”ஆசிர்வதிக்கப்பட்ட பெற்றோராக..” பெண் குழந்தை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட ஆலியா!
பாலிவுட்டின் சூப்பர் ஜோடியான ஆலியா- ரன்பீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் உள்ள HN ரிலையன்ஸ் பவுண்டேசன் ஹாஸ்பிடலில் காலை 7 மணிக்கு ஆலியா அனுமதிக்கப்பட்டதாகவும், மதியம் 12.5 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தம்பதிக்கு சோஷியல் மீடியாவில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார் ஆலியா பட். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர்,எங்களது வாழ்க்கையின் முக்கியமான செய்தி இதுதான். எங்களது…








