Daily Archives: June 19, 2026

எண்களால் விண்வெளிக்குப் பாதையிட்ட கணித மேதை: நாசாவின் மனித கணினி கேத்தரின் ஜான்சன் | NASA’s Human Computer, Katherine Johnson

அமெரிக்காவின் முதல் மனித விண்வெளிப் பயணமான நாசாவின் மெர்குரி திட்டத்தில் முக்கிய கணிதவியலாளராகப் பணியாற்றிய கேத்தரின் ஜான்சன், விண்கலம் செல்லும் பாதை, ஏவுதள நேரம் மற்றும் அவசரகாலத் திரும்பும் வழிகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு நாசாவுக்கு உதவினார். 1961-ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கரான ஆலன் ஷெப்பர்டின் பயணத்திற்கான பாதையை இவர் வெற்றிகரமாகக் கணக்கிட்டார். உலகைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரான ஜான் கிளென், தன்னுடைய விண்கலத்தின் மின்னணு கணினி கணிப்புகளை நம்ப மறுத்தார். அவர்…

பாகிஸ்தான்: உயிரை பணயம் வைத்து இவர்கள் இரானிய எரிபொருளை பைக்கில் கடத்துவது ஏன்?

படக்குறிப்பு, பலூசிஸ்தான் வழியாக தான் மேற்கொள்ளும் எரிபொருள் கடத்தல் பயணங்களில், மஸார் (படத்தில் இருப்பவர்) 50 டிகிரி செல்சியஸ் (120°F) வரையிலான வெப்பநிலையையும், அவர் கொண்டு செல்லும் பொருட்கள் தீப்பிடிக்கும் மற்றும் வெடிக்கும் அபாயங்களையும் எதிர்கொள்கிறார்.கட்டுரை தகவல்எழுதியவர், பிபிசி உலக சேவைபிரசுரிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்மஸாருடைய சிறிய மோட்டார் சைக்கிளில், அவர் அமர்வதற்கு கூட போதிய இடம் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் ஏற்றப்பட்டுள்ளன.அவருடைய தேய்ந்துபோன அந்த…

யோவான் விசா : முகத்தில் வீசப்பட்ட ஆசிட், ரொனால்டாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோவின் நாயகன் யார்? | Who is Yoane Wissa? The acid attack survivor whose goal helped DR Congo stun Portugal at FIFA World Cup 2026

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை எதிர்த்து காங்கோ அணி களம் இறங்கியது.போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகல் அணி முதல் கோல் அடித்து மிரட்டியதால், காங்கோ அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர்.ஆனால், ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில், யாரும் எதிர்பாராத ஒரு பெரிய திருப்பம் மைதானத்தில் நடந்தது.காங்கோ அணியின் நட்சத்திர வீரர் யோவான் விசா, எதிரணியின் தடுப்பு அரணை மிக அழகாக உடைத்து பாய்ந்து…

`கட்சியை காங்கிரஸில் இணைத்து விடுவார் என்ற அச்சத்திலேயே’ – தாக்கரேவிடமிருந்து பிரியும் எம்.பி-க்கள்

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த மொத்தமுள்ள 9 எம்.பி-க்களில் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தாவியுள்ளனர். நேற்று உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்.பி-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால் இந்த 6 எம்.பி-க்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷைச் சந்தித்து தங்களை தனி அணியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தபோது, அவர்களில் சிலர் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும்…

FIFA: ஃபிஃபாவின் புதிய மரபு; இரண்டு அரிய அடையாளங்களுடன் களமிறங்கிய லூகா மோட்ரிச்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் ‘Group L’ பிரிவின் ஆரம்பச் சுற்று ஆட்டத்தில், உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணிகளும் கோல் அடிக்கத் தீவிரமாகப் போராடியதால் களம் அனல் பறந்தது. வலிமைமிக்க இங்கிலாந்து அணியின் முன்கள ஆட்டக்காரர்கள் குரோஷியாவின் தடுப்பாட்ட அரணைத் தங்களது மின்னல் வேக பாஸ்கள் மூலம் அடுத்தடுத்து தகர்த்து, கோல் மழையைப் பொழிந்தனர். இதற்குப் பதிலடியாக,…

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈடாக அமெரிக்கா இரானுக்கு 300 பில்லியன் டாலரை வழங்குமா?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புதன்கிழமை அன்று மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டு, தற்போது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக இரு நாடுகளும் பின்னர் உறுதிப்படுத்தின.கட்டுரை தகவல்எழுதியவர், டேனியல் புஷ்பதவி, வாஷிங்டன் செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்புதன்கிழமை அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமானது ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் குறிக்கிறது.அதே வேளையில், மற்ற அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள்…

`தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு’ – மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

வழக்கமாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கும் முடிவினை, மாநில அரசுக்கு அந்தக் குறிப்பிட்ட அதிகாரி ஓய்வு பெறும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பே எடுக்கும், ஆனால் சாய்குமார் ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், அதற்கான தேவை ஏன் எழுந்தது என்று கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமைச் செயலகத்திற்குள் பேசிக் கொள்கின்றனர்.கடந்த திமுக ஆட்சியில் டிஜிபி-யை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி பொறுப்பு…