த மக்கள்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே எல்லம்பள்ளியில் கல்குவாரிக்கு எதிராக லாரிகளை மக்கள் சிறைப்பிடித்தனர். அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் கற்களை தோண்டி எடுப்பதாகவும், இரவில் தொடர்ந்து செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. கல்குவாரியில் வெடிவைத்து தகர்க்கும் போது விளைநிலங்களில் கற்கள் சிதறி விழுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர். Source link

‘பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு; முறைகேடுகளே தாமதத்திற்கான காரணம்!’ |Tamil Nadu sugarcane issue in pongal gift distribution

நெல் கொள்முதல் செய்வது போல, கரும்புகளையும் கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கி கணக்கில் பணத்தை முறையாக செலுத்த வேண்டும். இந்த வருடம் குறைந்தபட்சமாக 40 ரூபாய்க்கு ஒரு கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்தாண்டு தமிழக அரசு தரமற்ற வெல்லத்தை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை வெல்லம் வழங்குவதைப் பற்றி தமிழக அரசு ஒன்றும் பேசாதது வருத்தம் அளிக்கிறது. தாமதமாக இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். பொங்கல்…

இலங்கையை விட்டு வெளியேறிய குடிமக்கள் மீண்டும் தாயகம் வருகை – குடிவரவு அதிகாரிகள் விசாரணை

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்இலங்கை பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேறி, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். வியட்நாமிலிருந்து விசேட விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள், இன்று அதிகாலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு தாயகம் திரும்பியவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குடிவரவு,…

PM Modi Mother Health Live Update

தாயாரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி அகமாதாபாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி Source link

முன்னனாள் அமைச்சர் புத்தி சந்திரன் மீது வழக்கு

உதகை : தேயிலை தோட்டத்தை குறைந்த விலைக்கு கேட்டு மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சூரில் ஓய்வுபெற்ற கூட்டுறவு நிறுவன கணக்காளர், அவரது மனைவிக்கு சொந்தமான தோட்டத்தை கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. Source link

புத்தாண்டு, பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்திலிருந்து ஜனவரி 13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10-க்கு நாகர்கோவில் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலிலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். தெற்கு ரயில்வேஇதேபோல் தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில்…

ஜே.பி. நட்டா: “திமுக ஒரு குடும்ப கட்சி” – கோவை பாஜக கூட்டத்தில் அடுக்கும் குற்றச்சாட்டுகள் – 10 தகவல்கள்

5 மணி நேரங்களுக்கு முன்னர்பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று கோவை வந்திருந்தார். இன்று பிற்பகலில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே ஜடையம்பாளையம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் கோவையில் இருந்து தான் தொடங்குகிறது என அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதை பிரதிபலிக்கும் வகையில், கட்சியின் பொதுக்கூட்ட மேடை நாடாளுமன்ற கட்டட வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.இந்த நிகழ்வில் ஜே.பி.நட்டா…

உஷார்.! மிரட்டும் கொரோனா.. இந்த 7 நாடுகளுக்கு மட்டும் போகாதீங்க!

சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7 வைரஸ் உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா அலை வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 வெளிநாட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த சூழலில் நீங்கள் வெளிநாடு செல்லும் முடிவில் இருந்தால் இந்த 7 நாடுகளுக்கு மட்டும் செல்வதை தவிருங்கள். வெளிநாடு…

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி நெஞ்சு வலியால் உயிழப்பு

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி நெஞ்சு வலியால் உயிழந்தார். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராகவேந்திரா (65), மனைவி உதயராணி (54) தம்பதி தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தனர். சுற்றுலாவை நிறைவு செய்த ராகவேந்திரா தம்பதி இலங்கை திரும்ப சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் பெற்று சோதனை பிரிவில் நின்றிருந்தபோது ராகவேந்திராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. Source link

1 411 412 413 414 415 529