'தொடர் தோல்விக்கு பட்டியிலின மக்கள் ஆதரவின்மையே காரணம்' – வேணுகோபால் அதிமுக-விலிருந்து விலகல்
அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.இந்த விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…”மாண்புமிகு இதயதெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களைக் கவர்ந்த தலைவராக இருந்தபோதிலும் கழகமும், தொண்டர்களும் புரட்சித்தலைவர் MGR ஒருவரையே சார்ந்து இருந்தபோதும், கழகத்திலிருந்து விலகி சென்றவர்களையும், எதிரணியில் உள்ளவர்களையும், கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார். எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாதிமுக Vs காங்கிரஸ்: ‘துரோகத்தை நாளை புதிய கூட்டாளிக்கும்.!’- திமுக; ‘பாஜக உடன் Dealing’- காங்கிரஸ்புரட்சித்தலைவர் அவர்களின் அரசியல்…



