என்னுயிர் நின்னதன்றோ – சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்முன் குறிப்பு: கதை நடக்கும் வருடம் 2006 என அறிக .கீழ் வானம் சிவக்கும் காலை நேரம் .. மாட்டு மணிச் சத்தமும் பறவைகளின் கீச்சொலியும் கலந்து விடியலின் வரவுக்கு வாழ்த்து சொல்லும் இதமான பொழுது .. வீசும் காற்றில் இன்னும் இரவின் ஈரம் மிச்சம் மீதமிருந்தது. …


