திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தவெக அரசு பதவியேற்ற பிறகு என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஜூன் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.”திருப்பரங்குன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலையே தொடரும்” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியுள்ள நிலையில், கெடுபிடிகள் காரணமாக பதற்றசூழலில் திருப்பரங்குன்றம் உள்ளதாக தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.தி.மு.க அரசின் பாதையையே த.வெ.க அரசு பின்பற்றுவதாகக் கூறி…

உள்நோக்கத்துடன் நடவடிக்கை?– லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளருக்கு விதிக்கப்பட்ட சஸ்பென்ஷனுக்கு இடைக்கால தடை

இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பாகவும் தன்னை இடைநீக்கம் செய்தது குறித்தும் விமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆவணங்களை பரிசீலித்தது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கண்காணிப்புத் துறை அதிகாரிகளே விமலாவுக்கு உத்தரவிட்டதுடன், எஃப் ஐ ஆர் வரைவைத் தயாரிக்கவும் அறிவுறுத்தியிருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம்பின்னர் அந்த வரைவு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதுடன், 12.02.2026…

காணொளி: திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக

காணொளிக் குறிப்பு, திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகியது மதிமுககாணொளி: திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகியது மதிமுகபிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக – வைகோ பேசியது என்ன?-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source link

தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பி.டி.அரசகுமார் மீது வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) சென்னை சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரான பி.டி.அரசகுமார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியாக (A2) சங்கத்தின் பொருளாளரான…

பாக்யராஜ் ரஜினி படங்கள் போல கமலுடன் அதிகம் சேர்ந்து நடிக்காதது ஏன்? பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டி

பட மூலாதாரம், X/UGCபிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்தமிழ்த் திரையுலகில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என பன்முகத் திறன் வாய்ந்த, திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.தமிழக அமைச்சர் ராஜ்மோகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், சரத்குமார், பார்த்திபன், சுஹாசினி உள்ளிட்ட திரையுலகினரும் பாக்யராஜூக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மறைந்த பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என…

தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோவை பெண் காவலர்; ஆசிய போட்டிக்கு தகுதி பெற்று அசத்தல்!

கோவை மாநகர காவல் துறையில் ஆயுதப்படை காவலராக கெளதமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான 64வது தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில்,  தமிழ்நாடு தடகள அணி சார்பில் பங்கேற்றார். 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடம் 04.17 விநாடிகளில் கெளதமி இலக்கை எட்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.இதன் மூலம், வருகிற செப்டம்பர் மாதம் ஜப்பான் நகோயா நகரில் நடைபெற உள்ள 20 வது ஆசிய போட்டியில்…

வெங்கட நாராயணா டெல்லி பிரதிநிதி நியமனம்: சீமான் கடும் எதிர்ப்பு|Seeman Questions Vijay Over Venkat Narayana Delhi Appointment

ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா . இவரை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளது தவெக அரசு.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.”தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக…

அயர்லாந்து அணி வரலாற்று வெற்றி – இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெறாதது ஏன்?

பட மூலாதாரம், Ashley Allen-ICC/ICC via Getty Imagesபடக்குறிப்பு, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகத்துக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.பிரசுரிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், இன்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வீழ்த்தியது. 183 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அபிஷேக்…

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கை கூட இல்லாத அரசு தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 28? or 48?! -nilgiri government elementary school update.

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல் தலைமுறையாக கல்வி பயிலும் மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து வருகின்றனர். அதேவேளையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 48 அரசு…

வங்கதேசம்: தாரிக் ரஹ்மான் இந்தியாவை விடுத்து மலேசியா, சீனாவுக்கு முதலில் சென்றது ஏன்?

பட மூலாதாரம், @bdbnp78படக்குறிப்பு, வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் சீன பிரதமர் லீ கெகியாங்குடன்கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னேஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக மலேசியா மற்றும் சீனாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.தாரிக் ரஹ்மான் ஜூன் 21-22 தேதிகளில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டார், மேலும் ஜூன் 23 முதல் சீனாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.பிப்ரவரி மாதமே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி புது…

1 2 3 1,530