கோவை சிறுமுகையில் தாயை பிரிந்த குட்டியானையை பிற மந்தைகள் ஏற்காமல் விரட்டுவது ஏன்?
பட மூலாதாரம், TN Forest Departmentபடக்குறிப்பு, கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி வனத்துறையால் மீட்கப்பட்ட குட்டி யானை (கோப்புப் படம்)கட்டுரை தகவல்16 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்கோயம்புத்தூரின் சிறுமுகை வனச்சரகத்தில் தாயை விட்டுப் பிரிந்த யானைக் குட்டி ஒன்றை காட்டு யானைக் கூட்டத்துடன் மீண்டும் சேர்ப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், யானை மந்தையில் அந்தக் குட்டியைச் சேர்க்கும் முயற்சிகளுக்குப்…









