மூன்று நாட்களாக தேடப்படும் தமிழர்களின் உடல்கள் – மத்தியப் பிரதேச படகு விபத்தில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, விபத்தில் உயிரிழந்த காமராஜ் மற்றும் கார்குழலிகட்டுரை தகவல்எச்சரிக்கை: இக்கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்.மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மூவர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உடல்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில், கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 30) மாலை…







