சர்ச்சைகளை சந்திக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் வரலாறு என்ன? – யார் இந்த திரிசுதந்திரர்கள்?
பட மூலாதாரம், TNGovt/HRCEகட்டுரை தகவல்திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வின்போது அர்ச்சகர் பணம் பெற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் காவல்துறை சார்பில் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.ஆனால் “இது அர்ச்சகர்களை இழிவுபடுத்தும் செயல்” என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.திருச்செந்தூர் முருகன் கோயிலில் கைங்கர்யம் மேற்கொள்ளும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? முருகன் கோயிலின் வரலாற்று பின்னணி என்ன?என்பதைப் பார்க்கலாம்.திருச்செந்தூர் கோயில் எப்போது உருவானது?பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாட்டில்…








