Daily Archives: June 7, 2026

காக்ரோச் ஜனதா கட்சி பற்றி சர்வதேச ஊடகங்கள் என்ன கூறுகின்றன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சனிக்கிழமையன்று நடந்த காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் சோனம் வாங்சுக்கும் கலந்து கொண்டார்பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே, கடந்த சனிக்கிழமையன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.இந்த போராட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களே கலந்து கொண்டனர், மேலும் அவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இளைய தலைமுறையினரின்…

டெல்லியில் இந்தியா ஜன்பந்தன் கூட்டம்: 23 கட்சிகள் பங்கேற்பு உறுதி|INDIA Alliance Meeting Tomorrow: Jairam Ramesh Shares Details

கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிப்பது, நாள்தோறும் அரசியலமைப்பைச் சீர்குலைப்பது, புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாடுவது, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிப்பது, தொடர் விலைவாசி உயர்வால் குடும்ப பட்ஜெட்டுகளைத் தலைகீழாக்குவது, லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையையும் ஆசைகளையும் சிதைப்பது, முதலீட்டுச் சூழலை முடக்குவது மற்றும் வெளியுறவுக் கொள்கையின் மூலம் நாட்டின் தேசிய நலனில் சமரசம் செய்துகொள்வது என மோடி அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டை அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர்.இந்தியாவைப் போலவே, ‘இண்டியா ஜன்பந்தன்’…

இந்தியாவிடம் பிரமோஸ் ஏவுகணையை வாங்க வியட்நாம், இந்தோனீசியா ஆர்வம் காட்டுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வியட்நாமுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஏவுகணையை விற்பனை செய்வது தொடர்பாக இந்தோனீசியாவுடனான பேச்சுவார்த்தைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல்எழுதியவர், ஷகீல் அக்தர்பதவி, பிபிசி உருது செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்வியட்நாமுக்கு பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஷங்ரி-லா கலந்துரையாடல் (Shangri-La Dialogue) எனும் பாதுகாப்பு…

"விஜய் வாழும் வரை முதல்வராக இருப்பார்!"- தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ|Live Updates

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்கடம்பூர் ராஜூஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம் ஆனந்தன், கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் தவெகவில் இன்று இணைந்திருக்கின்றனர். இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய கடம்பூர் ராஜூ, ” தீய சக்தியை அகற்ற தூய சக்தி தேவை. வாழும் வரை முதல்வராக இருப்பார் விஜய். எங்களை நாங்கள் இந்தக் கழகத்தில் இணைத்துக்கொண்டிருக்கிறோம். எங்களை தவெகவில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி. 2011 சட்டமன்றத்தில் வாக்குசாவடிகளில் களமிறங்கி…

டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து – ஏர்வாடி அருகே சோகம்!

விபத்தில் பலியானவர்கள்இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி இருசக்கர வாகனத்தில் மோதிய வேகத்தில் டூவீலரில் பயணித்த மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதனால் டூவீலரில் பயணித்த லாடசாமி, பஞ்சவர்ணம், புல்லாணி ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த ஏர்வாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு…

நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த பிரக்ஞானந்தா!| Praggnanandhaa becomes first Indian to win Norway Chess title

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும் குகேஷ் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள். நார்வே செஸ் போட்டி இதில் குகேஷ் தனது 34 ஆவது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். பதக்கம் வெல்லும் போட்டியில்…

பெட்ரோல், டீசல் விலையால் மின்சாரக் கார்களை நோக்கி நகரும் இந்தியர்கள் – களத்தில் தடையாக இருப்பது என்ன?

2026ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில், மின்சாரக் கார்களின் சந்தை 25 சதவீத என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே வேளையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் மின்சார வாகனங்கள் 5 சதவீதம் என்ற முக்கிய எல்லையைத் தாண்டின. இந்த எண்ணிக்கை பெரும்பாலும் பெருமளவிலான சந்தைப் பயன்பாட்டுக்கான ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. Source link

பிரக்ஞானந்தா: 'இது புதிய மாசம், நீ நல்லா விளையாடுவ' – அம்மாவின் வார்த்தை… ஆட்டத்தை மாற்றிய தருணம்!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. ஒரு கட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தவர், அதன்பின் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டு வந்து கோப்பையைக் கைப்பற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால், தனது தாயின் நம்பிக்கை வார்த்தைகள் இருந்ததாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் பிரக்ஞானந்தா.சறுக்கலில் தொடங்கிய பயணம்! பிரக்ஞானந்தாநார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் தொடக்கம் பிரக்ஞானந்தாவுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.…