Browsing: அரசியல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பாஜக ஆதரவு என தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் உடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் பழனிசாமி தரப்புக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. Source link

பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி: அன்புமணி குற்றச்சாட்டு

செய்யாறு: ஒன்றிய பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுக்கா புதுப்பாளையம் கூட்டு சாலையில் பாமக சார்பில் 2.0 விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், ‘குட்கா தடை சட்டம் தமிழகத்தில் செல்லாது என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேதனை அளிக்கிறது. ஒன்றிய அரசு குட்கா தடைக்கு அவசர…

பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பொன்குமார் அறிக்கை

சென்னை: ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு விவசாயிகள் -தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு 70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதும், உள்கட்டமைப்பை மேம்படுத்திட ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருப்பதும், கட்டுமான துறைக்கு ஆறுதலான செய்தி என்றாலும் கட்டுமானத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கப்பட வில்லை.கர்நாடகத்தின் நீர் மேலாண்மைக்கு ரூ.5000…

நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டி

கோஹிமா: நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.நாகாலாந்து மாநில தேர்தலையொட்டி ஒன்றிய தேர்தல் குழு நியமனம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுப்பட்டனர்.டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நடப்பாண்டில் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகம், மிசோரம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்; அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். பாஜக-வின் ஆதரவு குறித்து நானும் பாஜக தலைமையும் விரைவில் அறிவிப்போம். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே விருப்பம். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பமாக இன்று வரை…

வேட்டியை மடிச்சு கட்டினா… அன்புமணி எச்சரிக்கை

வடலூர்: பாமக சார்பில் நிலம், நீர், விவசாயம் காப்போம் பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: என்எல்சிக்கு அவசரமாக நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவித்தார்கள். ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள நிலங்களை எடுக்க துடிக்கிறார்கள். அன்புமணி என்றால் டீசன்ட் அன்ட் டெவலெப்மென்ட் பாலிடிஸ்னு.. நினைக்கிறாங்க, நான் வேட்டியை மடித்து கட்டினால் தாங்க முடியாது- (மேடையிலே வேட்டியை…

3 வது பேனர் மாற்றம் அடி… இடி மாறி விழுந்து இருக்கு போல!

‘தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என இருமுறை மாற்றப்பட்ட பேனர், நேற்றிரவு 3வது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அதில், ‘எம்.ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நல்லாசி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் தென்னரசு’ என்று கூறப்பட்டு இருந்தது. இதைபார்த்த கட்சியினர் மேலிடத்தில் இருந்து அடி…இடி மாதிரி கொடுத்து இருக்காங்க போல… என கமென்ட் அடித்துக்கொண்டனர். * தேமுதிக -…

கலைஞரின் பேனா சின்னத்தை சீமான் உடைத்தால் எங்கள் கை பூ பறித்து கொண்டிருக்குமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி

சென்னை: கடலில் வைக்கப்படும் கலைஞரின் பேனா சின்னத்தை, உடைப்பேன் என்கிறார் சீமான். அதுவரை எங்கள் கை என்ன பூ பறித்து கொண்டிருக்குமா என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம், சுற்றுப்பிரகாரம், கருங்கல் பதிக்கும் பணி, மின் பணி, நந்தவனம் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு உண்டான…

பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை..!

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு 8 மணி அளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27ம் தேதி நடக்கிறது. முன்னதாக தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் ஜனவரி 31ம் தேதி (நேற்று) முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக கடந்த வாரமே அறிவிக்கப்பட்டது.…

பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலகல்?.. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து பாஜக அதிர்ச்சி..!

சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் அணி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு  தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா கடந்த  மாதம் 4ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த 18ம் தேதி ஈரோடு  கிழக்கு தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டது. இதையடுத்து வருகின்ற 27ம் தேதி…

1 27 28 29 30 31 161