Browsing: செய்திகள்

“காங்கிரஸ் கட்சியின் கண்களில் தான் தவறு இருக்கிறது” – காங்கிரஸ் அறிக்கைக்கு பாஜக பதில் | congress has lost sight of vision says BJP MP Sudhanshu Trivedi

2014-லிருந்து மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து, காங்கிரஸ் கட்சியானது டெல்லியில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளரும், எம்.பி-யுமான சுதன்ஷு திரிவேதி, `காங்கிரஸ் தன்னுடைய தொலைநோக்கு பார்வையை இழந்துவிட்டது’ எனக் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸின் அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திரிவேதி, “முதன்முறையாக இந்தியாவில், பாதுகாப்புத்துறையில் முழுமையான சுயசார்பு உள்ளது. இந்த வளர்ச்சியைக் காணமுடியவில்லையென்றால், தவறு…

இலங்கை நெருக்கடி: “ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்”

18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(இன்றைய (மே 27) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)இலங்கை அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் என, தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அவர் கூறியதாவது:”ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான விவசாய கொள்கையினால் தற்போது…

பூவுக்குள் ஒளிந்திருக்கும் முகங்கள் எல்லாம் அதிசயம்… கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

Optical Illusion | ஒரு சிலருக்கு உடனடியாக பூக்களில் எந்த இடத்தில் முகங்கள் இருக்கின்றன என்பது எளிதாக கண்டு கொள்ள முடியும். Source link

சென்னையில் நாளை பாமக சிறப்பு பொதுக்குழு அன்புமணியை தலைவராக அறிவிக்க திட்டம்

சென்னை: பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் 28ம் தேதி (நாளை) காலை 11 மணியளவில் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் அன்புமணி கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைவர் ஜி.கே.மணியும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். ஜி.கே. மணிக்கு ஆலோசகர் பதவி வழங்கப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. Source link

கடன் வழங்குவதில் விதிமீறல்; 5 நிதி நிறுவனங்களின் பதிவு ரத்து – ரிசர்வ் வங்கி அதிரடி

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகிவரும் நிலையில் கடன் வழங்குவதில் விதிமிறைகளை மீறி செயல்பட்டதற்காக 5 நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளது ரிசர்வ் வங்கி.ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை நிர்வகிப்பது, பணப்புழக்கத்தை தீர்மானிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்கும் முக்கிய அமைப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நிதி சார் துறை நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் உள்ளது.ரிசர்வ் வங்கிஅந்த வகையில் முதலீட்டாளர்கள், பொது மக்களின் நலன் கருதி தொடர்ந்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. தற்போது யுஎம்பி…

ஞானவாபி மசூதி: இந்த விவகாரம் சர்ச்சையாக மாறுவதை நீதிமன்றத்தால் தடுத்திருக்க முடியுமா?

வினீத் கரேபிபிசி செய்தியாளர், டெல்லி12 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, ஞானவாபி மசூதிசுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு, 1991-ல் காங்கிரஸ் கட்சியின் பி.வி.நரசிம்மராவ் அரசு வழிபாட்டுத் தல மசோதாவை (சிறப்பு விதிகள்) கொண்டு வந்தபோது, நாட்டில் ராமர் கோயில் இயக்கம் உச்சத்தில் இருந்தது.1947 ஆகஸ்ட் 15-ம் தேதி மதம் சார்ந்த ஒரு இடத்தின் நிலை எப்படி இருந்ததோ, அதற்குப் பிறகும் அது அப்படியே பராமரிக்கப்படும் என்றும், அதன் தன்மையும், இயல்பும் மாறாது என்றும் அதே ஆண்டில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில்…

Headlines Today : 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – தலைப்புச் செய்திகள் (மே 26-2022)

31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. சி.வி.சண்முகம், ஆர். தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவிப்பு.பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து…

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை காவலர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நஜிபாத் சந்திப்பு சோதனை சாவடி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும், அவர்களின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, போலீஸ்காரர் ஒருவர் வீர மரணமடைந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும், பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள். Source link

போலீஸிடம் போன்கேட்டு வாக்குவாதம்; கைவிலங்கால் வேன் கண்ணாடியை உடைத்த விசாரணைக் கைதி! | The interrogation prisoner had a dispute with the police

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தன் காதலனுடன் வந்துள்ளார். அவரை அங்கு கஞ்சா போதையில் இருந்த கமுதி வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மேஷ்வரன், நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார் , பசும்பொன்ன சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் காதலன் கண்முன்னே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிலர் நீதிமன்ற உத்தரவுப்படி ராமநாதபுரம் எஸ்.பி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகள் மூன்று பேரையும்…

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

7 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, யாசின் மாலிக்இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 19-ம் தேதி டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அவருக்கான தண்டனையை நீதிபதி பிரவீன் சிங் இன்று அறிவித்தார். தீவிரவாதத்துக்கு நிதி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி தேசிய புலனாய்வு…

1 441 442 443 444 445 457