Monthly Archives: June, 2026

ஒரு ஆணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அளவுகோலாக திகழ்வது எது?

பட மூலாதாரம், Serenity Strull/ BBCகட்டுரை தகவல்விறைப்புத்தன்மை குறைபாடு என்பது மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் மறதி நோய் ஆகியவற்றின் ஆரம்பகால எச்சரிக்கையாக இருக்கலாம். நோயாளிகளும் மருத்துவர்களும் இதை கவனத்தில் கொள்ளத் தொடங்க வேண்டிய நேரம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.விறைப்புத்தன்மை குறைபாட்டை ஒரு அமைதியான தொற்றுநோய் என்று நீங்கள் விவரிக்கலாம். பல ஆய்வுகளின்படி, இது 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிக்கும் அதிகமானோரை பாதிக்கிறது. இருப்பினும், சிலர் மட்டுமே தங்களுக்குப் பிடித்தவர்களுடன் இந்த விஷயத்தைப்…

FIFA: 36 ஆண்டுகளுக்கு பிறகு முதல் உலகக் கோப்பை வெற்றி!- ஹைட்டியை ஸ்காட்லாந்து வீழ்த்தியது எப்படி?|Scotland beat Haiti 1-0 to end 36-year wait for fifa World Cup win

1990ஆம் ஆண்டுக்குப் பின் அந்த அணி உலகக்கோப்பையில் வென்றதே இல்லை என்பதால், இந்த 36 ஆண்டு கால ஏக்கத்தைத் தீர்த்த வெற்றியை மைதானத்தில் திரண்டிருந்த 30,000-க்கும் மேற்பட்ட ஸ்காட்லாந்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.உலகத் தரவரிசையில் 83-வது இடத்தில் இருக்கும் ஹைட்டி அணி, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஸ்காட்லாந்துக்குக் கடும் சவால் அளித்தது.குறிப்பாக ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஹைட்டி வீரர் ஃபிரான்ஸ்டி பியரோட் தலையால் முட்டிய பந்து, ஸ்காட்லாந்து கோல்கீப்பர் அங்கஸ் கன்னையும் தாண்டி நூலிழையில் வெளியேறியதால் ஸ்காட்லாந்து…

“பாஜகவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி; மோடியைத்தான் கட்டிப்பிடிப்பார்" – பினராயி விஜயன் விமர்சனம்

ஜூன் 8 – அன்று ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் தலைவர்கள் சந்தித்து தங்கள் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தனர். ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே, சிபிஐ(எம்)-ன் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், கேரள சட்டமன்றத் தேர்தலின்போது அப்போதைய முதல்வரும் சிபிஐ(எம்)-ன் முக்கியத் தலைவருமான பினராயி விஜயன் மீது ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த காங்கிரஸ் தேசியத் தலைவர்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்துத்…

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய மாலுமிகள் – ஜெய்சங்கரிடம் ரூபியோ பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியா குவாட் குழுவில் அங்கம் வகித்தாலும், அமெரிக்காவின் நிலைப்பாடு மாறாமல் உள்ளது.பிரசுரிக்கப்பட்டது 12 ஜூன் 2026புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்மேற்கு ஆசியாவில் இரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் முற்றுகை நடவடிக்கையின் போது மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில், இந்தியர்களின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.இரானின் எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தைத் தடுத்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான…

நீ என் ஸ்பெஷல் சைல்டு! – உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல் | Author Gayathri Swaminathan’s Emotional Tribute to Director Bharathiraja!

நீ இன்று அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறாய்” என்று மிகுந்த உணர்ச்சியுடன் கூறினார். அதற்குப் பிறகு, ஒரு நாள்  பாரதிராஜா சாரை சந்தித்தேன். அன்று நான் பார்த்த பாரதிராஜா சார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர் இல்லை. தன் குழந்தை காயமடைந்ததைப் பார்த்து வருந்தும் ஒரு தந்தை. அவர் அமைதியாக என்னையேப் பார்த்தார். சில நிமிடங்கள் கழித்து அவர் மெதுவாக சொன்னார்: “இந்த உலகம் உன்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ,நீ உனது பாதைகளை நோக்கிச் செல்” என்றார். ஏனெனில்…

கூட்டணியிலிருந்து வெளியேறும் கட்சிகள் – மாநிலத்தில் தனித்து விடப்படுகிறதா திமுக?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்தமிழகத்தில் திமுக கூட்டணியிலிருந்து முக்கிய கட்சிகள் அனைத்தும் வெளியேறிவரும் நிலையில், திமுக தனித்துவிடப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியைப் பலப்படுத்தினால் யாரும் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியுமென்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கூறியுள்ளார்.திமுகவுக்கு இத்தகைய சூழல் ஒன்றும் புதிதல்ல என்று கூறும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ஆனால் திமுகவின் அடிமட்டத் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்ய வேண்டிய…

10 வயதில் அண்ணன் வைபவ் போல சதம் விளாசிய ஆசீர்வாத் சூர்யவன்ஷி: Aashirwad Suryavanshi, who smashed a century at age 10 like his elder brother Vaibhav: Cricket’s next big sensation!

அண்ணன் வைபவ் எப்படி பந்துவீச்சாளர்களை இரக்கமின்றி ஆக்ரோஷமாக எதிர்கொள்வாரோ, அதே பாணியைத்தான் தம்பி ஆசீர்வாத்தும் கையில் எடுத்துள்ளார். இருவருக்குமே களத்தில் தற்காப்பு ஆட்டத்தை விட, முதல் பந்திலிருந்தே அதிரடியாக மட்டையைச் சுழற்றி ஆதிக்கம் செலுத்துவதுதான் மிகவும் பிடிக்கும். அண்ணனின் ஆட்டத்தை நேரில் பார்த்து வளர்ந்ததால், அதே போன்றதொரு வெறியோடு சிறு வயதிலேயே தீவிர கிரிக்கெட் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் ஆசீர்வாத்.ஆசீர்வாத்தின் இந்த முதல் சதத்தின் புகைப்படங்கள், ஸ்கோர்கார்டை அவரது மூத்த சகோதரர் உஜ்வால் சமூக வலைத்தளங்களில்…

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

” பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!”சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தேவகோட்டை பகுதி சமூக ஆர்வலர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இதுகுறித்து நம்மிடம் வேதனையோடு பேசினார், இந்த மரங்களை நட்டுப் பராமரித்தவர்களில் ஒருவரான தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எஸ். குமரப்பன்:”சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் சங்கத்தின் மூலமாக இந்த…

அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் ஒரு சிலருக்கு மீண்டும் தூக்கம் வராதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்பதவி, பிபிசி மராத்திபிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்இரவில் வழக்கம் போல உறங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் விழிப்பு வந்த அனுபவம் உண்டா? அப்படி விழித்த பிறகு, நீண்ட நேரம் மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது இன்னும் அதிகமாக எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும்.மன அழுத்தம் காரணமாகவே இப்படி நடப்பதாகப் பலர் கருதுகிறார்கள். சிலர் இது ஏதோ தீவிர உடல்நலப்…

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் வரத்தும் குறைவாக இருக்கிறது. 2017- 18 ஆண்டிலும் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. 2019-யிலும் அதே நிலை தான் இருந்தது. மேட்டூர் அணையில் தண்ணீர் கூடுதலாக இருந்தால் மட்டும்தான் திறக்க முடியும். இதை மனதில் வைத்து பிரதமருடன் முதல்வர் பேசும்போது, நமக்குத் தேவையான நீர் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.…

1 10 11 12 13 14 22