Browsing: செய்திகள்

சென்னை: சரிபாதியாகக் குறைக்கப்பட்ட ரயில் சேவை; பயணிகள் கடும் அவதி! | Chennai: Train services reduced by half; Passengers suffer greatly!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தொடக்கத்தில் இந்தத் தடத்தில் நாளொன்றுக்கு 204 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் பணிகளுக்காக இது முதற்கட்டமாக 164 ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பராமரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், ரயில் சேவைகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, தற்போது வெறும்…

எஸ்ஐஆர்-க்கு பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க இனி விண்ணப்பிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) பிந்தைய, இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் இன்று வெளியிடப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 5,67,07,380 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில், “இதற்குப் பின்னும் வாக்காளர்…

“இந்த தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான போர்” – விஜய் பேச்சு

பட மூலாதாரம், Ajay Aggarwal/Hindustan Times via Gettyஇந்தியப் பிரதமர் மோதி புதன்கிழமை இஸ்ரேலுக்கு வருகை தரவிருக்கிறார் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டார், மேலும் இந்த பயணத்தின் “வரலாற்று முக்கியத்துவம்” குறித்தும் அவர் பேசினார். இந்த வருகை குறித்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் அடித்தளம் இரண்டு உலகத் தலைவர்களுக்கிடையேயான…

“இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம்” – திமுக உடனான பேச்சுவார்த்தைக்கு பின் மதிமுக அர்ஜுனராஜ்| we-will-contest-in-own-symbol-mdmk-arjunaraj-after-dmk-meeting

அப்போது, “இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திமுக குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறோம்.இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை அறிவிப்போம்.சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். அது முடிவில்லாதது. அதனால் இந்தக் கூட்டணி தொடரும்.மதிமுக அர்ஜுனராஜ் ராஜ்ய சபை சீட் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம். மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறது” என்று தெரிவித்திருக்கிறார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Source link

வானம் எப்போதும் நீல நிறத்தில்தான் இருக்குமா? எதிர்காலத்தில் வானம் நிறம் மாறுமா?

காணொளிக் குறிப்பு, வானம் எப்போதும் நீல நிறமாகவே இருக்குமா?காணொளி: வானம் எப்போதும் நீல நிறத்தில்தான் இருக்குமா?17 நிமிடங்களுக்கு முன்னர்வானம் எப்போதும் நீல நிறமாகவே இருந்ததில்லை, இனியும் இதே நீல நிறத்திலேயே இருக்கப் போவதும் இல்லை.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மீத்தேன் வானத்திற்கு லேசான ஆரஞ்சு நிறத்தை அளித்தது.பின்னர், வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகமாகி, அந்த மீத்தேனை அகற்றியது. இதன்பின் தான் நாம் இப்போது பார்க்கும் நீல நிறமாக வானம் மாறியது.”வழக்கமான சூரிய வெளிச்சம் வெண்ணிறமாக இருக்கும், அதில் வானவில்லின்…

IND vs SA: ஸ்லோ பால் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்த தென்னாப்பிரிக்க அணி; படுதோல்வி அடைந்த இந்தியா| IND vs SA match report

இந்தியாவின் முதல் சூப்பர் 8 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் தோல்வியை இந்தியா சந்தித்திருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பவர் பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை பிரேவிஸ் – மில்லர் பார்ட்னர்ஷிப் மீட்டெடுத்தது. இருவரும் அடுத்தடுத்து அதிரடியான ஆட்டங்களை விளையாட, 7…

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வெல்லுமா இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images22 பிப்ரவரி 2026, 13:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)இந்தியா இன்று தனது சூப்பர்-8 சுற்றை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியுடன் தொடங்குகிறது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.188 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருந்தது. இஷான் கிஷன் ரன் ஏதும்…

"13 வருடங்களுக்கு முன் தனுஷ் சாருடன் வந்தேன்; முதல் வரிசையில் உட்கார எனக்கு..!" – சிவகார்த்திகேயன்

70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட 8 விருதுகளைக் குவித்திருக்கிறது. இந்த விழாவில் விருதை பெற்ற பிறகு மேடையில் சிவகார்த்திகேயன் பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. சிவகார்த்திகேயன் – தனுஷ் விருது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், “இந்த Filmfare விருது தான் எனது முதல் விருது.…

திருப்போரூர் கந்தசாமி கோவில் வழக்கு: சாதி சர்ச்சை குறித்த வழக்கில் ஐகோர்ட் புதிய உத்தரவு

கட்டுரை தகவல்20 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்”சாதியை ஒழிக்கும் முயற்சியில் அரசுத் துறைகள் ஈடுபாடு காட்ட வேண்டுமே தவிர அதை நிலைநிறுத்தும் வகையில் செயல்படக் கூடாது” என்று கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்தது. திருப்போரூர் கந்தசாமி கோவில் திருவிழா அழைப்பிதழில் சாதி அடையாளத்துடன் உபயதாரர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த வழக்கில், “இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் திருவிழாவில் சாதியைப் பெருமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என,…

1 3 4 5 6 7 456