Browsing: செய்திகள்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் விசாரணை நடைபெற்றது. அதிமுகவின் கட்சி விதிகளை ஓ.பன்னிர்செல்வம் மீறியது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்திருந்தார். Source link

“பட்டேல் இந்தியாவை ஒன்றுப்படுத்தி இருந்தாலும், அதன் பெருமை ஆதிசங்கரருக்கு தான்” – கேரள கவர்னர் | Adi Shankara is credited with making India a united country

இதற்கான பெருமை கேரள மக்களுக்கும், ஆன்மீகவாதியான நாராயண குரு போன்றவர்களுக்கும் தான் சேரும். கேரளாவில் பெண்கள் மேலாடைகள் அணிய அனுமதி இல்லை என்கிற அளவுக்கு கடுமையான ஒடுக்குமுறைகள் இருந்தன. ஆனால், எப்போதெல்லாம் ஒடுக்குமுறைகள் தலைதூக்குகிறதோ, அந்த காலகட்டத்தில் உன்னதமான ஆத்மாக்கள் வெளிப்பட்டன.ஆதி சங்கரர்1947-ம் ஆண்டுக்குப் பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை ஒன்றுப்படுத்தியதால் நாம் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறினோம். ஆனால் இதற்கான உண்மையான பெருமை கேரள மண்ணின் மைந்தர் ஆதிசங்கரருக்கு தான் போக வேண்டும். அவர்தான்,…

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது

6 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Evrim Aydin/Anadolu Agency via Getty Imagesபடக்குறிப்பு, கே பாப் பேண்ட்உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த முறை அனைவரின் பார்வையும் அர்ஜென்டினா…

புதிய தொழில்நுட்பம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை என்ன?

நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தொழில்நுட்பம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை என்ன?ஆசிய கண்டங்களில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கோப்பை கால்பந்து நடைபெறுவதே புதுமையாக இருந்தாலும் கத்தார் உலகக் கோப்பையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முக்கியத்துவம் பெற்றிருப்பது மகளிர் நடுவர். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆண்கள் மட்டுமே நடுவர்களாக செயல்பட்டு வந்துள்ள நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் முதல் முறையாக பெண்களும் நடுவர்களாக செயல்படவுள்ளனர். 36…

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் கழிவறையில் 199 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Source link

PM-Kisan: `11-வது தவணையில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67% குறைந்திருக்கிறது!’ – ஆர்.டி.ஐ தகவல் | PM Kisan Samman Nidhi: 11th instalment of funding has fallen by 67%, says reports

பிரதம மந்திரி கிசான் திட்டம் மூலம் தகுதியான விவசாயிகள், நான்கு மதங்களுக்கு ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயைப் பெற்றுப் பலனடைந்துவருகின்றனர். 2019-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு நிதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கிசான் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 11-வது தவணை பணத்தில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67 சதவிகிதம் குறைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிஇது தொடர்பாக, ஆர்.டி.ஐ ஆர்வலர் கன்ஹையா குமாரின் ஆர்.டி.ஐ…

காசி தமிழ் சங்கமம்: தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பு

பட மூலாதாரம், Getty Images51 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் ‘விடுதலையின் அமுதப் பெருவிழா’-வின் ஓர் அங்கமாக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்திய அரசு ஒரு மாத காலம் நடத்துகிறது. நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை வாரணாசியில் இந்திய கல்வி அமைச்சகம் நடத்தும் இந்த ஒரு மாத கால நிகழ்வு நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.…

வாரிசு படத்தின் வெளியீட்டை தடுக்கிறார் உதயநிதி – கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

அஜித்தின் துணிவு படம் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுவதால், தெலுங்கில் வாரிசு படம் வெளியாவதை தடுப்பதன் மூலம் தமிழகத்திலும் அதன் வெளியீட்டை தடுக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். Source link

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை: எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை: பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் 4 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய சோதனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேப்பேரியில் உள்ள எஸ்.எம்.புஹாரி என்பவர் வீட்டில் இருந்து 11 பென்டிரைவர்கள், 7 செல்போன்கள் உள்ளிடவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Source link

வங்கி வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திய சுமூக உடன்படிக்கை! |A smooth agreement that stopped the bank strike!

இதுகுறித்து கடந்த 5-ம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் வங்கி ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பின்னர், கடந்த 10-ந் தேதி டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. பிறகு, கடந்த புதன்கிழமையும் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. வங்கி வேலை நிறுத்த போராட்டம்Zee Newsஇதையடுத்து டெல்லியில் நேற்று தொழிலாளர் நல ஆணையர் தலைமையில், இந்திய வங்கிகள்…

1 429 430 431 432 433 529