Browsing: செய்திகள்

ஒடிஷா ரயில் விபத்தில் உயிர் பிழைத்த சென்னை பயணியின் ‘திக் திக்’ நிமிடங்கள்

கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோரமான ரயில் விபத்தில் உயர் பிழைத்தவர்களில் ஒருவர் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி. தனது 12 வயது குழந்தையுடன், கோரமண்டல் ரயில் பெட்டியின் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தபோது உயிருடன் இருப்பதை எண்ணி நிம்மதி அடைந்தாலும், அவர் கண்ட காட்சி அவரை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது.”நான் நின்றிருந்த இடத்தில் சிதறிய நிலையில் கைகள், உடைந்த…

கார், பைக் நின்ற பகுதியை விட்டு விட்டு தார் சாலை…. மக்கள் அதிர்ச்சி..!

புதுக்கோட்டை சாந்தநாதர் சுவாமி தெருவில் வாகனங்கள் நிற்கும் பகுதியை மட்டும் விட்டு விட்டு தார் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை நகர பகுதிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கீழ ராஜவீதி அருகே சாந்தாரம்மன் கோயில் முன்பு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், பணியாளர்கள் வாகனங்கள் நின்ற இடத்தை தவிர்த்து மற்ற பகுதிகளில்…

Weekly Horoscope: வார ராசி பலன் 04-06-2023 முதல் 10-06-2023 | Vaara Rasi Palan | Astrology | weekly astro predictions for the period of june 4th to 10th

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஒடிஷா ரயில் விபத்து: சென்னையில் கிளம்பிய சிறப்பு ரயிலில் கண்ணீருடன் சென்ற குடும்பத்தினர்

படக்குறிப்பு, உமேஷ் குமாரின் கண்களில் நீர்தேங்கியிருக்க, சென்னையிலிருந்து தம்பியைக் காணக் கிளம்புவதற்கான சிறப்பு ரயில் டிக்கெட்டை காண்பித்தார்கட்டுரை தகவல்எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்பதவி, பிபிசி தமிழ்3 ஜூன் 2023, 18:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவை உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்து குறித்த எந்தவித சலனமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று காணப்படவில்லை. ரயில் நிலைய முகப்பில் உதவி எண் பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தில் நான்கு அலுவலர்கள் நான்கு தொலைபேசிகளுடன் அமர்ந்திருந்தனர். சென்னையில் இருந்து பிகார்…

ஒடிசா ரயில் விபத்தைத் தடுத்திருக்குமா 1 கி.மீ-க்கு ரூ. 50 லட்சம் செலவாகும் ‘கவச்’ தொழில்நுட்பம்? |Detailed explanation about kavach technology

பெரும்பாலும் சிவப்பு சிக்னலை கவனிக்காமலோ, சிக்னல் தவறாலோ ரயில் தவறான பாதையில் சென்று விபத்துகள் நடக்கின்றன. அதுபோன்ற சமயங்களில் இந்தக் கருவி செயல்பட்டு அலாரம் அடித்து ரயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கும். அதன்பின் தானே செயல்பட்டு பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்தி மோதலைத் தடுத்துவிடும். லெவல் கிராசிங்குகளை நெருங்கும்போது விசில் எழுப்பி அலெர்ட் ஆக்கும். குறித்த வேகத்தைவிட அதிவேகமாக ரயில் சென்றால், எச்சரித்து வேகத்தையும் குறைக்கும். பனிமூட்டமான நேரங்களில் பாதையே தெரியாது. அதுபோன்ற சூழல்களிலும் இது சிறப்பாக செயல்பட்டு…

இந்தியாவை இதற்கு முன் உலுக்கிய ரயில் விபத்துகள் – எங்கு, எப்போது நடந்தன?

பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA2 மணி நேரங்களுக்கு முன்னர்ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டம் அருகே 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக, ஒடிஷாவின் தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா, ட்வீட் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்தியாவில் ரயில் விபத்துகளின் வரலாறு புதிதல்ல. நாட்டில் இதுவரை நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் மீது ஒரு பார்வை.இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்2017, ஆகஸ்ட்19: உத்தர பிரதேசத்தின்…

ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு, புதுச்சேரி அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள்…

ஒடிசா ரயில் விபத்து: கருணாநிதி 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து! | DMK government cancelled all kanunanidhi 100 birthday events after train accident

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் – நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில்…

ஒடிசா ரயில் விபத்து: 38 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம் – எப்படி நடந்தது?

“தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன.” Source link

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்: இந்த வெட்டுக்குத்துக் கெல்லாம் முட்டுச்சந்தே இல்லையா முத்தையா?|Kathar Basha Endra Muthuramalingam Movie digital Review

காதர்பாட்ஷாவாக நடித்துள்ள ஆர்யா,  சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும் கிராமத்து இளைஞராக, வேட்டி இடுப்பில் நிற்காத முத்தையாவின் கிராமத்து இளைஞராக  ந(அ)டித்துள்ளார். வெறித்தனமாக சண்டைக் காட்சிகளில் காட்டும் வீரியத்தை வசன உச்சரிப்பில் சிறிதேனும் காட்டியிருக்கலாம். கொஞ்சமே வரும் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் உணர்ச்சிகளைக்  கடத்துவதில் திணறுகிறார். தைரியமாக எதிரிகளை எதிர்கொள்வது, அண்ணன் மகள்களுக்காக உருகுவது என தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்றவகையில் நடித்திருக்கிறார் நாயகி சித்தி இத்னானி.விகடன் விமர்சனம்மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன், தமிழ், அவினாஷ், ஆர்.கே விஜயமுருகன்…

1 338 339 340 341 342 530