Browsing: செய்திகள்

ரிஷப் பண்ட் விபத்து தொடர்பான வைரல் வீடியோ – எதிர்ப்பு தெரிவிக்கும் ரோஹித் சர்மா மனைவி ரித்திகா! | Rohit Sharma’s wife Ritika Sajdeh lashes out at sharing Rishabh Pant’s viral clips

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் நேற்று டெல்லியிலிருந்து உத்தரகாண்ட்  சென்றுகொண்டிருந்தபோது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்பாக பிசிசிஐ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.அந்த அறிக்கையில், “ரிஷப் பண்டிற்கு நெற்றியில் இரண்டு வெட்டுகள், வலது முழங்கால், வலது மணிக்கட்டில் தசைநார் கிழிவு, கணுக்கால் மற்றும் முதுகில் சில சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளன. அவருக்குத்…

சௌதி அரேபியா கால்பந்து – ரொனால்டோ: பெரும் பணத்துடன் புதிய வரலாறு படைக்கும் போர்ச்சுகல் நட்சத்திரம்

பட மூலாதாரம், Getty Images15 நிமிடங்களுக்கு முன்னர்போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட ரொனால்டோ சௌதி அரேபிய கிளப்பில் இணைய இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்து கொண்டிருந்தன.சவுதி அரேபிய கிளப்பில் ஆடுவதற்காக கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனால்டோவுக்கு தருவதற்கு…

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி

திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.காந்தி கிராம கிராமிய பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார்.’ isDesktop=”true” id=”834924″ youtubeid=”Lb5YNLbmTAs” category=”live-updates”>பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும்…

இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைப்பு

புதுக்கோட்டை: இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். Source link

ரிஷப் பண்ட் கார் விபத்து – பிசிசிஐ வெளியிட்ட முதற்கட்ட மருத்துவ அறிக்கை சொல்வது என்ன? | BCCI issues statement on Rishabh Pant’s injuries and treatment

ரிஷப் பண்ட் இன்று (டிசம்பர் 30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த போது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்ட காயம் மற்றும் அவரது விபத்து தொடர்பான தகவல்களை பிசிசிஐ அறிக்கையாக   வெளியிட்டுள்ளது. ரிஷப் பண்ட்அதில், “இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், இன்று (வெள்ளி) அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி…

நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்”

மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் 30 டிசம்பர் 2018புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், M Niyas Ahmed குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர் பாழடைந்தது. ஏற்கெனவே கடன், லாபமின்மை, ஆட் பற்றாகுறையால் விவசாயிகள் தவித்து கொண்டிருந்தனர். நம்பிக்கை கீற்று மெல்ல நினைவுகளை திரட்டி அசைப்போட்டோமானால் டெல்டாவில் விவசாயிகள் எலி கறி…

திமுகவின் ‘பி’ டீம் ஓ.பன்னீர்செல்வம்; மா.செ.க்கள் கூட்டத்தில் பொங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

திமுகவின் ‘பி’ டீம் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் Source link

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் காலமானார்

ப்ரசிலியா: பிரேசிலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே (82 ) உடல்நலக்குறைவால் காலமானார். 82 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கால்பந்து உலகக்கோப்பையை 3 முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் பீலே. Source link

விகடன் பிரசுரம்: 2022-ன் டாப் புத்தகங்கள் ஒரு பார்வை! | Vikatan Books Rewind | A recap regarding the Top Books published Vikatan Publications

2022-ல் அதிகம் விற்பனையான டாப் 10 புத்தகங்கள், 2022-ல் வெளியான டாப் 5 புத்தகங்கள், 2022 புத்தகக் காட்சிகளில் விற்பனையான டாப் 10 புத்தகங்கள் மற்றும் பல காலமாக அதிகமாக விற்கப்படும் ‘All Time Best Seller’-கள் என இந்தப் பட்டியல் நீள்கிறது.விரிவாகப் பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும். Source link

2023ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எப்படி இருக்கும்? பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு

இந்தியாவின் உள்நாட்டு நுகர்வு பொருளாதாரத்தை ஆதரித்துள்ளது, ஆனால் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா  உலகளாவிய மந்தநிலையின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை. Source link

1 410 411 412 413 414 529