ரத்தக்கசிவைத் தடுக்கும் தட்டணுக்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் காலம் இது. ரத்தத் தட்டணுக்கள் குறைவதுதான் டெங்குவின் மிக முக்கிய பிரச்சனை. உயிருக்கே ஆபத்தை … Source link
நன்றி குங்குமம் டாக்டர் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் காலம் இது. ரத்தத் தட்டணுக்கள் குறைவதுதான் டெங்குவின் மிக முக்கிய பிரச்சனை. உயிருக்கே ஆபத்தை … Source link
Pregnant Womanசுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடையச் செய்யுமா? அப்படித் தளர்வடைந்தால், பெண்ணுறுப்பை இறுக்கமாக்க என்ன செய்ய வேண்டும். இந்தக் கேள்விகள் கர்ப்பமாக இருக்கிற பெண்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய கணவர்களுக்கும் இருக்கின்றது.சுகப்பிரசவத்தில், குழந்தையானது தாயின் பெண்ணுறுப்பு வழியாக வெளிவருகிறது. அந்த நேரத்தில், குழந்தை வெளிவருவதற்கு ஏற்றவாறு பெண்ணுறுப்பின் தசைகள் விரிந்து கொடுக்கும். குழந்தை வெளிவந்ததும் விரிவடைந்த தசைகள் பொறுமையாக இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். இந்த நிகழ்வுகள் இயல்பானவை. உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று `கெகல் எக்சர்சைஸ்’ செய்து வந்தால், படிப்படியாகப் பெண்ணுறுப்பு இறுக்கமடைய…
நன்றி குங்குமம் டாக்டர் உள்முக மருத்துவர் மதுமிதா. கேகுளிர்காலம் வருகிறது, குளிர்காலக் காற்றில் தொற்றுநோய் பரவுவது குறித்த பயமும் நீடிக்கிறது. தொற்றுநோய்ப் பரவலே அதிகம் கேள்விப்படும் செய்தியாக இருக்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்த்தொற்றுகளில் சில காது-மூக்கு-தொண்டைப் பிரச்சினைகளுடன் தொடர்புடையவை. இதேபோல், குளிர் காற்று காரணமாக இந்த மாதங்களில் தொண்டை தொற்றுநோய்கள் அதிகரிக்கும். குளிர்கால காற்று பாக்டீரியா, தொற்றுநோய்க் கிருமிகளை அதிகம் சுமந்துவருபவை.தொண்டை நோய்த்தொற்றுகள் என்பவை பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக தொண்டை திசுக்களில் ஏற்படும்…
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தினமும் குறைந்தது 5 ஆயிரம் அடிகள் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வசதிகளின் காரணத்தால் எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதைக் கணக்கிடுவது மிகவும் சுலபம்.உடல் பருமனாக இருப்பவர்கள் 5 ஆயிரம் அடிகளை நடக்க ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். அதுவே ஒல்லியான ஒருவர் அதை அரை மணி நேரத்தில் நடந்து முடித்துவிடுவார். எனவே 5 ஆயிரம் அடிகள் என்பது பொதுவாகச் சொல்லப்படுகிற அறிவுரை. அதைத் தாண்டி தினமும் 30…
நன்றி குங்குமம் டாக்டர் பாதாம் எண்ணெயில் நன்மை செய்யும் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் நிறைந்திருப்பதால், உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. பாதாம் எண்ணெயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று இனிப்பு சுவை கொண்டது. மற்றொன்று கசப்பு சுவை கொண்டது. முதல் வகை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தக்கூடியது. இரண்டாம் வகை வாசனை திரவிய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பாதாம் எண்ணெயின் பயன்கள் குறித்து பார்ப்போம்:பாதாம் எண்ணெய் அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. எனவே, மிருதுவான, பளபளப்பான சருமத்தைப் பெற விரும்புகிறார்கள்.…
நன்றி குங்குமம் டாக்டர் 40 வயதினிலே…‘என்னாப்பா இது! 40 வயசுலயே ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரா’, ‘40 வயசுலயே கல்லீரல் சிதைஞ்சுபோச்சா?’ என்ற உரையாடல்கள் இப்போதெல்லாம் … Source link
வெட்டிவேர், ஆவாரம்பூ, பாசிப்பருப்பு சேர்த்த குளியல்பொடியை உடலுக்குப் பயன்படுத்தலாம். செயற்கையான ஷாம்பூ பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய்க் குளியலால் ஏற்பட்ட பிசுக்கு முழுமையாக நீங்காது. எண்ணெய்க் குளியலுக்கு உகந்த காம்பினேஷன் மூலிகைப் பொடிகள் மட்டுமே. எண்ணெய்க் குளியல்மூலிகைக் குளியல் பொடியோடு வாய்ப்பிருந்தால் பூவந்திக் கொட்டைகளையும் தேய்த்து, நுரை பொங்க, எண்ணெய்ப் பிசுக்கை நீக்க முயலலாம்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Source link
Doctor Vikatan: எனக்கு அடிக்கடி வாய் துர்நாற்றப் பிரச்னை வருகிறது. அது குறித்து யாரும் என்னிடம் எதுவும் சொல்வதில்லை என்றாலும் என்னால் அதை உணர முடிகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பிரமையா அல்லது நிஜமாகவே வாய் துர்நாற்றம் இருக்குமா? இதற்கு நிரந்தரத் தீர்வுகள் உண்டா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர் Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு பால்…
ப்ரீ டயாபட்டிஸ் என கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் அது நீரிழிவாக மாறும் வாய்ப்புகள் அதிகம். எனவே ப்ரீ டயாபட்டிஸ் என்பது உறுதியானவர்கள், முதல் வேலையாக நேரடியாக எடுத்துக்கொள்ளும் சர்க்கரையை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். காபி, டீயில் சேர்க்கும் சர்க்கரை முதல், இனிப்புகள், ஜாம், இனிப்பு சேர்த்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இட்லி, தோசை, சாதம் என கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைக் குறைத்துவிட்டு சிறுதானிய உணவுகளுக்கு மாறலாம். அந்த உணவுகள் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்காமல்…
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி கடும் உயிர்ச்சேதம், பொருளாதார இழப்புகளை கொடுத்தது. இந்தியாவையும் விட்டுவைக்காத இந்தத் தொற்று, பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. அரசின் தொடர் முயற்சி, சிகிச்சைகள், தடுப்பூசிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில், தற்போது சீனாவில் திரும்பவும் கொரோனோ தொற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருக்கிறது.சீனாவில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வருகின்றன.…