Browsing: அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை மீண்டும் ஆலோசனை: தினேஷ் குண்டுராவ்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து நாளை மீண்டும் ஆலோசனை என தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர் பெயர் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் வேட்பாளர் பெயரை நாளை அனுப்பி வைத்த பிறகு கட்சி தலைமை முடிவு செய்யும் எனவும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் தினேஷ் குண்டுராவ் பேட்டி பேட்டியளித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தினேஷ்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு: புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரசும் ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிக்க உள்ளது. இந்தநிலையில், அதிமுக எடப்பாடி அணி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வாசனை சந்தித்து ஆதரவு கேட்டனர். அவரும் ஆதரவு தருவதாக…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக ஜி.கே.வாசன் எம்.பி.யுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி சந்திப்பு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி சந்தித்து பேசியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளன. இதனால் இரட்டை இலை சின்னம் இபிஎஸ்க்கு கிடைக்குமா அல்லது ஓபிஎஸ்சுக்கு மட்டும் சின்னம் கிடைக்குமா என்ற பரபரப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம்…

சொல்லிட்டாங்க…

* தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாத, அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆளுநரை, ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* தமிழ்நாட்டை பொறுத்தவரை பொங்கல் உணவு மிகவும் பிடிக்கும். அதிலும் நெய் அதிகம் சேர்த்து சமைக்கும் பொங்கல் பிடிக்கும். – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி* பாஜ ஆட்சியில் அரசுப்பணி ஆட்சேர்ப்பு செயல்முறை சீர் செய்யப்பட்டு, வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது. – பிரதமர் மோடி* ராகுலின் ஒற்றுமை யாத்திரை பாஜ-ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஆளுநரையும், அண்ணாமலையையும் விரட்டியடிக்கும் சக்தியாக இருக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை: ஆளுநரையும், அண்ணாமலையையும் விரட்டியடிக்கும் சக்தியாக ஈரோடு இடைத்தேர்தல் அமையும் என்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, தமிழ்நாட்டின் பெருமைகளை சட்டமன்றத்தின் மாண்புகளை சிதைத்து கூட்டாட்சியை சீர்குலைக்கும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறக்கோரி, கிண்டி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் சின்னமலையில் நேற்று நடந்தது. இதில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தேசிய அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது அதிமுக

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு கோருகின்றனர். Source link

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காங்கிரசை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேற்று ஜி.கே.வாசனை சந்தித்து பேசிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.இதனால்…

ஈரோடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேசிய தலைமை முடிவு: அண்ணாமலை தகவல்

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு பெங்களூரில் இருந்து பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து எங்களுடைய கூட்டணி கட்சிகளான அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடமும் தமாகா தலைவர் வாசனிடம் தொலைபேசியில் கலந்து பேசி இருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் நான் தேர்தலில் போட்டியிடும் ஆசை இல்லை. கட்சித் தலைமை என்னை தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சிக்காக…

ஆளுநர் பதவி விலக கோரி கலெக்டர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. அப்போது, ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில துணைத் தலைவர்கள் உ.பலராமன், கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில செயலாளர் தளபதி…

அதிமுக எடப்பாடி, அதிமுக ஓ.பன்னீர்செல்வம், பாஜ கூட்டணியில் குழப்பம் நீடிப்பு தேர்தலில் தனியாக போட்டியிட எதிர்க்கட்சிகள் திட்டம்: ஜி.கே.வாசனுடன் அதிமுகவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: கூட்டணியில் யார் பெரியவர்கள் என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியால், ஈரோடு கிழக்கு  சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில், தமாகா தலைவர் வாசனுடன், எடப்பாடி அணியினர் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் யுவராஜா போட்டியிட்டு ேதால்வி அடைந்தார். எனவே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தமாகா போட்டியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன், கடந்த இரு நாட்களுக்கு முன்பு…

1 33 34 35 36 37 161