Daily Archives: May 24, 2026

‘கருப்பு’ படத்தின் வெற்றி; பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு 18 அடி அரிவாள் சாத்திய ஆர்.ஜே. பாலாஜி! |Following the success of ‘Karuppu’, RJ Balaji offers an 18-foot sickle to Lord Pathinettampadi Karuppasamy!

இந்நிலையில், படத்தின் வெற்றிக்குக் கருப்பசாமிக்கு 18 அடி அரிவாளை சாத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. மதுரை அழகர்கோவிலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு இந்த பெரிய அரிவாளை ஆர்.ஜே. பாலாஜியும் அவருடைய அணியினரும் சாத்தியிருக்கிறார்கள். இக்கோவிலில் அரிவாள் சாத்துவது பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடன் நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. ‘கருப்பு’ படத்தின் டைரக்ஷன் டீம் அரிவாள் சாத்திய காணொளியைப் படக்குழுவினர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.ஆர்.ஜே பாலாஜிஇதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களிடையே பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படம் மக்களுக்குப் பிடிக்கும்னு ரொம்பவே…

இலங்கையில் சீன திட்டங்களுக்கு முட்டுக்கட்டை என சீனத் தூதுவர் இந்தியாவை விமர்சிக்கிறாரா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கொழும்பில் சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நில மீட்புத் திட்டத்தின் கட்டுமானத்தளம்.(கோப்புப்படம்)கட்டுரை தகவல்எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்பிரசுரிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ‘தேவையற்ற வெளி அழுத்தங்கள்’ முட்டுக்கட்டை போடுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஜென்ஹாங் (Qi Zhenhong) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இப்பிராந்தியத்தில் சீன முதலீடுகளைத் தடுக்கும் ‘பிராந்திய மிரட்டல்’…

காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி… மகன் அர்ஜுனைப் பாராட்டி நெகிழ்ந்த சச்சின்!

மகனுக்காக உருகிய தந்தை!அர்ஜுனின் இந்த சிறப்பான தொடக்கத்தைக் கண்டு பெருமைப்பட்ட சச்சின், தனது X பக்கத்தில் உணர்ச்சிகரமான ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “நன்றாகச் செய்தாய் அர்ஜுன். இந்த சீசன் முழுவதும் நீ உன்னை வழிநடத்திய விதம் பெருமையளிக்கிறது. உன் திறமை மீது நீ வைத்திருந்த நம்பிக்கை, பொறுமை, அமைதியாகக் காத்திருந்து கடினமாக உழைத்தது, கடைசிப் போட்டி வரை வாய்ப்புக்காகக் காத்திருந்தபோதும் நேர்மறையாக இருந்தது என அனைத்தும் பாராட்டுக்குரியது,” என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், “கிரிக்கெட், திறமையை சோதிப்பது போலவே…

'தொடர் தோல்விக்கு பட்டியிலின மக்கள் ஆதரவின்மையே காரணம்' – வேணுகோபால் அதிமுக-விலிருந்து விலகல்

அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.இந்த விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…”மாண்புமிகு இதயதெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களைக் கவர்ந்த தலைவராக இருந்தபோதிலும் கழகமும், தொண்டர்களும் புரட்சித்தலைவர் MGR ஒருவரையே சார்ந்து இருந்தபோதும், கழகத்திலிருந்து விலகி சென்றவர்களையும், எதிரணியில் உள்ளவர்களையும், கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார். எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாதிமுக Vs காங்கிரஸ்: ‘துரோகத்தை நாளை புதிய கூட்டாளிக்கும்.!’- திமுக; ‘பாஜக உடன் Dealing’- காங்கிரஸ்புரட்சித்தலைவர் அவர்களின் அரசியல்…

வெற்றிப் பாதைக்குத் திரும்பி பிளே ஆஃப் போட்டியில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஐபிஎல் வரலாற்றில் தன் முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர்பிரசுரிக்கப்பட்டது 23 மே 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 68வது லீக் போட்டியில் இன்று (மே 23) லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ். லக்னௌவில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை…

Mutual Fund முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் 12% அதிகமா, குறைவா? – ஒரு தெளிவான வழிகாட்டல்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காகத் தேடிவருகிற அனைவரும் கேட்கும் முதல் கேள்வி, இந்த முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதுதான்.அதிக லாபம் எந்த முதலீட்டில் கிடைக்கும் என்கிற கேள்வியோடு இன்றைக்குப் பல முதலீட்டாளர்கள் புதிய வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி தெரியவரும்போது இந்தக் கேள்வியைக் கேட்பது இயற்கையான விஷயம்.இந்தக் கேள்வியைக் கேட்கும் முதலீட்டாளர்களிடம், ”7 முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்துவைத்திருந்தால், உங்களுக்கு 12% லாபம்…

‘Keep the body guessing’: கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தாரா ஹெட்? | Kohli Head conflict in ground

ஐபிஎல் 2026 தொடரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, களத்தில் நடந்த மோதலைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு, விராட் கோலி, ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் கை குலுக்க மறுத்த நிலையில், ஹெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது கோலியின் செயலுக்கு பதிலடியாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த சர்ச்சை போட்டியின் நடுவே…