‘போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஈ – சிக்ரெட்டை பயன்படுத்திய ரியான் பராக்?’ – வைரலாகும் வீடியோ |“Riyan Parag Spotted Using Banned E-Cigarette During Match? Viral Clip Raises Questions”
IPL நடத்தை விதிகளில் ‘வேப்பிங்’ குறித்து நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்திய சட்டப்படி இது ஒரு கடுமையான குற்றமாகும்.இந்தியாவில் 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்னணு சிகரெட் தடைச் சட்டத்தின் (PECA) படி, இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது.IPL போட்டிகள் நடக்கும் அனைத்து மைதானங்களும் ‘புகைபிடிக்கத் தடைசெய்யப்பட்ட’ இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மைதானத்திற்குள் நுழையும்போதே லைட்டர், தீப்பெட்டி அல்லது மின்னணு புகைபிடிக்கும் கருவிகள் கொண்டுவரக் கூடாது எனத் தடை உள்ளது.இந்தச் செயல் கிரிக்கெட்டின் மரியாதையைக் குலைப்பதாகக்…









