Browsing: செய்திகள்

`காந்தாரா’ படப்பாடல் திருடப்பட்டதா? தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் சொல்வது என்ன? | Thaikkudam Bridge to sue Hombale Films, Rishab Shetty over copyright infringement

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட் ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இயக்குநர் ரிஷப் ஷெட்டியே இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். கன்னட மொழியில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் குறிப்பாக…

பிரிட்டன், அமெரிக்கா மட்டுமல்ல.. மற்ற முக்கிய நாடுகளின் தலைமை பதவியிலும் இந்திய வம்சாவளி தலைவர்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ரிஷி சூனக், கமலா ஹாரிஸ்பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷி சூனக் பதவியேற்றுள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது ஒரு வரலாற்றுபூர்வ நிகழ்வு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருணித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரிஷி சூனக்குக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இரு நாடுகளின் பொதுவான நலன்களுக்காக எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.இந்திய சமூக ஊடகங்களில்…

Tamil News Live : இந்தியர்கள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்!

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Source link

முத்துராமலிங்கத் தேவரின் 60வது குருபூஜை விழாவையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐஜி தலைமையில் ஆலோசனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் அக். 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டி  தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் தலைமையில் ஐந்து டிஐஜிக்கள்,  28 எஸ்பி க்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பாதுகாப்பு முன் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் தென் மண்டல  ஐ.ஜி தலைமையில் 5 டி.ஐ.ஜிகள், 30 எஸ்.பிகள் முன்னிலையில் 10…

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு பவுடர் போடலாமா? | Doctor Vikatan: Can you put powder on a newborn baby?

பிறந்த குழந்தைக்கு டால்கம் பவுடர் கண்டிப்பாக உபயோகிக்கக்கூடாது. டால்க் என்பது ஒருவகையான டஸ்ட். பிறந்த குழந்தையின் சருமம் மட்டுமல்ல, நுரையீரலும் முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்காது. எனவே டால்கம் பவுடர் போடும்போது அதை குழந்தைகள் சுவாசிப்பதால், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.’அதெப்படி….? குளிப்பாட்டியதும் குழந்தைக்கு பவுடர் போடாமல் எப்படி விட முடியும்’ என சிலர் கேட்கலாம். கட்டாயம் பவுடர் போட்டே தீருவேன் என்பவர்கள், கார்ன் ஸ்டார்ச் உபயோகிக்கலாம். அதாவது சோள மாவிலிருந்து தயாரிக்கப்படும்…

ராம் சேது – திரைப்பட விமர்சனம்

“1981ல் யாழ்ப்பாணத்தில் பொது நூலகம் கொளுத்தப்பட்டது, பாமியானில் புத்தர் சிலை தகர்க்கப்பட்டது பற்றியெல்லாம் மிகவும் தொந்தரவுக்குள்ளாகிறார் ஆர்யன். ஆனால், 1992ல் இந்தியாவில் ஒரு பழமையான சின்னம் இடிக்கப்பட்டது பற்றி சொல்வதற்கு ஆர்யனிடம் ஏதுமில்லை,” என்கிறது ஸ்க்ரால் இணையதளத்தின் விமர்சனம். Source link

90 கிமீ சூறாவளி காற்றுடன் வங்கதேசத்தில் கரையை கடந்த சித்ரங் புயல்… 7 பேர் உயிரிழந்ததாக தகவல்

வங்கக்கடலில் உருவான சித்ரங் புயல், 90 கிலோமீட்டர் சூறாவளிக் காற்றுடன் வங்கதேசத்தில் நேற்றிரவு கரையைக் கடந்தது.  இதில், 5 பேர் உயிரிழந்தனர்.மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதி தீவிர புயலாக வலுபெற்றது. சித்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல்,  படிப்படியாக வடக்கு வடகிழக்கு நோக்கி நகர்ந்துவந்தது.புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது மாநில மக்களிடம் கேட்டுகொண்டார். இதேபோல்,…

கூகுள் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதற்காக மீண்டும் ரூ.936 கோடி அபராதம் விதித்தது சிசிஐ..!!

டெல்லி: கூகுள் தனது ஆதிக்கத்தை, ப்ளே ஸ்டோர் கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய போட்டி ஆணையம் ரூ.936.44 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னதாக ஆண்ட்ராய்டு தொடர்பான போட்டிக்கு எதிரான நடைமுறைகளுக்காக கூகுள் நிறுவனத்துக்கு 1,337 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. Source link

குடும்பத் தகராறில் சுட்டுக் கொல்லப்பட்ட தந்தை; மனைவியுடன் கைதான மகன்! – என்ன நடந்தது? | UP Shocker: Retired school teacher shot dead by son, daughter-in-law

உத்தரப்பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்பால். 65 வயதான இவர் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஹரிஷ், விபின் சிங் என இரண்டு மகன்கள். மனைவி மரணத்துக்குப் பிறகு இளைய மகன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று சந்தைக்குச் சென்று திரும்பும்போது அடையாளம் தெரியாத நபர்களால் சத்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை உடலை மீட்டு, இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்கத் தொடங்கியது.தந்தையை சுட்டுக் கொன்ற மகன்விசாரணையில்…

சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு எதிராக பாலத்தில் போராடிய மர்ம மனிதர்

டெஸ்ஸா வோங்பிபிசி நியூஸ்24 அக்டோபர் 2022பட மூலாதாரம், INTERNETகடந்த வாரத்தின் மேகமூட்டமான ஒரு மதிய வேளையில், நெருக்கடி மிகுந்த பெய்ஜிங்கின் ஹைடியன் பல்கலைக்கழக மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் ஒரு மனிதர் கார் டயர்கள், அட்டை பெட்டியுடன் ஏறினார்.ஆரஞ்சு வண்ணத்திலான தொழிலாளர்களுக்கான உடை, கடினமான மஞ்சள் நிறத்திலான தொப்பி ஆகியவற்றுடன், பார்ப்பதற்கு ஒரு கட்டுமான தொழிலாளர் போல எளிதாக அவர் ஏறி சென்றார்.அதனைத் தொடர்ந்து அவர், சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட முழக்க வார்த்தைகள் அடங்கிய இரண்டு வெள்ளை நிற…

1 441 442 443 444 445 529