Browsing: செய்திகள்

நோயால் பாதித்த தந்தை.. 3 கி.மீ. தோளில் தூக்கி சென்ற மகன்.. பலனில்லாமல்போன பாசப்போராட்டம்!

கன்னியாகுமரி அருகே சாலை வசதி இல்லாததால் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமமான கோலஞ்சி மடம் அடர்ந்த வன பகுதியில் சுமார் 45 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் தமிழக கேரள எல்லை பகுதியில் உருவாகும் கும்பாறு அல்பீசியா கூப்பு முண்டன்காணி விளை இணைக்கும் பகுதியில் கோலஞ்சி மடம் ஆதிவாசி மக்கள்…

பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: அர்ஜுனா விருதுக்கு தேர்வான இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவும், இளவேனிலும் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். தகுதி வாய்ந்த 3 பேருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்ளை உருவாக்கும் என்று கூறினார். Source link

பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு; சரண்டரான காவல் ஆய்வாளர்; சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு! | Court orders jailing of a police inspector who surrendered in a tribal women rape case

பின்னர், இந்த வழக்கானது விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்த வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகையை குறிப்பிட்ட காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டி, குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்திருந்தது உயர் நீதிமன்றம். அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சீனிவாசன் (முன்னாள் திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர்), பழங்குடியின…

Tamil News Live: செங்கல்பட்டு மாவட்டம்: 5 பள்ளிகளுக்கு விடுமுறை!

Published by:Siddharthan AshokanFirst published: November 14, 2022, 06:58 ISTஉலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY:…

அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர், சேலம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் ஆகிய 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. Source link

சகோதரிமுறை பெண்ணை நினைத்து சுயஇன்பம்; குற்றவுணர்ச்சிக்கு தீர்வு என்ன? | காமத்துக்கு மரியாதை-S3 E16| Incest sex and solution – kamathukku mariyathai

`குற்றவுணர்ச்சியாக இருக்கிறது; நான் திருந்தி வாழ உதவி செய்யுங்கள்’ என்றொரு வாசகரின் மெயில். “கல்லூரி நாள்களில் நண்பர்களுடன் சேர்ந்து, ஆபாசப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். விளைவு, என்னுடன் படிக்கும் மாணவிகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினேன். நல்லவேளையாக, இதுவரை யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால், சுய இன்பம் செய்யும் பழக்கம் வந்து விட்டது. இதில், மிகப்பெரிய குற்றமாக, உறவுமுறையில் சகோதரி முறை கொண்டவரை நினைத்து சுய இன்பம் செய்து விட்டேன்.  அன்றிலிருந்து நரகத்தில் இருப்பதைப்போல உணர்கிறேன். மிகுந்த குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. நான் திருந்தி…

திருமணத்திற்கு முன் தீடீரென ஜிம்முக்கு போவது சரியா? – இளைஞர்களுக்கு உடல்நலம் பற்றி எச்சரிக்கை

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images திருமணத்திற்கு முன் தீடீரென ஜிம்முக்கு செல்வதால் எலும்பு மூட்டுகளுக்கு அதிர்வு ஏற்படுவதாகவும், உடலையும், மூளையையும் குழப்பத்தில் தள்ளுவதாகவும் கூறுகிறார் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய். இளைஞர்கள் பலர் திருமணம் நாளில் அழகாக தெரியவேண்டும், உடல் இளைத்து உடலமைப்புக்கு ஏற்ற உடை அணியவேண்டும் என்பதற்காக திருமண நாளுக்கு முந்தைய ஆறு வாரங்கள், எட்டு வாரங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஆபத்தாக முடியும் என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய்.…

Tamil News Live: மழையுடன் தொடங்கும் ஞாயிறு

10 மாவட்டங்களில் மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்  திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  Source link

ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். Source link

1 432 433 434 435 436 529