Browsing: செய்திகள்

ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கும் ஒய்பிளஸ் பாதுகாப்பு – அணி மாறுவதை தடுக்கும் யுக்தியா?! | YPlus protection for 41 pro-Shinde MLAs in Maharashtra

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு முற்றிலுமாக விலக்கிக்கொண்டது. ஒரு சில எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் தோரட், “அரசு இப்போது ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் முழு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த அடுத்த…

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறதுஇந்திய அணியின் குறைகளைக் காண வேண்டிய அந்த நாள் இதோ வந்துவிட்டது. கே.எல்.ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவது, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்கின் ஆகியோரின் தடுமாற்றம், பந்துவீசும்போது மிடில் ஓவரில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல்போனது… இன்னும் பல உண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில். விவரங்களை இந்தக் காணொளியில் பாருங்கள். Source link

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை! – முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

இதில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிக்கிறார். Source link

வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார்: திமுக செய்தி தொடர்பாளர்

சென்னை: வாட்ஸ் அப் வதந்திகளை மட்டுமே அண்ணாமலை அறிக்கையாக கொடுத்துள்ளார் என திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவகாந்தி கூறியுள்ளார். இக்கட்டான வழக்குகளில் அண்ணாமலை கோமாளித்தனமாக தனது இருப்பை காட்ட தினந்தோறும் எதையாவது செய்து வருகிறார் என அவர் கூறியுள்ளார். Source link

திருட்டு வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த ஆர்.டி.ஓ அலுவலகம்! – கடலூர் அதிர்ச்சி | In Cuddalore, RTO officials are involved in controversy by changing the name of the stolen vehicle

அமுதராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த குமரன் நகர் போலீஸார், திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த வினோத் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் உரிமையாளர் வினோத்திடம் பேசினோம். “விழுப்புரத்தில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் ஜெயசங்கர் என்பவர், என்னிடம் வாகனங்களுக்கு பெயர் மாற்றும் வேலைகளைக் கொடுப்பார். ஒரு வாகனத்திற்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.1,500/- கொடுப்பார். அதில் ரூ.800/-…

தென் கொரிய ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசல்: 151 பேர் பலி, 82 பேர் காயம்

மெர்லின் தாமஸ் & வோங் பி லீபிபிசி நியூஸ் & பிபிசி நியூஸ் சோல்29 அக்டோபர் 2022புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர்…

இன்று 26 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை

Weather Update | தஞ்சை, சிவகங்கை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link

டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு: ஐகோர்ட்

சென்னை: டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நீதிமன்ற உத்தரவை மீறி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிடுவதாக ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராக வேணு சீனிவாசன் ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். Source link

லாக்டெளன் சமயத்தில் செய்த உதவிக்காக மதம் மாற வற்புறுத்தல்… 9 பேர் மீது வழக்கு பதிவு! | UP police filed FIR on 9 members for over forced religious conversions

கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் அமலில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில், கொரோனா லாக்டெளன் சமயத்தில் செய்த உதவிக்காகக் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி உள்ளூர்வாசிகளை சிலர் வற்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.லாக்டெளன்இதுதொடர்பாக, மங்கடாபுரம் காலனியில் வசிக்கும் சிலர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொரோனா லாக்டெளன் காலகட்டத்தில் அப்பகுதியில் வசிக்கும் ஏழைகளுக்கு உணவு மற்றும் நிதியுதவி அளித்ததாகவும், பின்னர் அவர்களைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள், அந்தப் பகுதி மக்களின் வீடுகளிலிருந்து, இந்து…

உலர் ஷாம்பூவில் புற்றுநோய் கூறுகள்: உலர் ஷாம்பூவுக்கும், சாதாரண ஷாம்பூவுக்கும் என்ன வேறுபாடு?

கௌதமி கான்பிபிசி தெலுங்கு செய்தியாளர்27 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், unileverusa.comபடக்குறிப்பு, ஷாம்புகள்உலர் ஷாம்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதால் அமெரிக்க சந்தையில் இருந்து அவற்றைத் திரும்பப் பெறுவதாக முன்னணி நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான யுனிலீவர் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த உலர் ஷாம்பூகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படியும், அவற்றை தங்கள் கடைகளின் அலமாரிகளில் இருந்து வெளியே எடுக்கும்படியும் சில்லறை விற்பனையாளர்களை இந்த நிறுவனம் கேட்டுக்கொண்டது. இந்தியாவில் உள்ள முன்னணி நுகர்வோர் பொருள் நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவரின் தாய்…

1 439 440 441 442 443 529