2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும்: மமக தலைவர் ஜவாஹிருல்லா உறுதி
தாம்பரம்: தமிழகத்தில் இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் திமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும் என நேற்று தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்தார். சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் பிப்ரவரி 19ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து,…









