local body election admk ex minister os manian criticized bjp
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும், ஏழு வார்டுகள் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில், திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது உள்ள அரசு வழங்கிய பொங்கல் பரிசைவிட அவமானகரமான செயல் எதுவும் கிடையாது. உப்பைக் கூட குஜராத்தில் இருந்து வாங்கும் இந்த ஆட்சி உருப்படுமா? ஆண்கள் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தால் கூட பேசும் பொருளாகாது.பெண்கள் நேரடியாக இப்பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதால்…