Browsing: செய்திகள்

`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்…' – சபாநாயகர் சொல்வது என்ன?

அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரும் திடீரென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்துத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதோடு, தமிழ்நாடு தலைமை செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் நேரில் சந்தித்து த.வெ.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.…

இரண்டாம் எலிசபெத் ராணி லண்டனில் ரகசிய இரவு உலா சென்ற போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐரோப்பிய வெற்றி தினம் (VE Day) என்பது நாஜி ஜெர்மனியின் சரணடைதலையும், ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையும் குறிக்கிறது. ராணி இரண்டாம் எலிசபெத் ஒரு பதின்ம வயது இளவரசியாக, பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெளியேறி, வெளியே கூடியிருந்த மகிழ்ச்சியான கூட்டத்துடன் எப்படி இணைந்தார் என்பதை 1985-ல் இரண்டாம் எலிசபெத் ராணி பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.மே 8, 1945 அன்று, கவலையற்ற பதின்ம வயது இளவரசி எலிசபெத், தனது சகோதரி மார்கரெட்டுடன் பக்கிங்ஹாம்…

‘வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?’ – தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவண் வாக்குவாதமா? | Who is the father of the unborn child? An argument with her husband preceded the suicide: What exactly happened?

தற்கொலை செய்த அன்று நடந்தது குறித்து த்விஷாவின் சகோதரர் ஹர்ஷித் சர்மா கூறுகையில், “‘அன்று இரவு 10.05 மணிக்கு த்விஷா சர்மா தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென சமர்த் சிங் அறைக்குள் நுழைந்தார். உடனே த்விஷா சர்மா போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள பல முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. இது தவிர சமர்த் சிங் அல்லது அவரது தாயாரும் போனை எடுத்து பேசவில்லை. பல மணி நேரத்திற்குப்…

MIvsRR: மும்பையை வீழ்த்தி கடைசி பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்தது ராஜஸ்தான்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஜோஃப்ரா ஆர்ச்சர்பிரசுரிக்கப்பட்டது 24 மே 2026, 14:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இன்று (மே 24) வான்கடேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இதன்…

‘கருப்பு’ படத்தின் வெற்றி; பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு 18 அடி அரிவாள் சாத்திய ஆர்.ஜே. பாலாஜி! |Following the success of ‘Karuppu’, RJ Balaji offers an 18-foot sickle to Lord Pathinettampadi Karuppasamy!

இந்நிலையில், படத்தின் வெற்றிக்குக் கருப்பசாமிக்கு 18 அடி அரிவாளை சாத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. மதுரை அழகர்கோவிலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு இந்த பெரிய அரிவாளை ஆர்.ஜே. பாலாஜியும் அவருடைய அணியினரும் சாத்தியிருக்கிறார்கள். இக்கோவிலில் அரிவாள் சாத்துவது பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடன் நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. ‘கருப்பு’ படத்தின் டைரக்ஷன் டீம் அரிவாள் சாத்திய காணொளியைப் படக்குழுவினர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.ஆர்.ஜே பாலாஜிஇதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களிடையே பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படம் மக்களுக்குப் பிடிக்கும்னு ரொம்பவே…

இலங்கையில் சீன திட்டங்களுக்கு முட்டுக்கட்டை என சீனத் தூதுவர் இந்தியாவை விமர்சிக்கிறாரா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கொழும்பில் சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நில மீட்புத் திட்டத்தின் கட்டுமானத்தளம்.(கோப்புப்படம்)கட்டுரை தகவல்எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்பிரசுரிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ‘தேவையற்ற வெளி அழுத்தங்கள்’ முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் (Qi Zhenhong) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இப்பிராந்தியத்தில் சீன முதலீடுகளைத் தடுக்கும் ‘பிராந்திய மிரட்டல்’…

'தொடர் தோல்விக்கு பட்டியிலின மக்கள் ஆதரவின்மையே காரணம்' – வேணுகோபால் அதிமுக-விலிருந்து விலகல்

அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.இந்த விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…”மாண்புமிகு இதயதெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களைக் கவர்ந்த தலைவராக இருந்தபோதிலும் கழகமும், தொண்டர்களும் புரட்சித்தலைவர் MGR ஒருவரையே சார்ந்து இருந்தபோதும், கழகத்திலிருந்து விலகி சென்றவர்களையும், எதிரணியில் உள்ளவர்களையும், கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார். எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாதிமுக Vs காங்கிரஸ்: ‘துரோகத்தை நாளை புதிய கூட்டாளிக்கும்.!’- திமுக; ‘பாஜக உடன் Dealing’- காங்கிரஸ்புரட்சித்தலைவர் அவர்களின் அரசியல்…

வெற்றிப் பாதைக்குத் திரும்பி பிளே ஆஃப் போட்டியில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஐபிஎல் வரலாற்றில் தன் முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர்பிரசுரிக்கப்பட்டது 23 மே 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 68வது லீக் போட்டியில் இன்று (மே 23) லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ். லக்னௌவில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை…

Mutual Fund முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் 12% அதிகமா, குறைவா? – ஒரு தெளிவான வழிகாட்டல்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காகத் தேடிவருகிற அனைவரும் கேட்கும் முதல் கேள்வி, இந்த முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதுதான்.அதிக லாபம் எந்த முதலீட்டில் கிடைக்கும் என்கிற கேள்வியோடு இன்றைக்குப் பல முதலீட்டாளர்கள் புதிய வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி தெரியவரும்போது இந்தக் கேள்வியைக் கேட்பது இயற்கையான விஷயம்.இந்தக் கேள்வியைக் கேட்கும் முதலீட்டாளர்களிடம், ”7 முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்துவைத்திருந்தால், உங்களுக்கு 12% லாபம்…

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவது இனி சாத்தியமா? – புதிய விதி அறிமுகம்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், நார்டின் சாத் மற்றும் எழுதியவர், சரீன் ஹபேஷியன்பிரசுரிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்பெரும்பாலான கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவிற்கு வெளியே வேறு நாடுகளில் உள்ள தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற புதிய கொள்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது.அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர, தங்களின் குடியேற்றத் தகுதியை மாற்ற விரும்பும் நபர்கள் நாட்டின் எல்லைக்கு வெளியே உள்ள தூதரக நடைமுறைகள் மூலமாகவே அதைச் செய்ய வேண்டும் என்று…

1 32 33 34 35 36 529