Browsing: செய்திகள்

வேலூர் அருகே போலி சாதிச்சான்று கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர்மீது வழக்குப்பதிவு

வேலூர்: வேலூர் அருகே போலி சாதிச்சான்று கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர் கல்பனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தோளப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் கல்பனா மீது பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. பட்டியலினத்தருவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சித்தலைவர் பதவிக்கு மாற்று சமூகத்தை சேர்ந்த கல்பனா போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. Source link

Doctor Vikatan: சாக்லேட் கொடுத்தால் மட்டுமே உணவு உட்கொள்ளும் குழந்தை; தினமும் சாக்லேட் கொடுக்கலாமா? | Doctor Vikatan- A child who only eats chocolate; Can you give chocolate every day?

அதற்காக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதே தவறு என்று சொல்லவில்லை. எப்போதோ ஒரு முறை கொடுக்கலாம். அது பழக்கமாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படியே கொடுக்கும்போதும், நீங்கள் கொடுக்கும் சாக்லேட்டில் கஃபைன் இல்லாததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறைந்த கொழுப்பும் சர்க்கரையும் சேர்த்த சாக்லேட்டாக பார்த்துத் தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் டார்க் நிற சாக்லேட்டுகள் ஓரளவு சிறந்தவை. அவற்றில் இனிப்பும் பிற சேர்க்கைகளும் குறைவாக இருக்கும்.எனவே எப்போதாவது, குறைந்த அளவு சாக்லேட் சாப்பிடுவது ஓகே. ஆனால்…

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் கல்வி தடைக்கு எதிராகத் தனி ஆளாகப் போராடும் 18 வயது பெண்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Adela”என்னுடைய கோரிக்கை நீதிக்கானது என்பதால் எனக்கு அச்சம் ஏதுமில்லை,” என்கிறார் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 18 வயது இளம் பெண். தாலிபன் ஆட்சியாளர்கள் பெண்களின் உயர் கல்விக்கு எதிராக விதித்துள்ள தடையால், பட்டம் பெற வேண்டும் என்ற அந்த இளம் பெண்ணின் லட்சியம் வெற்றி பெறவில்லை. இந்த தடையால் தனக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்று ஏற்பட்ட கோபத்தால் போராடும் அந்த இளம் பெண்ணின் பாதுகாப்பு கருதி அவரது பெயரை நாங்கள்…

”ஆசிர்வதிக்கப்பட்ட பெற்றோராக..” பெண் குழந்தை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட ஆலியா!

பாலிவுட்டின் சூப்பர் ஜோடியான ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் பவுண்டேசன் ஹாஸ்பிடலில் காலை 7 மணிக்கு ஆலியா அனுமதிக்கப்பட்டதாகவும், மதியம் 12.5 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தம்பதிக்கு சோஷியல் மீடியாவில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார் ஆலியா பட். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர்,எங்களது வாழ்க்கையின் முக்கியமான செய்தி இதுதான். எங்களது…

பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் புத்தாண்டு பிறந்தது

அமெரிக்கா: கடைசி இடமாக பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் 2022 முடிவடைந்து 2023 புத்தான்டு பிறந்தது. அமெரிக்காவுக்கு அருகே உள்ள பேக்கர், ஹவ்லேண்ட் தீவுகளில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. Source link

பதான் பட பாடலில் அதிக ஆபாசம்; படம் தோல்வியடையும்! நடிகர் கமால் கானின் விமர்சனத்தால் ஷாருக் அதிர்ச்சி |Shah Rukh shocked by actor Kamal Khan’s criticism about Pathan movie

நடிகை தீபிகா படுகோனே பாடல் காட்சியில் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்திருப்பதற்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். பதான் படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியபோது அதில் பாடல் காட்சி உட்பட சில திருத்தங்களை செய்யும்படி தணிக்கை குழு திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் சர்ச்சைக்குரிய பாடல் தொடர்ந்து படத்தில் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இப்படம் குறித்து நடிகர் கமால் ஆர் கான் சோசியல் மீடியாவில் மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கிறார்அதில் பதான் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே…

புத்தாண்டு கொண்டாட்டம்: பிரமாண்ட வான வேடிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மக்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிட்னியின் வானவேடிக்கை அதன் துறைமுகப் பாலம், ஓபரா ஹவுஸ் மற்றும் அதன் புகழ்பெற்ற துறைமுகத்தில் நடைபெற்றது.31 டிசம்பர் 20222023ஆம் ஆண்டு பிறந்துவிட்ட உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.புதிய ஆண்டை முதன்முதலாக வரவேற்றது, பசிபிக் நாடான கிரிபாட்டி. அதைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் கழித்து நியூசிலாந்து புத்தாண்டைக் கொண்டாடியது.ஆஸ்திரேலிய நகரத்தின் புகழ்பெற்ற வானவேடிக்கைக் காட்சிகளைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் சிட்னியில் கூடினர்.பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிட்னி…

காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு வாழ்த்து

சென்னை: காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். காவல் அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூற தலைமை அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வாழ்த்துகளை தொலைபேசியில் தெரிவித்தால் போதுமானது எனவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். Source link

1 409 410 411 412 413 529