Browsing: அரசியல்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள்

திருக்கழுக்குன்றம்: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரத்தில் திமுக இளைஞரணி  சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரம் நகர இளைஞரணி சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாமல்லபுரத்தில் நடந்தது.     விழாவிற்கு மாமல்லபுரம் நகர இளைஞரணி அமைப்பாளர் மோகன் குமார் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும்,…

முதல்வரின் திறமையான செயல்பாடுகளால் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது: துரைமுருகன் பேச்சு

அம்பத்தூர்: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர் மற்றும் 8வது  மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின் தலைமை வகித்தார். திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் சேகர்பாபு, ஜெகத்ரட்சகன் எம்பி, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஜெகத்ரட்சகன் எம்பி பேசுகையில், ‘‘திமுகவினர் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சிலர் அவதூறுகளை பரப்பி…

யாத்திரைக்கு பதில் பொதுக்கூட்டம்: ராஜஸ்தான் பாஜ திடீர் பல்டி

ஜெய்ப்பூர்:  காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு மாநில பாஜ சார்பில் ஜன ஆக்ரோஷ் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பாஜ பொது செயலாளர் அருண் சிங் நேற்று முன்தினம் கூறுகையில்  ‘‘அரசியலை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதால் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது,’’ என  தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில பாஜ…

புதுச்சேரியில் 28ம் தேதி பந்த்: அதிமுக அறிவிப்பு

புதுச்சேரி:  புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. தற்போது, புதுச்சேரி நிர்வாகத்தின் முழு அதிகாரமும் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளது.  அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது மத்திய அரசின் கடமை. எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் 28ம் தேதி (புதன்) முழு அடைப்பு போராட்டம் நடத்த…

தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை: ஆபாச ஆடியோ லீக், அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம்

சென்னை: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக வருகிற 27ம் ேததி தமிழகம் வருகிறார். அப்போது அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது.தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, தினந்தோறும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது. வாட்ச் வாங்கியதற்கான முறையான ரசீது உள்ளதா என்று அனைத்து கட்சிகளும் கேள்வி…

பரங்கிமலையில் கிறிஸ்துமஸ் விழா சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரண் திமுக: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக, சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பரங்கிமலை மான்போர்ட் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் செ.ஆல்பர்ட் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன்,  ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் வந்தேமாதரம், ஜி.கே.விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை…

ராஜஸ்தானில் பா.ஜ யாத்திரை ரத்து – Dinakaran

புதுடெல்லி: பா.ஜ பொதுச்செயலாளர் அருண்சிங் கூறியதாவது:  கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ராஜஸ்தானில் நடத்தப்பட்டு வரும் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.  பாஜவைப் பொறுத்தவரை மக்களின் பாதுகாப்பு, அவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால்  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தோல்வி அடைந்து விட்டது.  இது  காலை, மாலை வேளை நடைப்பயிற்சி தவிர வேறில்லை. காங்கிரஸ் கட்சி தனது அற்ப அரசியலுக்காக மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். Source link

மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி அணிவித்தவர்கள் கையில் சிக்கினால் நொறுக்கி விடுவோம்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கொதிப்பு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் கையில் சிக்கினால் அடி நொறுக்கி விடுவோம். காவித்துண்டைப் போட்டு அவமானப்படுத்தியவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். காவி இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்க வேண்டும். எம்ஜிஆர் சமூகநீதித் தலைவர். அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவன் இழிபிறவி. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சட்டம், ஒழுங்கு பிரச்னை…

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி: பாஜ எம்எல்ஏ பேட்டி

நெல்லை: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாஜ நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்யும் என நெல்லையில் பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். நெல்லையில் பாஜ  சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், நெல்லை தொகுதியில் பல்வேறு சீரமைப்பு பணிகளை விரைந்து சீரமைக்க   மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் தொடர்ந்து…

அமைச்சர்களை அவதூறாக பேசிவரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது நடவடிக்கை: எஸ்பியிடம் புகார் மனு

விழுப்புரம்: முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக  பேசிவரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது எஸ்பி அலுவலகத்தில்  திமுகவினர் புகார் மனு அளித்தனர்.  தளபதி பேரவையின் தலைவர் அருள்காந்த்  தலைமையில் திமுகவினர் விழுப்புரம் எஸ்பியிடம் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது:  விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள்  அமைச்சர் சி.வி சண்முகம், கடந்த 14ம்தேதி விழுப்புரத்தில் நடந்த அதிமுக  பொதுக்கூட்டத்தில், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசி அவரது பெயருக்கும்,  புகழுக்கும் களங்கம்…

1 46 47 48 49 50 161