Browsing: அரசியல்

சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமி மீசையை பற்றி பேச அருகதை இல்லை: அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

ஈரோடு: சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்ற பழனிசாமி மீசையை பற்றி பேச அருகதை இல்லை என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை, அவரை முதல்வராக்கிய சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை, மோடி எதை சொன்னாலும் கேட்டுக்கொண்டு செயல்படுபவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறியுள்ளார். Source link

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அண்ணாமலையின் பிரசாரத்தை புறக்கணித்த அதிமுகவினர்.! எடப்பாடி பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் பிரசாரம் செய்தார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலையின் பிரசாரத்தை அதிமுகவினர் புறக்கணித்தனர். அதே நேரத்தில் பிரசாரத்தின் போது எடப்பாடி பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில்…

தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம், ஓபிஎஸ்-க்கு தான் கிடைக்கும்: வைத்திலிங்கம்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிச்சயம் அதை மக்கள் செய்வார்கள் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த இளைஞர்கள் உழைக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம், ஒருங்கிணைப்பாளருக்குத் தான் கிடைக்கும் எனவும் கூறினார். Source link

கே.பி.முனுசாமி ஆடியோ உண்மைதான் அரசியலில் கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம்: சொல்கிறார் ராஜேந்திரபாலாஜி

நாமக்கல்: அரசியலில் கொடுக்கல், வாங்கல் சகஜம் என நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி, எம்எல்ஏ சீட் தருவதற்கு ரூ.1 கோடி கேட்டு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், இது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு ராஜேந்திரபாலாஜி கூறுகையில், ‘அரசியலில் கொடுக்கல், வாங்கல் எல்லாம் சகஜம். இதையெல்லாம்…

பிரசாரத்தை அதிமுகவினர் புறக்கணிப்பு அண்ணாமலை அப்செட்: 2 மணி நேரம் காத்திருந்தார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஈரோடு இடையன்காட்டுவலசு, தெப்பக்குளம், மகாஜன பள்ளி, சூரம்பட்டி நால்ரோடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிரசாரம் மாலை 5 மணிக்கு இடையன்காட்டு வலசு பகுதியில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பாஜவினர் மட்டுமே ஆங்காங்கே கொடிகளை பிடித்தபடி நின்றிருந்தனர். கூட்டணி கட்சியான அதிமுக மற்றும் பொதுமக்களின் கூட்டம் இல்லாதது குறித்து அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கோவையில்…

கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம்: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை

ஈரோடு: நானும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் பெரியாரின் பேரன்கள்தான் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதில்  திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது.  அக்கட்சியின் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான  ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் காண்கிறார்.  இந்த தேர்தலில்  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்…

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!

குமரி : மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகாசிவராத்திரியினை முன்னிட்டு 18.02.2023 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அன்றைய தினம் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.(2)18.02.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மார்ச் நான்காவது சனிக்கிழமை (25.02.2023)…

இடைத்தேர்தலில் ஓபிஎஸ்ஸை பரப்புரைக்கு அழைக்க தேவையில்லை: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை பரப்புரைக்கு அழைக்க தேவையில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சைகளும்…

சொல்லிட்டாங்க…

பழங்குடியினரான திரவுபதி முர்மூ முதல் முறையாக நாட்டின் உயர்பதவியை அலங்கரித்துள்ளார். – பிரதமர் நரேந்திர மோடிதமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பதால், பாஜவினருக்கு ஆளுநர் பதவி ஆறுதல் பரிசாக வழங்கப்படுகிறது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.இலங்கை வீரர்கள் தமிழக மீனவர் முருகனின் கைவிரல்களை அறுத்து, ரூ.5 லட்சம் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைஜேபிசி அமைத்தால் பாஜ அரசுக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு வெளியாகும். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம்…

பா.ஜ தகவல் தொடர்பு அணியுடன் சேர்ந்து இந்திய தேர்தல் முடிவுகளை மாற்றியதா இஸ்ரேலிய நிறுவனம்?.. விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: பா.ஜ தகவல் தொடர்பு அணியுடன் இணைந்து இந்திய தேர்தல் முடிவுகளை இஸ்ரேலிய நிறுவனம் மாற்றி அமைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயர் டீம் ஜார்ஜ். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தி தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் உள்பட உலகம் முழுவதும் 30 தேர்தல்களில் முடிவுகளை மாற்றி அமைத்துள்ளதாக…

1 19 20 21 22 23 161