Browsing: செய்திகள்

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) சென்னை சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியாக (A2) சங்கத்தின் பொருளாளரான…

பாக்யராஜ் ரஜினி படங்கள் போல கமலுடன் அதிகம் சேர்ந்து நடிக்காதது ஏன்? பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டி

பட மூலாதாரம், X/UGCபிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்தமிழ்த் திரையுலகில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என பன்முகத் திறன் வாய்ந்த, திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.தமிழக அமைச்சர் ராஜ்மோகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், சரத்குமார், பார்த்திபன், சுஹாசினி உள்ளிட்ட திரையுலகினரும் பாக்யராஜூக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மறைந்த பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என…

வெங்கட நாராயணா டெல்லி பிரதிநிதி நியமனம்: சீமான் கடும் எதிர்ப்பு|Seeman Questions Vijay Over Venkat Narayana Delhi Appointment

ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா . இவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது தவெக அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.”தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக…

அயர்லாந்து அணி வரலாற்று வெற்றி – இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெறாதது ஏன்?

பட மூலாதாரம், Ashley Allen-ICC/ICC via Getty Imagesபடக்குறிப்பு, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகத்துக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.பிரசுரிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், இன்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வீழ்த்தியது. 183 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அபிஷேக்…

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கை கூட இல்லாத அரசு தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 28? or 48?! -nilgiri government elementary school update.

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல் தலைமுறையாக கல்வி பயிலும் மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து வருகின்றனர். அதேவேளையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 48 அரசு…

வங்கதேசம்: தாரிக் ரஹ்மான் இந்தியாவை விடுத்து மலேசியா, சீனாவுக்கு முதலில் சென்றது ஏன்?

பட மூலாதாரம், @bdbnp78படக்குறிப்பு, வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் சீன பிரதமர் லீ கெகியாங்குடன்கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னேஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக மலேசியா மற்றும் சீனாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.தாரிக் ரஹ்மான் ஜூன் 21-22 தேதிகளில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டார், மேலும் ஜூன் 23 முதல் சீனாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.பிப்ரவரி மாதமே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி புது…

பெ.சண்முகம்: “சிவப்பு துண்டை சிறுமைப்படுத்தினால் போர் யானை.!”- முரசொலிக்கு ராஜ்மோகன் கண்டனம் | rajmohan condemns murasoli for criticizing p. shanmugam

முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ.சண்முகம் குறித்து முரசொலியில் எழுதப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பெ.சண்முகம் – CPIM மாநில செயலாளர் இது அநாகரிக்கத்தின் உச்சம். ஏழை,எளிய மக்களுக்காக அர்ப்பணித்த பெ.சண்முகம் காவிரி கரையோரம் பிறந்து அந்தச் சிவப்புத் துண்டைத் தோளில் ஏந்தி களமாடியதையும், போராடியதையும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது. அப்படிப்பட்ட…

அமெரிக்கா – இரான் ஒப்பந்தத்தை வரவேற்றாலும் வளைகுடா நாடுகளுக்கு கவலை தரும் விஷயம் என்ன?

பட மூலாதாரம், Eric Lee / POOL / AFP via Getty Imagesபடக்குறிப்பு, 2026 ஜூன் 25 அன்று, மத்திய கிழக்குக்கான தனது பயணத்தின் ஒரு பகுதியாக மனாமா நகரில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ சந்திப்பு நடத்தினார்கட்டுரை தகவல்எழுதியவர், சாலி நபில் பதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையிலான மோதல் தணிவதற்கான அறிகுறிகள்…

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை பூகம்பம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்… கதறி அழும் மக்கள் | Photo Album

Venezuela Earthquakes: நிலநடுக்கத்தை போன் மூலம் முன்கூட்டியே அறியலாமா? கூகுள் தரும் தொழில்நுட்பம்! Source link

இந்திய பாஸ்போர்ட் குடியுரிமைக்கான சான்று இல்லையா? கேள்வி எழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாஸ்போர்ட் பொதுவாக குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது.பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது குடியுரிமைக்கான இறுதிச் சான்றிதழ் அல்ல என்ற செய்தி புதன்கிழமை மாலை முதல் இந்திய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, பல இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டு வருகின்றன.”இந்திய பாஸ்போர்ட்டின் நோக்கம் மக்கள் வெளிநாட்டுத்…

1 16 17 18 19 20 528