காக்ரோச் ஜனதா பார்ட்டி டெல்லியில் போராட்டத்துக்கு அழைப்பு – இந்தியா வரும் முன்பு அதன் நிறுவனர் கூறியது என்ன?

Share

‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ குறுகிய காலத்திலேயே நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
கேலிச்சித்திர சமூக வலைதளப் பிரச்சாரமான ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’யை நிறுவிய அபிஜீத் தீபகே, ஜூன் 6-ம் தேதி காலை இந்தியா வந்தடைய உள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com