Browsing: செய்திகள்

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு

சென்னை: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆரூர்தாஸுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. Source link

“இந்த உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை!" – ராணுவ வீரரின் காதல் மோசடியால் இளம்பெண் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகிலிருக்கும் மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் இளைஞர் பிரபாகரன் ராணுவத்தில் பணிபுரிந்துவந்தார். இவருக்குத் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில், தனக்குத் திருமணமானதை மறைத்து, அதே பகுதியைச் சேர்ந்த சரிகா என்ற இளம்பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார் பிரபாகரன். இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வந்திருக்கின்றனர். 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி, சரிகாவை வீட்டிலிருந்து வெளியூர் அழைத்துசென்ற பிரபாகரன் ஒரு கோயிலில்வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.ஜோலார்பேட்டைஇது…

கமல்ஹாசனின் விக்ரம் நாளை வெளியாகிறது – எகிறும் எதிர்பார்ப்புகள்

இந்தப் படத்தில் சூர்யாவும் நடித்திருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Source link

நியாயவிலைக் கடைகளில் செயல்பாட்டு திறனை மேம்படுத்த pm wani திட்டம் உதவியாக இருக்கும்: கூட்டுறவுத்துறை

சென்னை: நியாயவிலைக் கடைகளில் செயல்பாட்டு திறனை மேம்படுத்த pm wani திட்டம் உதவியாக இருக்கும் என அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் கூறியுள்ளார். pm wani திட்டத்தின் கீழ் தற்போது செயல்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளை பொது தரவு அலுவலகமாக பயன்படுத்துவது மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர் மூலமாக நியாயவிலைக் கடைகளில் pm wani பிராட்பேண்ட் மூலம் wifi இணையத்தின் வழியாக பொதுமக்களுக்கு சேவை அளிப்பதன் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகுக்கும்…

“வனத்தை அழித்தால் நாமும் அழிவோம்!” எச்சரிக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!|madras high court chief justice speech about forest protection.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் ஆய்வு மாளிகையில் நடைபெற்றது. தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலர், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பங்கேற்று வனங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.வனத்துறை கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்…

உடல்நலம்: ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் – வேறுபாடு என்ன?

7 ஆகஸ்ட் 2019புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், iStockகார்டியாக் அரெஸ்ட் (இதய நிறுத்தம்) என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது?இதயத் தமனிகள் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ரத்தத்தை இதயத்துக்கு கொண்டு செல்லும். ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இதயத் தமனிகளில் (கொரோனரி ஆர்ட்டரி) ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் உண்டாவதுதான் மாரடைப்பு. மாரடைப்பு ஏற்படும்போது இதயத்துக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டாலும் இதயம் தொடர்ந்து துடித்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால், இதய நிறுத்தம் ஏற்படும்போது இதயம் துடிப்பதையே…

உலகின் பெரிய நதியான அமேசானில் ஏன் எந்த பாலமும் கட்டப்படவில்லை? இதோ அதற்கான காரணம்

உலகின் நீளமான நதி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள் பல இன்னமும் உள்ளன. ஆம், அமேசான் நதி பற்றிய வினோதமான தகவல்களை பற்றி இன்றும் பலர் அறிந்திருப்பது கிடையாது. இந்த நதியை சுற்றி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அதே போன்று எண்ணற்ற ரகசியங்களும் இந்த அமேசான் நதியை சுற்றி வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒன்று தான், அமேசான் நதியில்…

அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் வாக்குறுதிதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. Source link

பஞ்சாப் பாடகரைக் கொலைசெய்த லாரன்ஸ் மிரட்டல் எதிரொலி; சல்மான் கானுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு! | Security has been beefed up for actor Salman Khan in Mumbai.

பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா இரண்டு நாள்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தில் திஹார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சல்மான் கான் கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் கறுப்பு ரக அபூர்வ மான்களை வேட்டையாடியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை மான்களை பிஸ்னோய் சமுதாயத்தினர் புனிதமாகக் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு லாரன்ஸ் பிஸ்னோய் கோர்ட்டுக்கு வெளியில் அளித்த பேட்டியில், “நாங்கள் சல்மான்…

1 439 440 441 442 443 457