Browsing: செய்திகள்

டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து – ஏர்வாடி அருகே சோகம்!

விபத்தில் பலியானவர்கள்இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி இருசக்கர வாகனத்தில் மோதிய வேகத்தில் டூவீலரில் பயணித்த மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதனால் டூவீலரில் பயணித்த லாடசாமி, பஞ்சவர்ணம், புல்லாணி ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த ஏர்வாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு…

பெட்ரோல், டீசல் விலையால் மின்சாரக் கார்களை நோக்கி நகரும் இந்தியர்கள் – களத்தில் தடையாக இருப்பது என்ன?

2026ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில், மின்சாரக் கார்களின் சந்தை 25 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே வேளையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்கள் 5 சதவீதம் என்ற முக்கிய எல்லையைத் தாண்டின. இந்த எண்ணிக்கை பெரும்பாலும் பெருமளவிலான சந்தைப் பயன்பாட்டுக்கான ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. Source link

CJP: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி; அமைதியாக நடந்து முடிந்த போராட்டம்; 6 பேர் கைது!

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் சார்பில் இன்று (ஜூன் 6, 2026) பிரம்மாண்ட கண்டனப் போராட்டம் நடைபெற்றது. நாட்டின் கல்வி முறையில் நிலவி வரும் குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு முறைகேடு புகார்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.cjp protest in…

டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் – என்ன நடக்கிறது? நேரலை

பட மூலாதாரம், Reutersபிரசுரிக்கப்பட்டது 6 ஜூன் 2026, 05:51 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர்மந்தரில் திரண்டுள்ள இளைஞர்களுடன் போராட்டத்தில் இணைந்துள்ளார். ஜந்தர் மந்தரில் அவர், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பினார். அத்துடன் அபிஜித் தீப்கே, “கடந்த 5-10 நாட்களாக, சமூக ஊடகங்களில் ஒரு பக்கத்தை நடத்துவதால் என்ன பயன் என்று மக்கள் என்னிடம் கேட்டு…

Zhang Yiming, Chinese tech billionaire now richer than Mukesh Ambani | முகேஷ் அம்பானியை முந்திய டிக்டாக் அதிபர்! ஆசியாவின் புதிய பெரும் கோடீஸ்வரராக உருவெடுத்த சாங் யிமிங்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி எப்போதுமே ஆசியாவின் முன்னணிப் புள்ளியாகப் பார்க்கப்பட்டு வந்தார்.ஆனால், ஜூன் 5, 2026 அன்று வெளியாகியுள்ள புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் புதிய அறிக்கையின்படி, பிரபல “டிக்டாக்’ செயலியின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் சாங் யிமிங், முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.சாங் யிமிங்கின் சொத்து மதிப்பு அசாத்திய வளர்ச்சியைக் கண்டு 92.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதுடன், அவர் சீனாவின்…

காக்ரோச் ஜனதா பார்ட்டி டெல்லியில் போராட்டத்துக்கு அழைப்பு – இந்தியா வரும் முன்பு அதன் நிறுவனர் கூறியது என்ன?

‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ குறுகிய காலத்திலேயே நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. கேலிச்சித்திர சமூக வலைதளப் பிரச்சாரமான ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’யை நிறுவிய அபிஜீத் தீபகே, ஜூன் 6-ம் தேதி காலை இந்தியா வந்தடைய உள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். Source link

’தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா?’ – செங்கோட்டையன் விளக்கம் | Sengottaiyan explains whether the name has been changed to Tamil Nadu Social Justice Progressive Alliance

ஆட்சிக்கு வந்தவுடன் கேள்வி கேட்கக்கூடாது என மிரட்டுகின்றீர்களா என்ற  கேள்விக்கு, “இந்த மாதிரி எல்லாம் கேட்கக்கூடாது. யாரையும் மிரட்டவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னையில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து  இருக்கிறோம். சூலூர் பகுதியில் நடந்த குற்றத்திற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது நாங்கள் மிரட்டும் தொனி எங்களிடம் கிடையாது. நாங்கள் சாப்ட் நேச்சர். எங்கள் தொனி எதுவும் மாறவில்லை. முதல்வர் படிப்படியாகச் செய்து கொண்டு இருக்கின்றார். அதற்கு ஒரு டைம் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பது சுலபம்…

நயீம் மூசா: விஜய் பாதுகாவலர் பற்றிய விவாதம் ஏன்? முதலமைச்சர் பாதுகாப்பில் பின்பற்றப்படுவது என்ன?

பட மூலாதாரம், NayeemMoosa/Instagramபடக்குறிப்பு, முதலமைச்சர் விஜய்யுடன் அவரது தனியார் பாதுகாப்பு அதிகாரி நயீம் மூசாகட்டுரை தகவல்எழுதியவர், ப. சிவசங்கர்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்முதலமைச்சரான பிறகும் விஜய் பயணிக்கும் அனைத்து இடங்களிலும் தனியார் பாதுகாவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.கட்சி தொடங்கிய காலம் முதல் பொதுவெளியில் தோன்றும்போது தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் சூழவே வருகை தந்தார் விஜய்.தேர்தல் பரப்புரையின்போது விஜய்யின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் ‘ஒய்’ (Y)…

நம்பிக்கையின் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்; 67-வது ஷோரூமை திறந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்| New GRT Jewellers Showroom in RAJAPALAYAM

திறப்பு விழா சிறப்பு சலுகைகள்இராஜபாளையம் ஷோரூம் திறப்பை முன்னிட்டு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.* தங்க நகைகள் வாங்கும் போது கிராமிற்கு ₹250 குறைவு பழைய தங்க நகை எக்ஸ்சேஞ்சின் மீது கிராமிற்கு ரூ 150 கூடுதல், வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பின் மீது 12.5% குறைவு. (சாலிடேர்கள் தவிர)* வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின் (VA) மீது 25% குறைவு.* வெள்ளி நகைகளின் MRP- மீது 10% குறைவுஜிஆர்டி கோல்டன் லெவன் ஃப்ளெக்ஸி…

எல் நினோவால் இந்தியாவில் உணவுப் பொருட்கள் விலை உயருமா? – விவசாயிகள் முதல் மீனவர்கள் வரை சந்திக்க இருக்கும் சவால்கள்

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் ‘சூப்பர் எல் நினோ’ குறித்து ஐ.நா சபை உலகளாவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஓர் இயற்கையான நிகழ்வான எல் நினோ உலகம் முழுவதிலும் உள்ள வானிலையை எவ்வாறு பாதிக்கிறது? Source link

1 26 27 28 29 30 529