Browsing: செய்திகள்

“பொன்னியின் செல்வன் படத்துடன் போட்டிபோட முடியாது” – விக்ரம் வேத இயக்குநர் புஷ்கர் பதில்! | Vikram Vedha director Pushkar on clashing with PS 1: ‘You can’t beat Ponniyin Selvan’

நாளை செப்டம்பர் 30ம் தேதி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்டப் பல மொழிகளில் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகிறது. அதேசமயம், 2017ம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோர் நடிப்பில் தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் தற்போது இந்தி மொழியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. பாலிவுட்டில்…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி நாளில் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty/MANJUNATH KIRANகாந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு. உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.பாப்புலர்…

KKR vs MI IPL 2021: ‘திரிபாதி அரிவாளை தீட்டிக்கிட்டு வாடா வாடா..’- நாங்கன்னா பயம் வரணும்- கொல்கத்தா அணி புதிய அவதாரம்

அதிரடி வெற்றி மூலம் 8 புள்ளிகள் 0.363 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4ம் இடத்தில் கொல்கத்தா மற்ற அணிகளை அச்சுறுத்துமாறு முன்னேற, ராஜஸ்தான் ராயல்ஸ் 5ம் இடத்தில் இருக்க முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 6ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. 156 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக 15 ஓவர்களில் விரட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கொல்கத்தான்னா பயம் வரணும்..கொல்கத்தா அணியின் இந்த புதிய ஆக்ரோஷ அதிரடி அவதாரத்தில் ஷுப்மன் கில், ’பேரைக் கேட்டாலே சும்மா…

வாலாஜாபாத் அருகே சிலிண்டர் வெடித்து விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிலிண்டர் குடோனில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த வீடுகளில் தீ பற்றியது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

"அமிதாப் பச்சன் மாமாவின் பிரார்த்தனைக்கு நன்றி!"- மறைந்த காமெடியன் ராஜு ஸ்ரீவஸ்தவ்வின் மகள் உருக்கம்

இந்தித் திரைத்துறையில் பிரபல காமெடியனாக வலம் வந்த ராஜு ஸ்ரீவஸ்தவ், தன்னுடைய 58 வயதில் செப்டம்பர் 21-ம் தேதி அன்று காலமானார். ஆகஸ்ட் 10-ம் தேதியன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS Hospital) அனுமதித்திருந்தனர். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீவஸ்தவ்வை மருத்துவர்கள் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் காலமானார்.1980-ம் ஆண்டு, நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கிய ராஜு ஸ்ரீவஸ்தவ்வின்…

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்பது என்ன அமைப்பு? அதை ஏன் இந்திய அரசு தடை செய்தது?

28 செப்டெம்பர் 2022, 03:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நாடு முழுவதும் தங்களுக்கு பல ஆதரவாளர்கள் இருப்பதாக பிஎஃப்ஐ அமைப்பு தெரிவிக்கிறது.பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 95 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செப்டம்பர் 22ம் தேதி ஒரே…

பொதுமக்கள் உஷார்… முதல்வர் தனிப்பிரிவு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு பணம் கொடுத்து மனுக்களை வாங்கி அளிக்க வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய மாவட்டங்கள்/துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலங்களில், இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.இவ்வாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில்…

நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

இரான்: கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்புப் படை; 20 வயது இளம்பெண் பரிதாப பலி!

இரானில் கடந்த சில நாள்களாகவே இஸ்லாமியப் பெண்கள் அதிக அளவில் அரசின் புதிய ஆடைக்கட்டுபாட்டுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். அரசின் இந்த புதிய ஆடைக்கட்டுப்பாடு மட்டுமல்லாது இதற்கு முக்கிய காரணம், ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண் போலீஸ் காவலிலேயே இறந்ததுதான் என்கிறார்கள்.ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் – இரான்இதில் ஆத்திரமடைந்த இஸ்லாமியப் பெண்கள் முதலில், ஹிஜாப்பை எரித்தும், தங்களின் தலைமுடியை வெட்டியும் அரசுக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.…

குஜராத்தில் அரசு கட்டடங்களை ஆக்கிரமிக்கும் பசுக்கள் – என்ன நடந்தது?

குஜராத் மாநிலத்திலுள்ள பசுக்களையும், வயதான கால்நடைகளையும் பராமரிக்கும் புகலிடங்களுக்கு நிதியுதவி அளிக்க ரூபாய் 500 கோடி, இந்த ஆண்டு மாநில வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எந்த நிதி ஆதரவும் வழங்கப்படவில்லை என்றும் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் பசு புகலிட மேலாளர்கள் கூறுகின்றனர். Source link

1 454 455 456 457 458 529