Browsing: செய்திகள்

வங்கதேசம்: தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா, முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்?

பட மூலாதாரம், @trahmanbnpபடக்குறிப்பு, தாரிக் ரஹ்மான் மற்றும் முகமது யூனுஸ்கட்டுரை தகவல்முகமது யூனுஸ் வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான சிட்டகாங்கில் வளர்ந்தார். அவரது தந்தைக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் மூன்றாவது குழந்தை.யூனுஸ் பாய் ஸ்கவுட்ஸில் தீவிரமாக இருந்தார். மேலும் வளரிளம் பருவத்தினராக இருந்தபோது சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்றார்.வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க ஃபுல்பிரைட் உதவித்தொகையைப் பெற்றார். அங்கு அவர் 1971இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம்…

ஒரே இரவுக்குள் ஓகே ஆன கூட்டணி பேரம் – திமுக முகாமில் தேமுதிக இணைந்தது எப்படி?

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி அமைத்தார். அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க என கூட்டணிகளை மாற்றினாலும் தே.மு.தி.க இதுவரை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை.இந்தச் சூழலில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க-வைக் கொண்டுவந்து, அந்தக் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க கடுமையாக முயற்சிகள் நடந்தன. இரட்டை இலக்க தொகுதிக்கு…

வங்கதேசம்: கலிலூர் ரஹ்மான் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதில் பிஎன்பி கட்சியினரே வியப்படைவது ஏன்?

பட மூலாதாரம், Former CA press wingபடக்குறிப்பு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய கலிலூர் ரஹ்மான், தற்போது பிஎன்பி அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக உள்ளார்.கட்டுரை தகவல்வங்கதேசத்தில் சமீபத்தில் விடைபெற்ற இடைக்கால அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை வகித்த கலிலூர் ரஹ்மானை, புதிய பிஎன்பி அரசாங்கம் வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளது.இந்த முடிவால் பிஎன்பி தலைவர்களும் தொண்டர்களும் கூட வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.எதிர்க்கட்சிகளும் இதனை விமர்சித்துள்ளன.ரஹ்மானை வெளியுறவு அமைச்சராக நியமித்த முடிவு தங்களுக்கு சங்கடத்தையும்…

தேர்தல் நெருக்கடியில் தொடரும் போராட்டங்கள்: `சதியா… உரிமையா?' – பரபரக்கும் தமிழ்நாட்டின் களம்!

போராட்டமும் – விவாதமும்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு ஊழியர்கள் தொடங்கி, அங்கன்வாடி ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் சிலப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையில், ஆளும் அரசின் மீது தவறான பிம்பத்தைக் கட்டமைக்க இந்தப் போராட்டங்கள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. மற்றொருபுறம், தேர்தலுக்கு முன்பே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவாதங்களில் பதிலளிக்கப்படுகிறது.செவிலியர்கள் போராட்டம்எனவே,…

CBSE: பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அமல்படுத்தும் புதிய மாற்றங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கியுள்ளனகட்டுரை தகவல்உலகின் மிகப்பெரிய கல்வி வாரியங்களில் ஒன்றான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பிப்ரவரி 17 முதல் தொடங்கியுள்ளது.இந்த முறை 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணிதப் பாடத்துடன் தொடங்கியது.இருப்பினும், இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு முக்கிய மாற்றம்…

கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர்: வளம் பல தரும் மாசிச் சதுர்த்தி கரும்புச்சாறு அபிஷேகம்! | kumbakonam karumbayiram vinayagar temple

”கரும்பை விற்று நாலு காசு பார்க்கத்தான் இங்கே வந்தேன். உன்னைப் போன்ற சிறு பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு அல்ல. முதலில் இங்கிருந்து ஓடிவிடு!” என்று விரட்டினார் கரும்பு வியாபாரி. விநாயகரும், ‘கரும்பு வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்’ என்று சொல்லி சிரித்தார். அதைக் கண்டு கோபமுற்ற வியாபாரி விநாயகரைக் கடிந்துகொண்டான். அப்போது விநாயகர் ஒரு கரும்பைத் தொட்டார். வியாபாரி கோபம் அதிகரித்து, விநாயகரைப் பிடிப்பதற்காக விரட்ட… அங்கே இங்கே என்று ஓடி, கடைசியில் தனது கோயிலுக்குள் புகுந்துவிட்டார் விநாயகர்.…

IND vs NED: பலம் காட்டிய நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பாதைக்கு இட்டுச்சென்ற இருவர் யார்?

பட மூலாதாரம், Getty Images18 பிப்ரவரி 2026, 17:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்டி20 உலகக் கோப்பையின் 36வது போட்டியில் இந்தியா நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்தியா 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், நெதர்லாந்து அணியால் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.இந்தியாவுக்காக…

சேயோன்: ‘அன்று கல்லூரி சீனியர், இன்று இசையமைப்பாளர்’; எஸ்.கே – சனா 24 வருட நட்பு பற்றி தெரியுமா? |Seyon: ‘College senior then, music composer today’; Do you know about SK – Sana’s 24-year friendship?

சந்தோஷ் நாராயணன் மட்டுமல்ல, அக்கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் தூள் கிளப்பிய பலரும் இன்று சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனும் சில நேர்காணல்களில் அவர்களுடைய கல்லூரி நாட்களில் அவர் செய்த மிமிக்ரி நிகழ்வுகள் குறித்துப் பேசியிருப்பார்.சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் மிமிக்ரி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த, சந்தோஷ் நாராயணன், திபு நினன் தாமஸ், முத்தமிழ் எனப் பலரும் மியூசிக்கில் பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள்.கல்லூரியில், சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்தடுத்த பேட்ச்களில் படித்தவர்கள்தான் சிவகார்த்திகேயன், திபு நினன் தாமஸ், அருண்ராஜா காமராஜ்.கல்லூரி கல்சுரல்ஸ்…

ரிஷப் பண்ட் உடலுக்கு வழக்கத்தை விட அதிக ஆக்சிஜனை அனுப்பும் சிசிச்சையை பெற்று வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images29 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, இந்திய விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், ‘ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி’ எனும் ஆக்சிஜன் சிகிச்சை எடுத்து வருகிறார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் போது, ரிஷப் பண்டிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவரின் தோளில் கைவைத்தபடி, ஒரு காலில் நடந்தவாறு அவர் மைதானத்தை விட்டு…

I don’t think the title ‘King Khan’ gives me power: Shah Rukh Khan says it gives me responsibility | ‘கிங் கான்’பட்டம் எனக்கு அதிகாரத்தை கொடுப்பதாக நினைக்கவில்லை: பொறுப்பை கொடுப்பதாக கூறும் ஷாருக்கான்

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்” கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கானும் நடிக்கிறார். ஷாருக்கானுக்கு வழங்கப்படும் கிங் பட்டம் குறித்து குறித்து அவரிடம் ஒரு முறை நிருபர்கள் கேட்டதற்கு, ”எனக்கு ‘கிங்’ என்ற சொல் ஒருபோதும் அதிகாரத்தைக் குறித்தது கிடையாது. அது எப்போதும் ஒரு பொறுப்பு சார்ந்த விஷயம். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கும், நான் சொல்லத்…

1 5 6 7 8 9 457