'ராஜநாகத்துக்கு இரட்டை, பூனைக்கு கரடுமுரடு' – ஒவ்வொரு விலங்கின் நாக்கு ஏன் இவ்வளவு வித்தியாசமானவை?
நமது வரலாற்றின் ஏதோ ஒரு கட்டத்தில், இத்தகைய பஞ்சவர்ணக் கிளி வகைகளும் மனிதர்களும் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர். அப்படியிருக்க, மனிதர்களுக்குத் தட்டையான, இளஞ்சிவப்பு நிறத் தசை (நாக்கு) அமைந்த நிலையில், இந்தக் கிளிகள் மட்டும் எப்படி தங்கள் வாய்க்குள் விரல் போன்ற ஒரு உறுப்பைப் பெற்றன? நாக்கு எப்போது பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கியது? Source link





