Browsing: செய்திகள்

ஷார்க் பீச்: கடலில் விளையாடும்போது சுறா தாக்கிய சிறுவனை நண்பர்கள் துணிச்சலாகக் காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வெப்பமான, ஆழமற்ற நீரில் காணப்படும் ஆக்ரோஷமான மீன் புல் சுறா (கோப்புப்படம்) கட்டுரை தகவல்சிட்னியில் சமீபத்தில் மூன்று சுறா தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இதில் குறைந்தது இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திங்கள்கிழமை மாலை மேன்லி கடற்கரையில் காயம் அடைந்த ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, டி ஒய் கடற்கரையில் 11 வயது சிறுவன் ஒருவரின்…

`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்’ – விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

எம்ஜிஆர் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். பெரியார் கொள்கை பற்றி பேசியது இல்லை. ஆனால், அவரது கொள்கைகளை நிறைவேற்றி காட்டினார். பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நிறைவேற்றி காட்டியவர் எம்ஜிஆர். எம்ஜிஆரை இதயக்கனி என்று கூறியவர் அண்ணா.1986-ல் அண்ணாவை மறக்காமல் இரு மொழி கொள்கை தொடரும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் எம்ஜிஆர். அவர் தனது வாழ்நாளில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சாதனைகளை படைத்தவர். மக்களிடம் அன்பை பெற்றிருந்தார். கடைசி வரை மக்களுக்கு…

மத்திய கிழக்கில் மாறும் சூழல் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் சில மணி நேர இந்திய பயணம் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், @narendramodiபடக்குறிப்பு, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் திங்கள்கிழமை இந்தியா வந்தார்.கட்டுரை தகவல்ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், திங்களன்று சில மணி நேர பயணமாக டெல்லிக்கு வருகை தந்தார்.இந்த வருகை, டிசம்பர் 2021-இல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்ததை நினைவுபடுத்துவதாக அமைந்தது. அப்போது புதின் ஐந்து மணிநேரம் மட்டுமே தங்கியிருந்தார். கோவிட்-19 பெருந்தொற்று அவரது அந்த குறுகிய பயணத்திற்கு காரணமாகக்…

`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' – என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!

என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன்அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கூடி பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி, ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் என பொதுக்குழுவிலேயே பேசியிருந்தேன். விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. கட்சியின் நலனையும் தமிழ்நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.அம்மாவின் ஆட்சிஅம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். பியூஸ்…

பாஜகவின் புதிய தேசிய தலைவர்: நிதின் நபின் எதிர்கொள்ளும் 5 முக்கிய சவால்கள்

பட மூலாதாரம், @NitinNabinபடக்குறிப்பு, 45 வயதான நிதின் நபின் பாஜகவின் 12வது தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.கட்டுரை தகவல்1968-ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரான போது, அவருக்கு 44 வயது மட்டுமே.எல்.கே. அத்வானியும் 1973-ஆம் ஆண்டு தனது 46-வது வயதில் ஜன சங்கத்தின் தலைவரானார். 1977-இல் பாரதிய ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்தது. இருப்பினும், இந்த இணைப்பு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை.ஏப்ரல் 6, 1980 அன்று பாரதிய ஜனதா கட்சி…

Chennai Book Fair : பராசக்தி தடை, ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி… தவறவிடக்கூடாத 5 நூல்கள்! | The Parashakti ban, the Jallikattu protest – a conspiracy… 5 books you shouldn’t miss at the book fair!

பராசக்தி தடைபராசக்தி தடை – கடற்கரய் மத்தவிலாச அங்கதம் பராசக்தி என்றவுடன் இயல்பாகவே ஒரு பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்தப் பரபரப்பை இன்னும் கூடுதலாக்க ‘பராசக்தி தடை’ என்ற புத்தகத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.  இந்த நூலில் இதுவரை பொதுவெளியில் வராத அரசாங்க ரகசிய ஆவணங்கள், கேலிச்சித்திரங்கள், கடிதங்கள், விளம்பரங்கள் என “பராசக்தி’ திரைப்படம் குறித்த முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இது இன்னும் கூடுதல் சிறப்பைக் கொடுக்கிறது. 1,120 பக்கங்களில் ஆய்வு நூலாக வெளிவந்திருக்கும் ‘பராசக்தி…

பேருந்தில் உரசியதாக வெளியான வீடியோவால் இளைஞர் மரணம் என புகார்; கேரளாவில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Ashkarகட்டுரை தகவல்(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)கேரளாவில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலில் தன்னை பாலியல் நோக்கத்துடன் சீண்டியதாக, ஒரு பெண் சமூக ஊடகங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள கேரள காவல்துறை, இறந்துபோன நபரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணை காவல்துறையினர் தேடி…

“ஒலிம்பிக் தொடர் என்பதுதான் என் முதன்மை இலக்கு”- ஸ்டீவ் ஸ்மித் | la 2028 Olympics: “The Olympic series is my primary goal,” – Steve Smith.

34-வது ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளன.இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஒலிம்பிக்இந்நிலையில், ஒலிம்பிக்கில் விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித், “2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட்…

பெண்கள் அதிகம் அழுவது ஏன்? மூன்று வகையான கண்ணீர் பற்றி தெரியுமா? ஒரு அறிவியல் பார்வை

பட மூலாதாரம், Getty Images20 ஜனவரி 2026, 04:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்நாம் வருத்தமாக, உணர்ச்சிவசப்பட்ட நிலை, கோபம் அல்லது மகிழ்ச்சியாக இருந்தால்கூட அழுகிறோம். ஆனால், உணர்வுப்பூர்வமாக கண்ணீர்விடும் ஒரே உயிரினம் மனிதன் தான் என்பது உங்களுக்கு தெரியுமா?பல விலங்குகள் தன்னுடைய குட்டிகளுக்கு ஆபத்து குறித்து சமிக்ஞை செய்வதற்காக பெரிதும் சத்தம் எழுப்பி அழும், ஆனால் அவற்றிடம் சிக்கலான உணர்வுப்பூர்வ தருணங்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக கண்ணீரை தூண்டுவதற்கான மூளை பாதைகள் இல்லை. கண்ணீர் எப்படி உருவாகிறது…

“ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" – தஸ்லிமா நஸ்ரின்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேசியதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர். ரஹ்மானை விமர்சித்திருந்தனர். அதில் ஒருவராக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தன் எக்ஸ் பக்கத்தில், “ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முஸ்லிம், இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது. நான் கேள்விப்பட்டவரை,…

1 19 20 21 22 23 457