Browsing: செய்திகள்

தேநீர்: போர்களை தூண்டி, உலக வர்த்தகத்தை மாற்றிய ஒரு பானத்தின் இருண்ட வரலாறு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜஸ்டின் ரோவ்லாட்பிரசுரிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்இது மிகவும் பிரபலமான இந்திய வீதி உணவுகளில் ஒன்றைப் பற்றிய அசாதாரணமான கதை.நான் வீதி உணவு என்று கூறுகிறேன், ஆனால் இது உண்மையில் ஒரு பானம். சர்வதேச பொருளாதாரத்தின் உலகமயமாக்கலைத் தூண்டிய மாபெரும் காரணிகளில் இதுவும் ஒன்று எனச் சொல்வது மிகையாகாது.இது போர்களுக்கு வழிவகுத்தது, அடிமைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவித்தது.இருப்பினும், இது பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ரசித்துப்…

இந்திய ரூபாய் மதிப்பு 2026-ம் ஆண்டில் ரூ.100-க்கு சரியாது, ஆனால், எது வரை போகும்?

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது தினச் செய்தியாக மாறி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.96-க்கு கீழ் இறங்கியுள்ளது. இவ்வளவு வேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தால், விரைவில் 100-ஐ தொட்டுவிடும் என்கிற பயம் இருந்து வருகிறது. அதுவும் 2026-ம் ஆண்டிலேயே ரூ.100-ஐ தொட்டுவிடும் என்கிற பேச்சு இருந்து வருகிறது. ஆனால், அப்படியெல்லாம் கிடையாது என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் நம்மிடம்…

விஜய் அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுகவின் ஒரு தரப்பை சேர்ப்பதில் சிக்கலா?

பட மூலாதாரம், TNDIPRகட்டுரை தகவல்தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.அதனைத் தொடர்ந்து கடந்த மே 16-ஆம் தேதி அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நிலையில், 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக உள்ளனர்.”காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோரை தமிழ்நாடு அமைச்சரவையில் இணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். அவர்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்,” என காங்கிரஸ்…

கோவா மீதான மோகத்தை வெளிநாட்டுப் பயணிகள் இழப்பது ஏன்?

பட மூலாதாரம், Nikhil Inamdarபடக்குறிப்பு, கடந்த ஏழு ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் கோவாவிற்கு வந்து செல்லும் நிகோலா, அலிசன் மற்றும் டுவைன்கட்டுரை தகவல்எழுதியவர், நிகில் இனாம்தார்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்கோவாவின் பலோலெம் கடற்கரையில் நண்பகல் நேரம் கடந்திருக்கிறது. சூரியன் சுட்டெரித்தாலும், அது சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கடலில் இறங்கி விளையாடுவதைத் தடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது இங்கு என்ன மாற்றம் என்றால், ஒரு காலத்தில் பலோலெம் மற்றும்…

ராணிப்பேட்டை: 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி; விபரீத முடிவெடுத்த மாணவி!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவரின் மனைவி சசிகலா. இவர்கள் காய்கறி சில்லறை வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்பத்தை கவனித்து வருகின்றனர். இவர்களின் 15 வயது மகள் மாதவி, வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயின்று பொதுத்தேர்வு எழுதிய நிலையில், தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இன்று காலை, தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவி மாதவி, சமூக அறிவியல் பாடத்தில் 27 மதிப்பெண்கள் பெற்று…

'அவர்களிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை' : தாம்பரம் இரட்டைக் கொலையில் கைதான 7 பேர்

தாம்பரம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கின் கைதான நபர்கள் போதையில் செயல்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இச்சம்பவத்தின் பின்னணி என்ன? Source link

Karuppu: "சென்சார்னால அந்த வசனம் மாறுச்சு; ஆனாலும் க்ளாப்ஸ்!" – 'புதுகை பூபாளம்' பிரகதீஸ்வரன் பேட்டி

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால், திரைப்படத்தின் பல எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கி ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார்கள்.கருப்பு | Karuppu இப்படத்தில் ‘புதுகை பூபாளம்’ பிரகதீஸ்வரனும் நல்லதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரகதீஸ்வரனும் அவருடைய நய்யாண்டி காமெடிகளும் அவ்வளவு பரிச்சயம்! அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளில் இருக்கும் தவறுகளை இவருடைய நய்யாண்டி சுட்டிக் காட்ட என்றும் தவறியதில்லை. ‘கருப்பு’…

"நாய்களின் பயமின்றி வாழ்வது உரிமை" – உச்சநீதிமன்றத்தின் கருத்து உணர்த்துவது என்ன?

தெருநாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. செவ்வாய்க்கிழமை அன்று இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Source link

“அதிமுக ஆதரவை தவெக பெற்றால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்” – சிபிஎம் சண்முகம் | “If TVK secures AIADMK’s support, we will reconsider our decision,” says CPM’s Shanmugam.

`அதிமுகவின் ஆதரவை தமிழக வெற்றிக் கழகம் பெற்றால், தவெக-வுக்கு நாங்கள் அளித்துள்ள ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் சண்முகம், “மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதற்காகவும், கொல்லைப்புற வழியாக பா.ஜ.க-வின் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே தவெக-வுக்கு ஆதரவளித்தோம். தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பு…

1 34 35 36 37 38 529