Browsing: செய்திகள்

“கட்சி அலுவலகத்தின் செக்யூரிட்டி பணியில் அக்னிவீரனுக்கு முன்னுரிமை கொடுப்பேன்!” – பாஜக தலைவர் | Kailash Vijayvargiya says Agniveers can get security jobs at BJP office

பாதுகாப்புப் படைக்கு `அக்னிபத்’ என்ற பெயரில் புதிய ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வாழ்வாதாரம், ராணுவ கனவுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா சமீபத்தில் அக்னிபத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார்.…

ராகுல் காந்தியின் தெற்கு நோக்கிய அரசியல் பார்வை பலன் தருமா?

ராகுல் காந்தியின் தெற்கு நோக்கிய அரசியல் பார்வை பலன் தருமா?52 வயதாகும் ராகுல் காந்தி வழிநடத்திய காங்கிரஸ் தலைமையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், 1984 மற்றும் 1991க்கு இடையிலான காலகட்டத்தில் அவரது தந்தை ராஜீவ் காந்தியின் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். Source link

rajini fans expect sivaji 2 with Shankar combo here analyze of possibilities

ரஜினிகாந்த் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வெற்றியடைந்த சிவாஜி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இந்த நிலையில் ரஜினிகாந்த் – ஷங்கர் – AVM கூட்டணியில் சிவாஜி-2 உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் 2007 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. அந்தப் படம் வெளியான போது இது ஷங்கர் திரைப்படம் போல் இல்லை,  ரஜினிகாந்தின் திரைப்படம் என்றும் விமர்சனங்கள்…

டேங்கர் லாரி மீது மினி சரக்கு வேன் மோதி 3 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளியில் சாலையில் நின்று கொண்டியிருந்த டேங்கர் லாரி மீது மினி சரக்கு வேன் மோதி 3 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே நாகராஜ், மதன், தினா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். Source link

“கரண் ஜோகரை மிரட்டி ரூ.5 கோடி பறிக்க திட்டமிட்டோம்!” – சித்து கொலையில் கைதானவர் பகீர் வாக்குமூலம் | person arrested in the murder of a Punjabi singer has said that he planned to extort money from Karan Johar.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக புனே போலீஸார் சிதேஷ் காம்ப்ளே என்று அழைக்கப்படும் மஹாகாலை கைதுசெய்துள்ளனர். அதோடு குஜராத்தில் சந்தோஷ் காம்ப்ளே, நாக்நாத் சூர்யவன்சி ஆகியோரையும் இந்தக் கொலை தொடர்பாக கைதுசெய்துள்ளனர். மஹாகாலிடம் டெல்லி சிறப்புப் படை போலீஸ், பஞ்சாப் போலீஸ் மற்றும் மும்பை போலீஸார் சித்து மூஸ்வாலா படுகொலை மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தொடர்பாக விசாரணை…

ராகுல் காந்தி பிறந்த நாள்: தெற்கு நோக்கிய அரசியலும் காலம் தந்த படிப்பினைகளும்

18 ஜூன் 2022புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ராகுல் காந்திஇந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மற்றும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசியல் சக்தியாக ஜவாஹர்லால் நேரு-இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என வழி, வழியாக ஒரு அரசியல் குடும்பம் கோலோச்சி வருகிறது. அந்த குடும்பத்தின் நான்காம் தலைமுறை தலைவரான ராகுல் காந்திக்கு ஜூன் 19ஆம் தேதி பிறந்த நாள். ஆனால், 137 ஆண்டுகள் பழம் பெரும் இந்த கட்சியின்…

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் பிளான் பண்ணி செய்தால் வெற்றி இவர்களுக்கே.. இன்றைய ராசிபலன் – ஜூன் 18, 2022

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ… Source link

தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். Source link

`விவாகரத்தான மனைவியின் உடைமைகள் கணவனுக்குச் சொந்தமில்லை’ – கர்நாடக உயர் நீதிமன்றம்! |Wife’s property does not belong to husband after divorce says Karnataka Court

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே திருமணம் ரத்தான பிறகு, மனைவிக்குச் சொந்தமான பொருள்களை, கணவன் வைத்திருக்க முடியாது என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற வழக்குதாரரின் திருமணத்தின்போது, பெண் வீட்டார் தரப்பில் இருந்து, பெண்ணுக்காக வரதட்சணையாக சுமார் 9 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமணம் ரத்தானதைத் தொடர்ந்து, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட அந்தத் தொகையை, 9 சதவிகித வட்டியோடு திரும்பத் தருமாறு, மும்பையில் வசித்து வரும் கணவரின் மீது, அவரின் முன்னாள் மனைவி…

அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பில் தளர்வு – புதிய சலுகைகள் அறிவிப்பு

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (18/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) Source link

1 430 431 432 433 434 457