Daily Archives: May 24, 2026

'தொடர் தோல்விக்கு பட்டியிலின மக்கள் ஆதரவின்மையே காரணம்' – வேணுகோபால் அதிமுக-விலிருந்து விலகல்

அதிமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.இந்த விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…”மாண்புமிகு இதயதெய்வம், பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களைக் கவர்ந்த தலைவராக இருந்தபோதிலும் கழகமும், தொண்டர்களும் புரட்சித்தலைவர் MGR ஒருவரையே சார்ந்து இருந்தபோதும், கழகத்திலிருந்து விலகி சென்றவர்களையும், எதிரணியில் உள்ளவர்களையும், கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார். எம்.ஜி.ஆர். – ஜெயலலிதாதிமுக Vs காங்கிரஸ்: ‘துரோகத்தை நாளை புதிய கூட்டாளிக்கும்.!’- திமுக; ‘பாஜக உடன் Dealing’- காங்கிரஸ்புரட்சித்தலைவர் அவர்களின் அரசியல்…

வெற்றிப் பாதைக்குத் திரும்பி பிளே ஆஃப் போட்டியில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஐபிஎல் வரலாற்றில் தன் முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர்பிரசுரிக்கப்பட்டது 23 மே 2026புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 68வது லீக் போட்டியில் இன்று (மே 23) லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ். லக்னௌவில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை…

Mutual Fund முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம் 12% அதிகமா, குறைவா? – ஒரு தெளிவான வழிகாட்டல்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காகத் தேடிவருகிற அனைவரும் கேட்கும் முதல் கேள்வி, இந்த முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதுதான்.அதிக லாபம் எந்த முதலீட்டில் கிடைக்கும் என்கிற கேள்வியோடு இன்றைக்குப் பல முதலீட்டாளர்கள் புதிய வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி தெரியவரும்போது இந்தக் கேள்வியைக் கேட்பது இயற்கையான விஷயம்.இந்தக் கேள்வியைக் கேட்கும் முதலீட்டாளர்களிடம், ”7 முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்துவைத்திருந்தால், உங்களுக்கு 12% லாபம்…

‘Keep the body guessing’: கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தாரா ஹெட்? | Kohli Head conflict in ground

ஐபிஎல் 2026 தொடரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, களத்தில் நடந்த மோதலைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு, விராட் கோலி, ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் கை குலுக்க மறுத்த நிலையில், ஹெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது கோலியின் செயலுக்கு பதிலடியாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த சர்ச்சை போட்டியின் நடுவே…