திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தவெக அரசு பதவியேற்ற பிறகு என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Handoutகட்டுரை தகவல்திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஜூன் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.”திருப்பரங்குன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலையே தொடரும்” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியுள்ள நிலையில், கெடுபிடிகள் காரணமாக பதற்றசூழலில் திருப்பரங்குன்றம் உள்ளதாக தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.தி.மு.க அரசின் பாதையையே த.வெ.க அரசு பின்பற்றுவதாகக் கூறி…


