Browsing: அரசியல்

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை : ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஆதரவாளர் பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிரித்து ஓ.பி.எஸ். மற்றும் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு…

எடப்பாடிக்கு கேவலமான தோல்வி: புகழேந்தி தாக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஐஆர்டிடி கல்லூரிக்கு அருகில் உள்ள லட்சுமி நகரில் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அளித்த பேட்டி: அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், இரட்டை இலை சின்னம், கொங்கு மண்டலம் எனக் கூறியும்,  முன்னாள் அமைச்சர்கள் களத்தில் இருந்தும் அதிமுக அவமானகரமான, மிகப்பெரிய கேவலமான தோல்வியை அடைந்துள்ளது. இதிலிருந்து, எடப்பாடி பழனிசாமியை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்பது தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் 90…

அதிமுகவினர் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருங்கள்; நல்ல தீர்வு விரைவில் வரும்: வி.கே. சசிகலா அறிக்கை..!

சென்னை: அதிமுகவினர் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருங்கள்; நல்ல தீர்வு விரைவில் வரும் என வி.கே. சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இந்நிலையில் அதிமுகவினருக்கு வி.கே. சசிகலா ஆறுதல் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டு மக்களும் அதிமுக ஒன்றுபடவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.…

இடைத்தேர்தலில் அமோக வெற்றி: 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 2 மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். இதனால் திமுக, காங்கிராஸ் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதேநேரத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளதால், எடப்பாடி…

2017 ஆர்கேநகர் இடைத்தேர்தல் டூ 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் … எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் தோல்விகள் ; அதிமுகவின் பரிதாப நிலை!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அதிமுக கடும் பின்னடைவை சந்தித்துள்ளதால் அதிமுக தலைமை அலுவலகம் வெறிசோடியது. வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் நிற்கவில்லை. இதைத் தொடர்ந்து, விரக்தியுடன் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தோல்வி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் இடியாக…

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்… ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறுகிறது!!

அகர்தலா :  திரிபுராவில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடந்தது. இதில் 80% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் ஆளும் பாஜக – திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது.…

மாற்று சக்தியை உருவாக்க இந்தியாவே மு.க.ஸ்டாலினை எதிர்பார்த்து காத்திருக்கிறது: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேச்சு

சென்னை: சென்னையில் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:சமூக நீதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்களை அணுகும் தமிழ்நாட்டின் போக்கை ஒட்டுமொத்த இந்தியாவும் கற்று கொள்ள வேண்டும்.  பாஜ அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சமூக நீதியில் உறுதியுடன் இருந்தால் மட்டுமே வலுவான தலைமை உருவாகும். வலுவான ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. நாட்டின் ஜனநாயகம்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியவரும்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியவரும். மாலைக்குள் முழு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 286 முதன்மை அலுவலர்கள்,…

அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலம்: எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.  Source link

நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து!!

சென்னை : திமுக தலைவரும் , தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி பலரும் அவருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்,’என்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து : 70வது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள்…

1 14 15 16 17 18 161